--- --:--:-- --

Month: October 2024

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி : கூண்டுகளை வைத்து குரங்குகளை பிடித்த வனத்துறை

குற்றம் குற்றமே செய்தியின் எதிரொலியால் நீலகிரி மாவட்டம் மசனகுடி அருகே வாழைத்தோட்டம் கிராமத்தில் குரங்குகளின் அட்டகாசம் அண்மையில் குற்றம் குற்றமே செய்தியில் வந்துள்ளது.   அதை கவனித்த...

படத்தில் காதலர்களைப் பிரித்த வில்லனை அறைந்த பெண்..!

படத்தில் காதல் ஜோடியை பிரித்த வில்லனை நிஜத்தில் பெண் ஒருவர் பளார் என அறைந்த சம்பவம் ஹைதராபாத்தில் நிகழ்ந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் திரைப்படம்...

பள்ளியில் வாயு கசிவு..ஆய்வில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள்..!

திருவெற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவு காரணமாக 39 மாணவிகள் பாதிக்கப்பட்ட நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில் ஆய்வு...

கார் டயர் வெடித்து விபத்து..9 மாத குழந்தை உயிரிழப்பு..!

சேலத்தில் கார் டயர் வெடித்து தரை பாலத்தில் தடுப்பில் கார் மோதியதில் ஒன்பது மாத குழந்தை உயிரிழந்தது. தீபக் அழகப்பன் - தெய்வானை தம்பதி சென்னையில் ஐடிவேலைக்கு...

மதுரையில் பெரும் சோகம்..கண்மாயில் சடலமாக கிடந்த தந்தை, மகன்..!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கண்மாய் நீரில் மிதந்த தந்தை மகனின் சடலங்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை கன்மாய்க்கு வந்த ஊர்...

வைகை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..!

வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணை வேகமாக நிரம்பி வருவதால் வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் வெள்ள...

முறைகேடாக சேர்க்கப்பட்ட சொத்து பறிமுதல்..!

வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்தை பறிமுதல் செய்து அரசுடைமையாக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்திய சென்னை பதிவுத்துறையில் தணிக்கை பிரிவில் அண்ணாநகரை சேர்ந்த சந்திரசேகரன் மாவட்ட...

அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் எஸ்.எம்.சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்..!

திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியின் முதலாவது எஸ்.எம்.சி கூட்டத்தில் மாதந்தோறும் கூட்டம்  நடத்துவது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றம்..!   திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி நகராட்சி...

மதுரையில் மழை பாதிப்புகளை சரிசெய்ய போர்கால அடிப்படையில் பணிகள்!

மதுரையில் நேற்று காலை முதல் இரவு வரை பலத்த மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக நேற்று பகல் மூன்று மணியளவில் 15 நிமிடங்களில் மட்டும் 45 மில்லி...

இஸ்ரேலுக்கு அமெரிக்கா திடீர் எச்சரிக்கை..!

இஸ்ரேலுக்கு அதன் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் மீது இஸ்ரேல், இன்று அதிகாலை முதலாக கொடூரத் தாக்குதலை...

இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்த நிலையில், மதுரை, தேனி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.  ...

தீபாவளிக்கு முந்தைய நாள் டாஸ்மாக் கடைக்கு லீவு வேண்டும்..!

தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளும் தீபாவளி அன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா கேட்டுக்...

உருவ கேலியால் ஆத்திரமான ஆலியாபட்..!

பாலிவுட்டில் முக்கியமான நடிகையாக இருக்கும் ஆலியா பட் 2012 ஸ்டூடெண்ட் ஆப் தி இயர் படத்தில் அறிமுகமானார். கங்குபாய் படத்தில் தேசிய விருது பெற்ற நிலையில் அவரது...

மதத்தை விட இதுதான் பெரியது.. உதயநிதி கூறிய வார்த்தை..!

துணை முதலமைச்சர் உதயநிதி திராவிட இயக்கத்தில் மதத்தை விட மனிதர்களின் உரிமை தான் பெரியது என குறிப்பிட்டுள்ளார். திராவிடம் என்ற வார்த்தையை நீக்கிவிடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்....

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்..!

தீபாவளி தேதியை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி சென்ட்ரலில் இருந்து வரும் 29 மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளில்...

யானையுடன் செல்பி எடுத்த இளைஞர்..தும்பிக்கையில் தாக்கியதில் உயிரிழப்பு..!

செல்பி எடுக்க முயன்ற இளைஞர்கள் யானை தும்பிக்கையால் தாக்கிக் கொன்ற சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கற்றோளி மாவட்டத்தில் உள்ள முட்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகாந்த்....

சிக்கன் குருமாவில் பல்..ஊழியர் தகவல்..!

சேலம் ஐந்து ரோட்டில் உள்ள அசோக் ஹோட்டலில் புரோட்டாவிற்கு வழங்கப்பட்ட சிக்கன் குருமாவில் மனித பல் கிடந்ததாக ஆட்டோ ஓட்டுனர் நாகராஜன் என்பவர் உணவு பாதுகாப்பு துறையில்...

முடி திருத்தும் தொழிலாளியுடன் உரையாடிய வீடியோவை வெளியிட்ட ராகுல் காந்தி..!

நாட்டில் உயர்ந்து வரும் பண வீக்கம் மற்றும் வீழ்ச்சி அடையும் வருமானம் உள்ளிட்டவற்றால் ஏழை மக்கள் தரவு கொள்ளை அடிக்கப்படுவதாக ராகுல் காந்தி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்....

பெரியாயிபாளையம் குறுவள மைய அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் : அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி 10 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டாரம் பெரியாயிபாளையம் குறுவள மைய அளவில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த கலைத்திருவிழா போட்டிகள் அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி...

50 சவரன் வாங்கிக்கொண்டு ஏமாற்றிய மாப்பிள்ளை, நின்ற திருமணம்..!

சமீபத்தில் பிரபல நடிகைக்கு திருமணம் என்ற செய்தி வர கொண்டாடிய, வாழ்த்து கூறிய ரசிகர்களுக்கு இப்போது ஷாக்கிங் தகவல் வந்துள்ளது. சன் டிவியின் வாணி ராணி சீரியல்,...

பாபநாசம் எஸ்தர்..இப்போ இப்படி மாறிட்டாரே!

கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தின் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தவர் எஸ்தர் அணில். நல்ல வரவேற்பை பெற்ற அந்த படத்திற்கு பிறகு எஸ்தர் அணில் தமிழில் அதிகம்...

தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடவில்லை – துணை முதல்வர் உதயநிதி விளக்கம்

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் ஆலோசனைக் கூட்டங்கள் அவ்வப்பொழுது அந்தத்துறை அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திட்டம் மற்றும் செயலாக்கத்துறை சார்பில் இன்று காலை...

120 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது ‘டானா’ புயல்..!

‘டானா’ புயல், வடக்கு ஒடிசாவில் அதிகாலையில் கரையைக் கடந்தது. கரையைக் கடக்கும் முன் ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களின் கரையோரப் பகுதிகளைப் புயல் சூறையாடியது.   வங்கக்...

பொங்கல் சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி..!

அரியலூரில் விடுதியில் காலை உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அரியலூர் மாவட்ட மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் தங்கி பயலும் விடுதி...

Right Menu Icon