கல்லூரி விடுதியில் மாணவி விபரீத முடிவு..!
அண்ணா பல்கலைக்கழகம் மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்து வந்த மாணவி கல்லூரியில்...
அண்ணா பல்கலைக்கழகம் மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்து வந்த மாணவி கல்லூரியில்...
கோவை சூலூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ராகிங் புகார் எழுந்துள்ளது. ஆர்விஎஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவரை சீனியர் மாணவிகள் ராகிங் செய்ததாக புகார்...
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. கனமழைக்கு வாய்ப்புள்ள காரணத்தால் செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை...
கோவையில் பள்ளி மாணவிகளிடம் வாட்ஸ் அப்பில் ஆபாச புகைப்படம் அனுப்பும்படி பேசிய விளையாட்டு ஆசிரியரை மகளிர் போலீசார் போக்சாவின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். ...
12ம் வகுப்பில் உயிரியல் பாடத்தை எடுத்து படிக்காதவர்களும் மருத்துவக் கல்வியில் சேரலாம் என்ற புதிய நடைமுறையை தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையம்...
ஸ்நோக் காய்ச்சல் பரவி வருவதால் பொது இடங்களில் முக கவசம் அணியும்படி கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். பருவநிலை மாற்றம் காரணமாக வேகமாக காய்ச்சல் பரவி வருகிறது....
தேனி மாவட்டத்தில் நடுநிலைப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் நல்வாய்ப்பாக மாணவர்கள் தப்பினர். தேவாரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் அனைவரும் தப்பினர்....
தென்காசி அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காதது கர்ப்பிணி பெண் உயிரிழப்பு காரணம் எனக் கூறி அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கடையநல்லூர் அடுத்த...
தவறான சிகிச்சையால் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் யுனானி மருத்துவரை போலீசார் கைது செய்தனர். சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்பவரின் 17 வயது...
கர்நாடக மாநிலத்தில் குடிமை தேர்வு எழுத சென்ற திருமணமான பெண்களின் தாலி மெட்டி உள்ளிட்டவற்றை தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. மாநில சிவில்...
காரைக்குடியில் 8ம் வகுப்பு மாணவி காய்ச்சல் காரணமாக உயிர் இழந்தார். சிவகங்கை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பாண்டி என்பவரது மகள் மேகலா. அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில்...
தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளித்து தமிழக அரசு, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீபாவளிக்கு அடுத்த நாளாக...
அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் மரங்கள், மற்றும் சாலையோரம் லாரிகளில் பிரத்யேக வாகனங்களின் உதவியுடன் தண்ணீர் தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ...
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம்...
வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறி இருந்ததால் இன்று மருத்துவமனைக்கு சென்று இருந்தார் முதலமைச்சர். இந்நிலையில் அவருக்கு...
சென்னை குரோம்பேட்டையில் இறந்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி பணம் பறிக்க முயன்ற தனியார் மருத்துவமனையின் மீது தம்பதி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். சென்னை தாம்பரம் அடுத்த...
தமிழகத்தில் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் சிகிச்சை பெற போதிய படுக்கைகள் இல்லை என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்....
அமெரிக்காவில் பள்ளியில் கழிவறைகளை இருபாலரும் பொதுவாக பயன்படுத்துவதற்கு மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் ரெஜினா மாவட்டத்தில் பாவாடை அணிந்த ஆண் மாணவர் மூலம் மாணவி ஒருவர்...
மாணவர்கள் கல்வியுடன் கைத்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வளாகத்தில் திரைப்பட...
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு...
மூணாறு குடியிருப்பு பகுதியில் உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான வௌவால்கள் வசிப்பதால் மீண்டும் வைரஸ் அச்சத்தில் மக்கள் உள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 4...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மருத்துவமனை அருகே கடந்த பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வந்தவாசி அரசு மருத்துவமனை பின்புறத்தில் பிறந்த...
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது. விஜயதசமியன்று குழந்தைகளை பள்ளியில்...
நவம்பர் 1ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. நவம்பர் 1ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரித்து தமிழகத்துடன் இணைத்து நாளாகும்....