துப்பாக்கி சூடு நடத்திய 5 வயது சிறுவன்..பள்ளியில் நடந்த பயங்கரம்..!
பள்ளியில் 5 வயது சிறுவன் 10 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை அன்று பள்ளிக்கு...
பள்ளியில் 5 வயது சிறுவன் 10 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை அன்று பள்ளிக்கு...
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் தொடர் வரும் 26 ம் தேதி முதல் ஆகஸ்ட் 11 வரை பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கொண்டாடப்படவுள்ளது. 1924- ஆம்...
நிபா வைரஸுக்கு சிறுவன் உயிரிழப்பு காரணமாக கேரளாவில் 46 பேர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தை...
தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோயம்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை மையம் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று...
10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு நடிகர் விஜய் நடத்தும் பாராட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. கட்சி தொடங்கிய...
பள்ளிக் கல்வித்துறை, 6 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்து, வாசிப்பு மற்றும் அடிப்படை கணிதத் திறனை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன்படி, திறன் குறைந்த...
வால்பாறையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார். கோவை கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் பள்ளிகளுக்கு இன்று...
கலைஞர் நூற்றாண்டு பொன் விழாவை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு...
கோடை கூடி விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் சொந்த ஊரிலிருந்து சென்னையை நோக்கி மக்கள் படையெடுத்ததால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. தென்...
நாகையில் பாம்பு கடித்து கோமாவிற்கு சென்ற சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். திருக்குவளை அடுத்த மோகனூரை சேர்ந்த மாரியப்பன்...
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பள்ளிகள்...
நிக்கோடினுக்கு அடிமையான நிலையிலிருந்து புகைபிடிப்போரில் 80% நபர்கள் மருத்துவ ஆதரவுடன் விடுபட முடியும்: மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிபுணர்கள் வலியுறுத்தல் - புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் பரிசோதனையை ஒவ்வொரு...
பள்ளிகள் திறக்கும் நாளான ஜூன் 6ஆம் தேதி செய்ய வேண்டியவை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ளது. அதன்படி, ஜூன் 6ஆம் தேதி 'மாணவர் சேர்க்கை...
சேலம் மற்றும் தர்மபுரியில் எண்ணூர் தனியார் பள்ளி வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வாகனங்கள்...
வர்த்தக துறையில் முன்னணியில் இருக்கும் ஒரு நாட்டில் கொரோனா வைரஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அங்கு மாஸ்க் அணிய வேண்டும் என்று அரசு...
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவிலிருந்து கோவிட்-19 என்ற கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கானவர்களின் உயிரை பலிகொண்டது. ஆனால் அந்த தொற்றுக்கு தடுப்பூசியை அனைவரும் செலுத்தியப்...
கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களில் 30 சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காலகட்டத்தில் இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை...
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருச்செந்தூரைச் சேர்ந்த வினோத் சசிகலா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில்...
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. 2024 ஆம் கல்வியாண்டிற்கான 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 4 ஆம் தேதி முதல்...
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய சிறைவாசிகளில் 91.43 விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். பள்ளி மாணவர்களை போன்று சிறைச்சாலைகளில் உள்ளவர்களும் கல்விப் பயலும் வகையில் சிறைக்குள் பாட...
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த...
கோடை விடுமுறை கொண்டாட்டத்தில் இருக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தி வெளியாகியுள்ளது. பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் நிறைவு பெற்றது....
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அடுத்த நிலமழகியமங்களம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின் போது வானில் வட்டமிட்ட கருடன்கள், இதுவரையில்லாத வகையில் பக்தர்கள் கூட்டம்...
குளித்தலையில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பெரிய ஜெனரேட்டர் வசதி இருந்தபோதிலும் 3 மணி நேரத்திற்கு மேலும் மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் மற்றும் குழந்தை பிரசவித்த...