நீட் வழக்கு – திமுக கையெழுத்து இயக்கம் நாளை தொடக்கம்..!.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விளக்கு கோரி திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் இன்று தொடங்குகிறது. மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய...
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விளக்கு கோரி திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் இன்று தொடங்குகிறது. மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய...
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே தனியார் பள்ளி ஆசிரியை யுகேஜி மாணவனை குத்தி தாக்கியதில் சிறுவனுக்கு உடம்பில் ரத்தம் உறைந்து வீக்கம் அடைந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்....
வேலூரில் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக மாணவ மாணவிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்தனர். மாசிலாமணி உயர்நிலைப்...
காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேல், ஹமாஸ் படையினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளனர். சுக்குநூறாக இடிந்த கட்டிடம், சிதறி கிடக்கும் உடல்கள். மருத்துவமனை மீது நடத்தப்பட்ட...
தென்காசி மாவட்டத்தில் உடல் நலம் குன்றி மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டம் ராயப்பேட்டையை சேர்ந்த சண்முகம் நீண்ட...
காசா மருத்துவமனை தாக்குதலில் நூற்றுக்கணக்கானுர் உயிரிழந்த சூழலில் அரபு நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய தற்காப்பு...
சண்டிகரில் உள்ள கண் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் நோயாளிகள் பதற்றம் அடைந்தனர். மருத்துவமனையின் அடித்தளத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து...
சுங்கத்துறையின் கேண்டின் அசிஸ்டன்ட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வட மாநிலத்தைச் சேர்ந்த 30 நபர்கள் பிடிக்கப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ப்ளூடூத் கருவியை காதில் பொருத்தி...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உடற்கல்வி ஆசிரியர் ஆபாசமாக பேசுவதாக கோரி பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்...
டயாலிசிஸ் மற்றும் தீராத வயிற்று வலி காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து...
விருதுநகர் மாவட்டத்தில் மூளைச்சாவடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மாரியப்பன் என்பவர் மீது...
ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் பயந்து பள்ளி செல்லாமல் ஏமாற்றி வந்த மாணவன் தான் கடத்தப்பட்டதாக கூறி நாடகமாடிய சம்பவம் கிருஷ்ணகிரியில் அரங்கேறி இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி...
அரசு பள்ளி கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவி தொகையை உயர்த்தி வழங்க முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அரசு பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவு...
காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். வேலைக்கு சென்று இருந்த தாயிடம் மதிப்பெண்...
காலாண்டு விடுமுறை முடித்து தமிழக முழுவதும் ஆறு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கடந்த மாதம் கடைசி வாரத்துடன் காலாண்டு தேர்வுகள் நடந்து...
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தலையில் அடிபட்டு சிகிச்சைக்கு வந்த நோயாளிக்கு தூய்மை பணியாளர் தையல் போட்டதாக புகார் அளித்துள்ளது. வலி நிவாரணி கொடுக்காமல் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல்...
மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் வகுப்புகளை கட்டடித்துவிட்டு போதை பொருட்கள் உட்கொண்டு பூங்கா உள்பட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிவதாக மாவட்ட ஆட்சியருக்கு பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருந்தது....
டெங்கு காய்ச்சலை கண்டறிய ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி...
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் பழனி. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 6 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 6 பேர் என மொத்தம்...
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 10.5 கோடி ரூபாய் அளித்து உதவியுள்ளார். டெல்லியை சேர்ந்த தம்பதிக்கு அரிய வகை நோயால்...
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்வி தகுதிக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்க கோரி தமிழ்நாடு...
அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய டானிக் பாட்டில்களை குப்பை கிடங்கில் கொட்டப்பட்டுள்ளன. காலாவதியாகிவிட்ட சுமார் 1000...
மதுரையில் தென் தமிழ்நாட்டின் முதன்மை மருத்துவமனையாகத் திகழும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (MMHRC), Metabolic Encephalopathy மற்றும் Atypical Autoimmune parkinsonism/encephalitis நோய்...
மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆரோக்கியத்துடன் இருப்பதாக உடல் பரிசோதனைகளுக்கு பின் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது. காலையில் நடை பயிற்சி முடித்துவிட்டு பொதுமக்களை சந்தித்த...