--- --:--:-- --

கட்டுரை

புதிய ஆசிரியர்களுக்கு இதெல்லாம் கிடையாது – பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு

புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என தெரிவிக்கப்பட்டு பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி,...

நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கு சுற்றுலா சென்ற போது மாணவர்களுக்கு நடந்த சோகம்..!

அமெரிக்காவில் மூளை சாவடைந்த நெல்லை மாணவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து அவரது உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.   நாசா விண்வெளி...

புதிய வகை கொரோனா.. மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் : மா.சுப்பிரமணியன்

கேரளாவில் புதிய வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் இதனை எதிர்கொள்ளும் வகையில் சென்னையில் நேற்று மட்டும் 246 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்....

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் : பள்ளி கல்வித்துறை

புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளான நான்கு மாவட்டங்களை சேர்ந்த 20,000 பள்ளி மாணவர்களுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  ...

11ம் வகுப்பு அரையாண்டு தேர்வு பாடத்தில் இல்லாத கேள்விகள்.. மாணவர்கள் புகார்..!

பதினோராம் வகுப்பு அரையாண்டு தேர்வு ஆங்கிலத் தேர்வில் மூன்று கேள்விகள் மாற்று கேட்கப்பட்டதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். தமிழக முழுவதும் அரையாண்டு தேர்வு நேற்று தொடங்கியது.  ...

கட்டணம் செலுத்தாத மாணவி.. பள்ளி நிர்வாகம் செய்த பயங்கரம்..!

ஈரோட்டில் பள்ளி கட்டணம் செலுத்தாததால் மாணவியை வெளியே அமர வைத்தது குறித்து தலைமை ஆசிரியரிடம் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.   சம்பத் நகரில் செயல்பட்டு...

கடலூர் மாவட்டத்தில் வருகிற 27இல் உள்ளூர் விடுமுறை..!

சிதம்பரம் அருள்மிகு நடராஜர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் வருகிற 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   டிசம்பர் 27ஆம் தேதி விடுமுறையை...

சேறும், சகதியும் ஆக இருக்கும் பள்ளி.. மக்கள் அச்சம்..!

சேறும், சகதியாக காட்சியளிப்பதால் பள்ளிக்கு வந்த மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினார். பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட மேல் மாநகர் பகுதியில் அரசு ஆதிதிராவிட உயர்நிலைப்பள்ளி உள்ளது.  ...

கடலூரில் டெங்கு காய்ச்சலுக்கு 27 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

கடலூரில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   கடலூர் தலைமை அரசு மருத்துவமனை விருத்தாச்சலம் அரச மருத்துவமனை பண்ருட்டி அரசு மருத்துவமனை மற்றும்...

தெரு தெருவா இறங்கி வேலை செய்றோம்.. பயங்கரமான நோய்கள் பரவுது..!

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தெரு தெருவாக இறங்கி மாநகராட்சி அதிகாரிகள் வேலை செய்து வருவதாக மாநகராட்சி ஆணையர் ஜே. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.   மேலும்,...

இன்னமும் வடியாத வெள்ளத்தால் தொற்றுநோய் பரவும் அபாயம்..!

சென்னையை மணலி புதுநகர், எழில் நகர், கணபதி நகர், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரில் கழிவு நீரில் கலந்து தேங்கி நிற்பதால் வெளியில் எங்கும்...

சென்னையில் திங்கள்கிழமை பள்ளிகள் செயல்படுமா?

சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் இயங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் பெய்த மழையால் சென்னையின் பல்வேறு இடங்களில் தேங்கியிருந்த மழையில்...

மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா..!

கடந்த 2019 ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கோவிட் 19 வைரஸால் உலகம் முழுவதும் இந்திய, சீனா, ரஷ்யா, அமெரிக்க, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட...

வலி நிவாரணியாக பரிந்துரைக்கப்படும் மெப்டால் மாத்திரை.. பக்கவிளைவு இருப்பதாக எச்சரிக்கை..!

வலி நிவாரணியாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளில் பக்க விளைவு இருப்பதாக இந்திய மருந்தக ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   பொதுவாக முடக்கு வாதம், கீழ்வாதம் லேசானது முதல்...

செங்கல்பட்டில் 6 தாலுக்கா பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வடலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு...

சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

மழை பாதிப்புகள் குறையாத நிலையில், சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான தீவிர புயலான மிக்ஜாம், தமிழ்நாட்டை ஒட்டிச் சென்றதால், சென்னை, செங்கல்பட்டு,...

மிக்ஜாம் புயல்.. அரையாண்டு தேர்வை ஒத்திவைக்க முடிவு..!

தமிழகத்தில் 11,12ஆம் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வை ஒத்திவைக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.   நேற்று முன் தினம் இரவு...

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே போலி மருத்துவர் கைது..!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாப்பனூத்து பிரிவில், கடந்த 20 நாட்களாக ஹரி மருத்துவ சிகிச்சை மையம் என்ற பெயரில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தவமணி என்பவர்,...

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவிப்பு..!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   மின்சார புறநகர் மின்சார ரயில்...

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா..?

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகள் நாளை வழக்கம்போல் இயங்கும் என்று புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.   நாளை காலை 9 மணி மணி வரை சென்னை...

விஜயகாந்த் உடல்நிலை குறித்த பிரேமலதா வெளியிட்ட வீடியோ..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என பிரமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.  ...

எந்தந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   காஞ்சிபுரம், ராணிப்பேட்டை சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...

திருச்சியில் காய்ச்சல் பாதிப்பு..284 ஆக உயர்வு..!

பருவமழை தீவிரமடைந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அரசு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை...

விஜயகாந்த் உடல்நிலை எப்படியுள்ளது?.. எப்போது வீடு திரும்புவார்?

விஜயகாந்த் கடந்த ஒரு வாரமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.   விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம்...

Right Menu Icon