--- --:--:-- --

கட்டுரை

அட்ஷய திருதியையில் தங்கம் வாங்க முடியவில்லையா? அதற்கான பலனை பெற புராணம் கூறும் எளிய வழி

வரும் 07.05.2019செவ்வாய்க்கிழமை அட்ஷய திருதியை நாளாகும்.நாம், அன்றைய நாளில் எதை வைத்து பூஜை செய்கிறோமோ அது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். இதனால் தான் பலரும்...

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு! மாணவர்களே இதை மறந்துடாதீங்க!

நடப்பு ஆண்டுக்கான நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு, இன்று மதியம் நடைபெறுகிறது. மாணவ, மாணவியர் எதை எடுத்து செல்லலாம்; எடுத்துச் செல்லக்கூடாது என்ற பல கட்டுப்பாடுகளை...

நீட் தேர்வில் இந்தாண்டும் ஆரம்பமானது குழப்பம்! கடைசி நேரத்தில் தேர்வு மையங்கள் மாற்றியமைப்பு!

இந்தாண்டும் நீட் தேர்வு தொடங்கும் முன்பே குழப்பங்கள் துவங்கிவிட்டன. தேர்வுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், மதுரை, திரு நெல்வேலி மாவட்டத்தில் சில மையங்கள் மாற்றப்பட்டுள்ளன....

திருநங்கைகளின் சாபம் பலித்துவிடுமா? ஜோதிட சாஸ்திரம் கூறுவது என்ன தெரியுமா?

இன்றைய உலகம், அரவாணிகள் எனப்படும் திருநங்கைளின் உணர்வை, வேதனையை புரிந்து கொண்டுள்ளது. ஆனாலும் கூட, பலரின் மனதில் இன்றும் கூட, அவர்களை பற்றிய ஒரு ஏளன மனநிலை...

பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்! மறக்காமல் இதையெல்லாம் கவனத்தில் வெச்சுக்கோங்க!!

பொறியியல் படிப்பில் சேர, இன்று முதல் ஆன் -லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கு கடைசி நாள், இம்மாதம் 31ஆம் தேதியாகும்.   வரும் 2019-20-ம் கல்வியாண்டில், முதலாம்...

ஜூலையில் ஏவப்படுகிறது சந்திராயன்-2 விண்கலம்! ஆயத்த பணிகளில் இஸ்ரோ சுறுசுறுப்பு

இந்திய விண்வெளித்துறையில் மற்றொரு மைல் கல்லாக, சந்திரயான்-2 விண்கலம், வரும் ஜூலையில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக, இஸ்ரோ அறிவித்துள்ளது.   விண்வெளித்துறையில் இந்தியா, உலக நாடுகளுக்கு சவால்...

ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம்? அமைச்சர் செங்கோட்டையன் பதில் இதுதான்

தமிழகத்தில் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், வெயில் அதிகம் கொளுத்தினால், அதில் மாற்றம் செய்யப்படலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்....

ஆசிரியர்களுக்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல்! அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு!

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.   ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்களை...

அஜீத்தை இழுக்க முயற்சி செய்கிறதா அதிமுக? ஓ.பி.எஸ். வாழ்த்து சொன்னதன் பின்னணி!

பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் அஜீத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள துணை முதல்வர், அதில் புகழாரம் சூட்டி 'ஐஸ்' வைத்திருப்பது, அவரை அதிமுக பக்கம் இழுக்கும் முயற்சியாக இருக்கலாம் என்று...

கருக்கலைப்பின் போது பெண் மரணம்! பொள்ளாச்சி அருகே போலி பெண் டாக்டர் மகனுடன் கைது

பொள்ளாச்சி அருகே, கருக்கலைப்புக்கு முயன்ற போது கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்; இது தொடர்பாக போலி பெண் டாக்டரை, மகனுடன் போலீசார் கைது செய்தனர்.   கோவை மாவட்டம்...

உழைக்கும் வர்க்கத்தினர் உரிமை பெற்ற திருநாள்! அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்!!

உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை, வலிமையை குறிக்கும் மே தினம் இன்று கொண்டாடப்படுகிறது. போராடினால் வெற்றி உறுதி என்பதை உலகிற்கு உரைத்த தினம் இன்று.   கடந்த 1886ஆம்...

‘நீட்’ தேர்வு எழுதும் மாணவரா நீங்கள்? அரசின் புதிய அறிவிப்பு உங்களுக்கு தான்!

தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.   எம்.பி.பி.எஸ். முதலான மருத்துவப் படிப்புகளில் சேர நாடு முழுவதும் நீட் தேர்வு...

10ம் வகுப்பு தேர்வில் மீண்டும் அசத்திய திருப்பூர்! மாநில அளவில் முதலிடம்

தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. பிளஸ்2 வை போலவே இதிலும் திருப்பூர் மாவட்டம் 98.53% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்ததது.   தமிழகம்...

குழந்தைக்கு ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்புவா? அவசியம் இந்த செய்தி உங்களுக்கானது தான்!

தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பதால், ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று, அரசுகளுக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடிதம்...

எவ்வளவு சம்பாதித்தாலும் கடன் தீரவில்லையா? ஒருமுறை இங்கே போய் வந்தால் மாற்றம் வரும்!

தீராத கடன் தொல்லையால் தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளாகி வருபவர்கள், கும்பகோணம் அருகே உள்ள, கடன் பிரச்சனை தீர்க்கும் ஸ்தலமான திருச்சேறை ஸ்ரீ சாராபரமேஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்று...

பிளஸ்டூ தேர்வில் முதலிடம் பிடித்த திருப்பூர்! உங்கள் மாவட்டத்திற்கு என்ன இடம் ?

பிளஸ் 2 எனப்படும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. இதில், மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் அதிக தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்தது. பிளஸ் 2 தேர்வு...

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு! எளிதாக ரிசல்ட் அறிய இப்படி செய்தால் போதும்!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின்றன. முடிவுகளை அறிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்கள், தனித்தேர்வர்களின்...

அரசு பள்ளிக்கு ரூ.1.40 லட்சம் மதிப்பில் ‘ஏசி’! கல்விச்சீர் வரிசையால் அடித்தது யோகம்

அரசு பள்ளிகளுக்கு எல்லாம் முன் மாதிரியாக, காரிகூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விரைவில் ஏசி பொருத்தப்படுகிறது.   இராமநாதபுரம் அருகே காரிகூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்...

ரோபோ மூலம் கல்வி கற்கும் முறை: கல்வித்துறை அமைச்சர் அதிரடி..!

கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், எல்கேஜி, யூகேஜி, வெளிநாட்டு சுற்றுலா என பல...

செந்தமிழைத் தனது அடையாளமாகவும் கொண்டவன் தண்டாயுதபாணி!

ஞானத்தை உருவாகவும், செந்தமிழைத் தனது அடையாளமாகவும் கொண்டவன் தண்டாயுதபாணி. அறுசுவைகளை எழுத்துக்களில் நாம் சொல்லிவிடலாம். ஆனால், அதை உணர்வது, உணர்த்துவது அவரவர் புலன்கள் மட்டுமே, அதைப்போல அருளைப்...

Right Menu Icon