கோவிஷீல்ட் தடுப்பூசியால் அரிதான பக்க விளைவு..!
கோவிஷீல்டு தயாரித்த நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசி மிக மிக அரிதாக சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது. அஸ்ட்ரோஜெனக்கா...
கோவிஷீல்டு தயாரித்த நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசி மிக மிக அரிதாக சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது. அஸ்ட்ரோஜெனக்கா...
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார் துப்புரவு பணியாளர். மருத்துவமனையில் சிகிச்சை அனுமதி பெற்ற நோயாளிக்கு குளுக்கோஸ் போட்டு விட்டுள்ளார் தூய்மை பணியாளர் இந்த வீடியோ...
தமிழகத்தில் நேற்று முதல் அனைத்துப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது.இந்நிலையில் அனைவருக்கும் இடையே எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி பள்ளி திறப்பது எப்போது என்பதே. இதற்கான விடையாக திருவள்ளூர்...
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளி முன்பு அட்மிஷன் விண்ணப்பிப்பதற்காக பெற்றோர்கள் இரவு முதல் குவிந்துள்ளனர். பாளையங்கோட்டையில் அமைந்துள்ள ஒரு தனியார் பெண்...
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 4 -9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 13 முதல் 21ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. ...
ஆந்திராவில் பிரசவ வலியால் துடித்த பழங்குடியின பெண்ணை கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே தூக்கி சென்றனர். ஆந்திர மாநிலம் அல்லூரில் ஆனந்தகிரி பகுதியில் பழங்குடியின மக்கள் அதிக...
புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலை ஒட்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் 17, 18 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும்...
பத்தாம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நாளை மறுநாள் முடிய உள்ள நிலையில் விடை திருத்தம்...
மூன்றாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்றுடன் பள்ளி வேலை நாள் நிறைவடைந்தது. நாளை முதல் விடுமுறை துவங்கும் நிலையில் ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள்...
12ம் வகுப்பு கணித தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் கிடையாது என தேர்வு துறை அறிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு கணித பொதுத் தேர்வில் நான்கு கேள்விகள்...
பூந்தமல்லி அருகே சித்த மருத்துவர் ஊசி போட்டதில் முதியவர் இறந்ததையடுத்து சித்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். பூந்தமல்லியில் செந்தில்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். சித்த...
வரும் 12ஆம் தேதி ரமலான் பண்டிகையன்று பிறை தென்பட்டால் பொது தேர்வு கிடையாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ரமலான் பிறை தென்பட்டால் பொது தேர்வு...
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான...
புதுச்சேரியில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது. ...
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ம் தேதி...
திருவள்ளூர் அருகே மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கர்ப்பிணி பெண்ணுக்கு உதவி செய்து பிரசவம் பார்த்து குழந்தை பெற்றெடுக்க உதவிய சம்பவம் நிகழ்ந்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த...
இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். நடப்பாண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு மே ஐந்தாம் தேதி...
கோவையில் வயிற்று வலி ஏற்பட்டு பள்ளி சிறுமி உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வரதராஜத்தை புரத்தை சேர்ந்த ராஜாமணி - புவனேஸ்வரி தம்பதியினரின் 6...
கோடை காலத்தை ஒட்டி தெலுங்கானாவில் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கும் முன்பே, நாட்டின் பல நாடுகளில்...
சென்னை மற்றும் கோவையில் உள்ள பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து பள்ளியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு...
தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. 43,051 மையங்கள் மூலம் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு...
தஞ்சாவூரைச் சேர்ந்த உமா என்ற ஆசிரியை அபாகஸ் முறை மூலம் வேகமாக கணக்கிடுதல், அதிக ஞாபகத் திறன் மூலம் சொற்களை ஒப்புவித்தல் மற்றும் அதி விரைவாக எழுத்துக்...
10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் மின் நிறுத்தம் செய்யக்கூடாது என அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். துணை மின்...
மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அரிதான, அட்ரீனல் சுரப்பி கட்டிகளை அகற்றிய தனித்துவமான லேப்ராஸ்கோப்பிக் அறுவைசிகிச்சை, எதிர்காலத்தில் மருந்துகளை பயன்படுத்தும் அவசியத்தை நீக்கி சாதனை.. 33 வயதான ஒரு பெண்...