--- --:--:-- --

Month: September 2020

“முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான்!!” செயற்குழு கலாட்டாவுக்கு பின் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முதல் “வாய்ஸ்”!!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான். அதில் எந்தக் குழப்பமுமே இல்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.   செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் குறித்து...

தமிழகத்தில் இன்று 5646 பேருக்கு கொரோனா.. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியது !!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியுள்ளது. இன்று 5610 பேர்...

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய பெண் நடுக்கடலில் கண்டுபிடிப்பு..!

கொலம்பியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாயமான பெண் நடுக்கடலில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளார். அந்த பெண் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த இரண்டு...

இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் காலமானார்..! கொரோனா சிகிச்சையில் இருந்தவர் மூச்சுத் திணறலால் உயிரிழப்பு!!

இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் ராம.கோபாலன் காலமானார். 94 வயதான அவர் கொரோனா தொற்று பாதிப்புக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூச்சுத் திணறல்...

சத்தியமங்கலத்தை அடுத்த மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம்..!

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூர் மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் தரைப்பாலத்தை மூழ்கடித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் பலத்த மழை பெய்ததால் ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள...

இறைச்சிக்கு மாடுகளை வெட்ட தடை..! அமைச்சரவை ஒப்புதல்..!

இறைச்சிக்கு மாடுகளை வெட்ட தடை விதிக்கும் பரிந்துரைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கையில் விவசாய தேவைக்காக கால்நடைகளை பாதுகாக்கும் பொறுப்பில் இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை...

காணாமல் போன குழந்தையை மீட்ட காவல்துறையினர்..!

கர்நாடகாவில் கடத்தப்பட்ட இரண்டரை வயது பெண் குழந்தை 25 நாட்களுக்குப் பின் தமிழக - கேரள எல்லையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. கடத்தல் குழந்தை என்பதை 6 வயது...

பாதுகாப்புத்துறை நிலைக்குழு உறுப்பினராக பாரிவேந்தர் நியமனம்..!

பெரம்பலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பாரிவேந்தர் இந்திய பாதுகாப்புத்துறை நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட...

சோத்துப்பாறையில் விபரீத விளையாட்டில் ஈடுபடும் இளைஞர்கள்..!

தேனி அருகே சோத்துப்பாறை அணையில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இறங்கிய இளைஞர்கள் சிலர் விளையாட்டில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.   சுற்றுலா பயணிகள்...

டிரம்ப்புக்கும்,ஜோபைடனுக்கும் இடையே நடந்த காரசார விவாதம்…!

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான முதலாவது நேரடி விவாதத்தில் ட்ரம்ப் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் காரசாரமாக மோதிக்கொண்டனர். ஓகுயுவில் நடந்த விவாதத்தின்போது டிரம்ப் தீவிர...

போலி கால் சென்டர் நடத்தி மோசடி செய்த கும்பல்..!

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் கூண்டோடு கைது செய்துள்ளனர். தனியார் நிதி நிறுவனத்தில் கடன்...

நடிகர் சோனு சூட்டுக்கு ஐ.நா மேம்பாட்டு திட்டத்தின் சிறப்பு மனிதாபிமான நடவடிக்கை விருது..!

திரைப்பட நடிகர் சோனு சூட்டுக்கு ஐ.நா மேம்பாட்டு திட்டத்தின் சிறப்பு மனிதாபிமான நடவடிக்கை விருது அளிக்கப்பட்டுள்ளது. கொரொனா கட்டுப்பாட்டு காலத்தில் வேலை இழந்தோர், வெளியூர்களில் சிக்கித்தவித்த உள்ளிட்டோருக்கு...

யுபிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க முடியாது..!

பருவமழை பாதிப்புகளை காரணம் காட்டி மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   இது குறித்த வழக்கில் தீர்ப்பளித்த...

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது..!

பிரமோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக மீண்டும் ஒரு முறை பரிசோதித்துள்ளது. ஒடிசாவின் பாலசோர் கடற்கரை பகுதியில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது.   ஏவுகணை 400 கிலோ...

கஸ்தூரிக்கே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் சம்பளம் தரவில்லையா?

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று ஓராண்டாகியும் தனக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என நடிகை கஸ்தூரி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர்...

கிராமசபைக் கூட்டங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம்… ஊராட்சி தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!!

காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ந் தேதி நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுமாறு அனைத்து ஊராட்சி தலைவர்களுக்கும் திமுக தலைவர்...

தேர்வில் கலந்து கொள்ளும் மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்றும்படி வற்புறுத்தக் கூடாது..!

தேர்வில் கலந்து கொள்ளும் மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்றும்படி வற்புறுத்தக் கூடாது என தேசிய தேர்வு முகமே உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.  ...

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட அனைவரும் விடுதலை!! “மசூதி இடிக்கப்பட்டது திட்டமிட்ட சம்பவமல்ல” சிபிஐ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் எல்.கே.அத்வானி உள்ளிட்ட 32 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.   பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் இல்லை...

“மீண்டும் தர்மயுத்தம்..!!” தயாராகிறாரா ஓபிஎஸ்? அதே பழைய டீமுடன் 2-வது நாளாக இன்றும் ஆலோசனை.! வீடு முன் குவிந்த தொண்டர்கள்!!

அதிமுகவில் மீண்டும் ஒரு தர்ம யுத்தத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தயாராகி விட்டதாகவே தெரிகிறது. நேற்றும், இன்றும் அவர் வீட்டில் பழைய டீம் தலைவர்களுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வரும்...

59 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது..!

ஜப்பானில் 59 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. ஏராளமான காமிக்ஸ் மற்றும் திரைப்படங்களில் வலம் வரும் கற்பனை கதாபாத்திரமான குண்டமின் நாற்பதாவது திருநாளை முன்னிட்டு...

ஏ‌டி‌எம் இயந்திரம் திறந்து கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கும் இயந்திரம் திறந்து கிடந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சாஸ்திரி பவன் அருகே உள்ள யூனியன் வங்கி...

அரியலூரில் திருட முயன்றவனுக்கு பொதுமக்கள் கொடுத்த தர்ம அடி..!

அரியலூர் அருகே பட்டப்பகலில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற போது பிடிபட்ட இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். இந்த சம்பவம்...

பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் கொல்லப்பட்டது எப்படி?

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நஞ்சு கொடுத்து கொல்லப்படவில்லை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழு சி‌பி‌ஐயிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதேநேரம் மும்பையில் நடத்தப்பட்ட...

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு..!

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, நாக்கு அறுத்து துன்புறுத்தலுக்கு ஆளான இளம்பெண் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிரிழந்தார்.  ...

Right Menu Icon