வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்..!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்பட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 6 ஆயிரத்து 244 காலியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-4...
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்பட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 6 ஆயிரத்து 244 காலியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-4...
எதிர்பார்த்தது போலவே, தனது முதல் அரசியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி அரசியல் கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறார் விஜய். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற அணுகுண்டை அவர்...
எல்லையில் இந்தியா- சீனா தங்களது வீரர்களை திரும்பப் பெறுவது முதல் ஸ்டெப் என MEA ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சீனா முந்தைய நடவடிக்கைகளையே தொடராது என்பதை இந்தியா உறுதி...
விஜய்யின் பேச்சு, படம் பார்ப்பது போல் இருந்ததாக பாஜக கிண்டல் அடித்துள்ளது. அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறுகையில், வெற்றிக்கழக தலைவர் விஜய், வெட்டிக் கழகத்...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சிறுவன் பறித்து வந்த ராட்சத காளான் பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர். செங்குளத்தப்பட்டியைச் சேர்ந்த செங்கம் என்பவரின் மகன் கவின்...
திருவண்ணாமலையில் விபத்தில் சிக்கிய டீசல் லாரியில் இருந்த டீசல் சாலையில் ஆறாக ஓடியது. திருவண்ணாமலை அடுத்த பெரிய கோலப்பாடி கிராமத்தில் வந்த டீசல் லாரியும், சரக்கு வாகனமும்...
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் அரசியல் பயணத்திற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் தனது பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தனத்தில் பதிவு வெளியிட்டுள்ள...
பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தவன் காஞ்சிபுரம் அருகே டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் காயமடைந்தனர். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக...
சிவகங்கையில் புதிதாக கட்டப்பட்ட இ சேவை மைய கட்டிடம் ஒன்பது ஆண்டுகளாகியும் திறக்கப்படாததால் கிராம மக்கள் அவதி அடைந்தனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த டீசல் பட்டினம்...
தெலுங்கானாவில் சார்ஜில் இருந்த செல்போனை தொட்டதும் மின்சாரம் பாய்ந்து நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் சார்ஜலிருந்து செல்போனை தூக்கத்தில் இருந்த...
சொகுசு காரில் வந்து கடையின் முன்னே இருந்த பூந்தொட்டியை திருடி சென்ற பெண்ணை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கடையில் வந்து...
தவெக மாநாட்டில் விஜய்யின் பேச்சு குறித்து அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விஜய்யின் பேச்சு பெரிய நம்பிக்கையை விதைத்திருப்பதாகவும், தொடர்ந்து அவர் சொல்படியே நடப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்....
திருப்பூர், மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமையில் வடகிழக்கு...
பேச்சின் மூலமே ஆட்சியைப் பிடித்த இயக்கம் திமுக என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அவர், திமுக ஆட்சி...
திருப்பூர்: காங்கேயம் அடுத்த வீரணம் பாளையம் அருகே, மதுபாட்டில் ஏற்றி வந்த லாரியும் - காரும் மோதி விபத்து ஏற்பட்டது. இதை காரில் வந்த இருவர் பலத்த...
திருவாடானை அருகே உள்ள கிராமத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக சீரான குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மகாலிங்கபுரம்,...
தவெகவின் முதல் மாநில மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி சாலை பகுதியில் நடைபெற்றது. மாநாடு மேடைக்கு வந்த விஜய் மக்கள் மத்தியில் நடந்து...
தீபாவளியை முன்னிட்டு, 4 நாட்கள் விடுமுறை வருவதால் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் செல்வார்கள். இந்த நேரத்தில், டோல்கேட்டுகளில் பெருமளவில் நெரிசல் ஏற்படும். இதன் காரணமாக,...
மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று முதல் அக். 30ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மருது சகோதரர்கள், தேவர் குருபூஜையையொட்டி, மூன்று...
ஒரு நடிகர் தலைவனாகும்போது, அவருடைய ரசிகர்களை அறிவாளியாக வைத்திருக்க வேண்டுமே தவிர, முட்டாளாக வைத்திருக்கக் கூடாது என போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார். 'கங்குவா' இசை வெளியீட்டு...
தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கான பணிகளை கட்சி தலைவர் விஜய் இரண்டு மணி நேரம் ஆய்வு செய்தார். மாநாட்டை ஒட்டி பல்வேறு ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைத்திருந்த விஜய், மாநாடு...
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விஜய் கட்சியின் அரசியல் மாநாட்டையொட்டி, விழாக்கோலம் பூண்டுள்ளது விக்கிரவாண்டி. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விக்கிரவாண்டி...
தவெக மாநாட்டுக்கு இடம்கொடுத்த முதியவர், விஜய்யிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். மாநாட்டுக்கு நிலம் வழங்கியதால், விஜய் அவருக்கு ஒரு பசுவை இலவசமாக வழங்கியிருந்தார். ஆனால்...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள...