--- --:--:-- --

கட்டுரை

மருத்துவர்களின் பரிந்துரை கடிதம் கேப்பிட்டல் எழுத்தில் இருக்க வேண்டும்.. மருத்துவர்களுக்கு உத்தரவு..!

நோயாளிகளுக்கான மருந்துகள் குறித்த பரிந்துரை கடிதத்தில் மருத்துவர்கள் தெளிவாக எழுத வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.   நோயாளிகளுக்கு நோய் தொடர்பான மருந்துகள் குறித்து மருத்துவர்கள் எழுதும்...

இனி புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்.. சிபிஎஸ்சி தேர்வு முறையில் மாற்றம்..!

9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கு தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 9 முதல் 12 ஆம்...

இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு..!

வரும் 2025-26 கல்வியாண்டு முதல், ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.   மத்திய கல்வி...

காதல் தொல்லை..12ம் வகுப்பு மாணவன் நடு ரோட்டில் கொலை..!

கோவையில் தனது தந்தைக்கு காதல் தொல்லை அளித்ததாக கூறி 17 வயதான பிளஸ் டூ மாணவனை வெட்டி கொலை செய்துவிட்டதாக கூறி 17 வயது கல்லூரி மாணவன்...

கழிப்பறைகளை சுத்தம் செய்த மாணவிகள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவியரை வைத்து கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைக்கும் வீடியோ வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.   இதனையறிந்த மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சி...

12ம் வகுப்பிற்கான செயல்முறை தேர்வு.. படியில் அமர்ந்து உட்கார தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி..!

விருதாச்சலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோதனை அரங்கில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பிற்கான செயல்முறை தேர்வை மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரச...

மருத்துவமனை வாசலில் அபாயக்குழி.. வசமாக சிக்கிய ஆட்டோ..!

தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு நோயாளியை ஏற்ற சென்ற ஆட்டோ ஒன்று பள்ளத்தில் சிக்கிய நிலையில் மருத்துவமனை முன் உள்ள அந்த பள்ளத்தில் வாகன ஓட்டிகள்...

மருத்துவமனையில் திருடன் செய்த செயல்..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மருத்துவமனையில் திருட வந்தவனை போலீசார் கைது செய்தனர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்தனர். தற்பொழுது சிசிடிவி காட்சிகளை...

அரசு பள்ளி மாணவர்களுக்கு திடீர் விடுமுறை..!

கொடைக்கானல் அரசு பள்ளியில் முன்னறிவிப்பின்றி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பூம்பாறை அரசு பள்ளி மாணவர்கள் பகலில் பேருந்து...

2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு

தமிழ்நாட்டில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு இன்று நடைபெறுகிறது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை...

பள்ளிக்கு வராத 4 மாணவிகள்.. மாயமானதால் பரபரப்பு..!

சேலம் கோட்டை அரசு மகளிர் பள்ளியில் பயின்ற 4 மாணவிகள் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதினொன்றாம் வகுப்பு மாணவிகள் வழக்கம் போல் வீட்டிலிருந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்ற...

‘செயலற்ற’ செயல் அலுவலர்! தலைமையேற்க வேண்டியவர் தலைமறைவான பரிதாபம்! அவிநாசி கோயில் குடமுழுக்கு பாஸ் வழங்கலில் குளறுபடி.

புகழ்பெற்ற அவிநாசி கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்து வரும் நிலையில், அதற்கு திருஷ்டி பரிகாரமாக கோயில் செயல் அலுவலரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. பாஸ் வழங்கலில் ஏற்பட்ட குளறுபடியால்,...

ஏன் பள்ளிக்கு போகவில்லை என கேட்ட ஆட்சியர்.. மாணவிகளின் பதிலால் அதிர்ச்சி..!

திருவண்ணாமலை மாவட்டம் அஸ்தாம்பாடி கிராமத்தில் இருளர் இன மக்களுக்கு அரசாங்கத்தால் தட்டி கொடுக்கப்பட்ட குடியிருப்பு பகுதியில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.   அங்கு பள்ளிக்கு செல்லாமல் விளையாடிக்...

6ம் வகுப்பு மாணவியின் கைவிரல் எலும்பு முறிவு.. அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது பரபரப்பு புகார்..!

செங்கல்பட்டு அருகே தலைமை ஆசிரியர் அடித்ததில் ஆறாம் வகுப்பு சிறுமிக்கு கைவிரல் எலும்பு முறிந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மூலனூர் பகுதியில் சேர்ந்தவர் பாபு....

தனியாக பிரியும் உச்சந்தலையை மீண்டும் பொருத்துவதற்கு அவசரநிலை பிளாஸ்டிக் சர்ஜரி – மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை

அரிதான விபத்தின் காரணமாக தனியாக பிரிந்துவிட்ட உச்சந்தலையை (Scalp )மீண்டும் பொருத்துவதற்கு அவசரநிலை பிளாஸ்டிக் சர்ஜரி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அரிதான விபத்தின்...

சென்னை தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டு பாய்..!

தந்தையின் சிகிச்சைக்காக மருத்துவமனை வந்து தனி அறையில் காத்திருந்த சிறுமிக்கு மருத்துவமனையின் வார்டு பாய் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.  ...

பிறந்தது நம்பிக்கை!  திருப்பூர் எஸ்பி ஆக அபிஷேக் குப்தா நியமனம்.. சட்டம் ஒழுங்கை கையாளாத சாமிநாதன் மாற்றம்!

திருப்பூரில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வரும் நிலையில், எஸ்பி ஆக இருந்த சாமிநாதனை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட...

பூஜையில் பங்கேற்காதவரை அரை நிர்வாணமாக்கிய மாணவர்கள்..!

கர்நாடகாவில் அம்பேத்கர் பூஜையில் பங்கேற்காத பள்ளி மாணவனை அரை நிர்வாணமாக்கி தலையில் அம்பேத்கர் படத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில்...

மூன்று வாரத்தில் 200 குழந்தைகள் பலி..!

பாகிஸ்தானில் கடும் குளிரினால் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடுமையான குளிர்நிலை வருகிறது. இதன் காரணமாக ஏராளமான குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது....

தாலி கட்டியதும் மருத்துவமனைக்கு ஓடிய புதுமண தம்பதி..!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தந்தையிடம் புதுமண தம்பதிகள் ஆசி பெற்ற நிகழ்வு காண்போரை நெகிழ செய்துள்ளது. மணப்பாறை அருகே உள்ள சக்திவேல் என்பவரது மகள் நிவேதா.  ...

12ம் வகுப்பு வரை மட்டுமே படித்த போலி மருத்துவர்..!

கோவைக்கருகே பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து போலியாக மருத்துவம் பார்த்து வந்த நபர் கைது செய்யப்பட்டார். தேவராஜ் என்பவர் போலியாக மருத்துவம் பார்த்து வருவதாக சுகாதாரத்...

அரசு பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முட்டை வழங்க கோரிக்கை..!

திருப்போரூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பாக இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி...

மூளைச் சாவடைந்த இளைஞர் மூலம் வாழ்வடைந்த 5 பேர்..!

சண்டிகரில் மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் மூலம் ஐந்து பேர் பலனடைந்துள்ளனர். சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த 23 வயதான ராஜேஷ் என்ற இளைஞர் மூளை சாவடைந்த நிலையில்...

பரபரப்பை கிளப்பிய வீடியோ மருத்துவரின் விளக்கம்..!

நோயாளியை அரசு மருத்துவர் அவதூறாக பேசியதாக கூறப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் சம்மந்தப்பட்ட மருத்துவர் விளக்கமளித்துள்ளார்.   திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கு...

Right Menu Icon