--- --:--:-- --

Month: October 2024

கல்லூரி கௌரவ பேராசிரியர்கள் திடீர் போராட்டம்..!

அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை அரசு கலைக்கல்லூரியில் நிரந்தரம் செய்வதை கண்டித்து அரசு கல்லூரி கௌரவ பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் அரசு கலைக்கல்லூரியின் முன் தமிழ்நாடு கல்லூரி...

அரசு பேருந்து மோதி ஒருவர் பலி..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரி சாலையில் சென்ற அரசு பேருந்து ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.   விபத்து தொடர்பான...

அரசு மருத்துவமனையில் உலா வரும் எலி..!

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டில் எலி தொல்லை உள்ளதாக நோயாளிகளின் உறவினர்கள் வீடியோ ஆதாரத்துடன் புகாரளித்துள்ளனர்.   பொருட்களின் மீதியை குப்பை தொட்டியில்...

கடத்தல்காரர்களை சுட்டு பிடித்து குழந்தைகளை மீட்ட காவல்துறை..!

கர்நாடக மாநிலம் பிலகாவியில் வீடு புகுந்து குழந்தைகளை கடத்தி சென்றவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். தொழிலதிபரின் குழந்தைகள் இருவர் வீட்டுக்குள் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர்.   அப்பொழுது வீட்டிற்குள்...

பாலம் அமைக்க வேண்டும்..தேங்கிய நீரில் இறங்கி போராட்டம்..!

திருப்பத்தூர் அருகே காமராஜ் நகர் பகுதியில் பாலம் அமைக்க கோரி இடுப்பு அளவு தேங்கிய நீரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் பொது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்....

2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம்

நடிகரும், தவெக தலைவருமான விஜய் தனது கட்சித் தொண்டர்களுக்கு மூன்றாவது கடிதம் எழுதியுள்ளார். நடிகர் விஜய், சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று முழு நேர அரசியலில் இறங்கியுள்ளார்....

ஆடு குறுக்கே வந்ததால் நேர்ந்த பரிதாபம்..தந்தை, மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!

தஞ்சை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆடு குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்த விபத்தில் தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.   திருச்சியை சேர்ந்த...

பூண்டி அம்மாபாளையம் பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் தீபாவளி விழிப்புணர்வு மற்றும் தீ தடுப்பு செயல் விளக்க நிகழ்ச்சி..!

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி நகராட்சி அம்மாபாளையத்தில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளி பள்ளியின் (எஸ்.எம்.சி ) எனும் பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும்...

இரண்டு விமானங்களும் பாதுகாப்பாக தரையிறக்கம்!

மோசமான வானிலை காரணமாக மதுரை விமான நிலையத்தில் தரையிறக்க முடியாமல் வெகு நேரமாக வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த 2 விமானங்களும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.   சென்னை மற்றும்...

திருப்பதி: ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஜாபர் சாதிக் கைது விவகாரத்தை தொடர்புபடுத்தி திருப்பதியில் ஹோட்டல்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.   இதையடுத்து ஹோட்டல்களில் மோப்ப நாய் உதவியுடன் காவல்துறை தீவிர...

போதை ஊசி செலுத்திக்கொண்ட இளைஞர் உயிரிழப்பு..!

போதை ஊசி செலுத்திக்கொண்ட ஏசி மெக்கானிக் உயிரிழப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷபி வேலை பார்த்து வந்தார்....

அனைத்து நியாய விலை கடைகளும் அக்டோபர் 27ஆம் தேதி செயல்படும்.!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் வரும் 27-ம் தேதி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தீபாவளி பண்டிகை வரும்...

சோதனை செய்ய வந்த காவலரை காரில் இடித்து தூக்கி சென்ற அதிர்ச்சி காட்சி..!

கர்நாடக மாநிலம் சிவமோகாவில் போக்குவரத்து சோதனைக்கு உட்படாமல் சென்ற காரை தடுக்க முயன்ற காவலரை காரில் இடித்து தூக்கிச் சென்ற அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளது.  ...

ஜானி மாஸ்டருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு..!

பெண் நடன கலைஞருக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் கைது செய்யப்பட்ட நடன கலைஞர் ஜானி மாஸ்டருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.   ஜானி மாஸ்டருக்கு நிபந்தனைகளுடன் பிணை...

ஒற்றை பனைமரம் திரைப்படத்திற்கு சீமான் எதிர்ப்பு..!

ஒற்றை பனைமரம் திரைப்படத்தை தமிழ்நாட்டில் தலையிட அனுமதிக்க கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.   ஈழ போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக...

தண்டவாளத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட பெண்..காப்பாற்றிய பெண் போலீஸ்..!

திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக புறப்பட்ட புறநகர் ரயிலில் விபத்தில் சிக்க இருந்த பெண்ணை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் பத்திரமாக மீட்டுள்ளார்.  

நடிகர் விஜயின் அரசியல் வருகை..நமிதா கருத்து..!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியே என நடிகையும், பாஜக உறுப்பினருமான நமிதா தெரிவித்துள்ளார். சென்னை நெசப்பாக்கத்தில் மத்திய அமைச்சர் நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்புகள்...

இன்று எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த “டானா புயல்”, வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மற்றும்...

பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கும் அமைச்சர்!

எம்ஜிஆர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்து வரும் நிலையில் தற்போது அமைச்சர்...

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி..!

அமைச்சர் துரை முருகன் உடல்நலக்குறைவு காரணமாக வேலூரில் உள்ள நறுவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   சென்னை செல்ல காட்பாடியில் வந்தே பாரத் ரயில் ஏற வந்த போது...

திடீரென இடிந்து விழுந்த தண்ணீர் தொட்டி..3 பேர் பலி..!

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் பூசாரி பகுதியில் தொழிலாளர் முகாம் அமைந்துள்ளது. இங்குள்ள தற்காலிக தண்ணீர் தொட்டி எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது.   இதில் மூன்று தொழிலாளர்கள்...

தங்கம் என நினைத்து திருடிய திருடனுக்கு ஷாக்..!

சேலத்தில் தங்கம் என நினைத்து கவரிங் நகையை திருடிய இளைஞரை பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்தனர் சேலம் மாவட்டம் சூரமங்கலத்தைச் சேர்ந்த கீதா என்பவர்...

மகளை கடித்த பாம்பு..தந்தை செய்த செயல்..!

திருத்தணியில் மகளை கடித்த பாம்பை அடித்துக் கொன்று பையில் போட்டு மருத்துவமனைக்கு வந்த பெற்றோரால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகை ஊராட்சியை சேர்ந்தவர்...

சாலையில் நடந்து சென்ற பெண்ணை கொம்பால் முட்டி தூக்கிய மாடு..!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள நிலக்கோட்டை பகுதியில் சாலை நின்றிருந்த பசுமாடு ஒன்று நடந்து சென்ற செவிலியரை முட்டி தூக்க முயன்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. நிலக்கோட்டை...

Right Menu Icon