ராமர் கோயிலை திறந்த பிறகு முதன் முறையாக நடைபெறும் தீபோஸ்தவ்..!
தீபாவளி பண்டிகையைக்காக 28 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றும் நிகழ்விற்காக அயோத்தி நகரம் தயாராகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபோஸ்தவ் என்ற பெயரில் அயோத்தியில் இலட்சக்கணக்கான விளக்குகளை...
தீபாவளி பண்டிகையைக்காக 28 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றும் நிகழ்விற்காக அயோத்தி நகரம் தயாராகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபோஸ்தவ் என்ற பெயரில் அயோத்தியில் இலட்சக்கணக்கான விளக்குகளை...
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிவாரண பணிகளுக்கு வேண்டிய நிதிகளை அரசு கொடுக்காமல் இருப்பதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். மக்கள் மீது தேசத்தின் மீது எந்தவித மரியாதையும்...
கருக்கலைப்பு செய்ய வைத்த காதலன் மீது நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்துவதாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். சென்னை பொன்னேரி கிராமத்தில் கிஷோர் என்பவர்...
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கின் விசாரணையை தினந்தோறும் நடத்தி 2025 ஜீன் மாதத்திற்குள்...
தமிழ்நாட்டில் அக்.31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு கல்வி நிறுவனங்கள் நாளை செயல்படுமா என்று மாணவர்கள் மத்தியில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் தான், தமிழ்நாட்டில்...
சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை தீபாவளி போனஸ் வழங்கப்பட்டதில்லை. முதல் முறையாக தற்போது அதிகாரப்பூர்வமாக மெட்ரோ...
தீபாவளிக்காக ஏராளமானோர் வெளியூர் செல்வதால் விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா...
கடலூரில் பள்ளி வளாகத்திற்குள் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒப்பந்ததாரரின் வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர். சிதம்பரம் அருகே ஆண்டாள் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த...
பாதம் பாதுகாப்போம் திட்டத்தின் கீழ் பாத மருத்துவ மையங்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பாதம் பாதுகாப்போம் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம்...
காரைக்குடி மாநகராட்சியில் மேயர் வழங்கிய சீருடைகள் தரம் இல்லை என்று கூறி தூய்மை பணியாளர்கள் சீருடைகளை வழங்காமல் திருடி சென்றனர். காரைக்குடி மாநகராட்சியில் கடந்த 20 ஆண்டு...
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் வரதட்சனை கொடுமையால் மருமகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கைதுக்கு பயந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அவரது மாமியாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்....
மயிலாடுதுறையில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஒன்று முதல் மூன்றாவது வரையிலான பள்ளி குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ...
சீனாவை தாக்கிய சூறாவளி காரணமாக குடியிருப்புகள் தீவுகளாக மாறின. கார்கள் இருசக்கர வாகனங்கள் மழை நீரில் மூழ்கின. சூறாவடி தாக்கிய பொழுது ஒரே நேரத்தில் 15 சென்டிமீட்டர்...
கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் சென்ற பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்திற்கு உள்ளாகின. முதலமைச்சர் கார் தலைநகர் திருவனந்தபுரத்தில் எம்.சி ரோட்டில் இருந்துசென்று கொண்டிருந்தார்....
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள வீரர்காவு என்ற கோயிலில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில் சுமார் 150 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் 10 பேர்...
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் அரசியல் பயணத்திற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பவன் கல்யாண் வெளியிட்டுள்ள எக்ஸ்தள...
தொகுதி பார்வையாளார்களாக நியமிக்கப்பட்டதால் தேர்தலில் சீட் கிடைக்காது கவலைப்பட வேண்டாம். உங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். கட்சி பணியை செய்யுங்கள், உங்களுக்கு கொடுக்கப்பட பணிகளைசெய்யுங்கள். தொகுதியில் கட்சி...
நெல்லை மாவட்டம் திசையன்விளை நாங்குநேரி வடக்கு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் 100 ரூபாயும், மலம் கழித்தால் 500 ரூபாயும் அபராதம் விதிக்க...
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு மகளுடன் தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் பட்டி குருநாதர் குரு...
வங்கதேச மாநிலத்தில் ரயில் வரும்போது செல்பி எடுக்க முயன்று அடிபட்ட சிறுவனின் அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் ஒரு சிறுவன் மீது ரயில் மோதியதில் அவருக்கு தலையில்...
திருப்பூரில் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் குமரன் சாலையில் அவிநாசியில் இருந்து திருப்பூர் வந்த அரசு பேருந்து பிரேக் பிடிக்காத நிலையில் முன்னாள் சென்ற மற்றொரு அரசு...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பெட்ரோல் பங்கில் பூண்டு பட்டாசுகளை வெடித்த இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கேள்வி கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....
மும்பையில் ரயிலில் ஏறும் பொழுது கூட்ட நெரிசலில் தவறி விழுந்து பலர் படுகாயம் அடைந்த நிலையில் அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மும்பை பாந்த்ராவில்...
பேருந்தில் சீப்பிடிக்க கைகுட்டை துண்டு போடுவது இயல்பான ஒன்று. ஆனால் சத்தியமங்கலத்தில் மூதாட்டி ஒருவர் செய்த காரியம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த மங்கலம்மா...