--- --:--:-- --

கட்டுரை

அரசு மருத்துவமனையில் குளுக்கோஸ் ஸ்டாண்டுக்கு பதிலாக மாப் குச்சி..!

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மாப் குச்சி கொண்டு குளுக்கோஸ் பாட்டில் தொங்கவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   காஞ்சிபுரம் மாவட்டத்தில்...

காலை உணவினை சாப்பிட்ட மாணவர்களுக்கு அடுத்தடுத்து மயக்கம்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் அவரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல்லி கிடந்த உணவை சாப்பிட்ட 11 மாணவர்கள் மற்றும் சமையலாளருக்கு மயக்கம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்....

ராயப்பேட்டை மருத்துவமனையில் நடக்கும் அவலம்..!

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு ஏற்றப்படும் குளுக்கோசை உடன் இருப்பவர் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார். எலும்பு முறிவுக்கு காலில் கட்டு போட்டவருக்கு பக்கெட்டை வைத்து முட்டுக் கொடுத்திருப்பது...

உத்திரபிரதேசம் ஜனவரி 22ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளதால் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 22ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட்டு ராமர்...

பொதுத்தேர்வு தேதிகள்.. அமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

10, 11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு தேதியில் மாற்றம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.   பொது தேர்வு...

பள்ளி மாணவர்களிடையே கடும் மோதல்..!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனியார் பள்ளியில் படித்து வரும் பத்தாம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான மாணவர் ஒருவரை கும்பல் தாக்கிய வீடியோ வெளியான நிலையில்...

மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம்..!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மருத்துவ மாணவி ஸ்ரீநிதி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த திமுக இளைஞரணி நிர்வாகி வினோத் குன்னூர் நீதிமன்றத்தில்...

கொரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளிகளுக்கு பறந்த சுற்றறிக்கை..!

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மொத்த பாதிப்புகள் 1,100ஐ தாண்டி விட்டது. குறிப்பாக பெங்களூருவில் மட்டும் பாதிப்புகள் 700ஐ நெருங்கி கொண்டிருக்கிறது.  ...

வகுப்பறையில் மது பாட்டில்களை அடித்து நொறுக்கி விட்டு செல்லும் கஞ்சா கும்பல்..!

காங்கேயம் அரசு பள்ளி வகுப்பறையில் மது பாட்டில்களை உடைத்து போட்டும் ஜன்னல்களை சேதப்படுத்திய போதை ஆசாமிகள் அட்டூழியம் செய்துள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   திருப்பூர்...

இன்று முதல் தடுப்பூசி முகாம்..!

வெள்ள பாதிப்புக்குள்ளான தென் மாவட்டங்களில் இன்று முதல் தட்டம்மை தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்படி வெள்ள பாதிப்புக்குள்ளான தென் மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி...

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு வெளியான முக்கிய அறிவிப்பு..!

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான போட்டி தேர்வு பிப்ரவரி 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 2600 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம்...

கொரோனா தொற்றால் ஒருவர் பலி..!

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த...

கொரோனா வைரசால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு..!

புதிய வகை கொரோனா பரவலால் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் என்ற JN 1...

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 376 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 376 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி...

தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா..

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் JN.1 என்ற புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,...

புலி தாக்கி 302 பேர் உயிரிழப்பு..!

நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் புலிகள் தாக்கி 302 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது.   இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் 2018 ஆம்...

மீண்டும் மிரட்டும் கொரோனா.. தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு..!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 100 ஐ தாண்டி...

காலை உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி..!

லால்குடி அருகே அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   திருச்சி மாவட்டம் லால்குடி அருகே...

நெல்லையில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு நாளை விடுமுறை..!

மழை வெள்ள பாதிப்பு காரணமாக 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் செயல்படும் என...

ரஜினியின் தோழியும், பிரபல நடிகையுமான ஹேமா சௌத்ரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!

70, 80களில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஹேமா சவுத்ரி. இவர் இதுவரை சுமார் 180 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.   நடிகை ஹேமா...

நாளை முதல் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் : மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

தென்காசி மாவட்டத்தில் நாளை முதல் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.   கனமழை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக நடைபெற...

நாளை 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு..!

தென்காசி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.   கனமழை காரணமாக நாளை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பொது விடுமுறையும்,...

இன்று 5 மாவட்ட அரையாண்டு தேர்வுகள் ரத்து..!

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.   தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு...

கருக்கலைப்புக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறல்.. மயக்க மருந்து கொடுத்த மருத்துவர்..!

கருக்கலைப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணிடம் மயக்கவியல் மருத்துவர் தவறாக நடந்து கொண்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மருத்துவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   சென்னை வில்லிவாக்கம்...

Right Menu Icon