டாஸ்மாக்கை திறக்க வேண்டும் என போராடிய பெண்கள்..!
தர்மபுரியில் மது கடை திறக்க பணம் கொடுத்த பெண்களை போராட வைத்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் டாஸ்மாக் மேலாளர் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக வழக்கறிஞர்...
தர்மபுரியில் மது கடை திறக்க பணம் கொடுத்த பெண்களை போராட வைத்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் டாஸ்மாக் மேலாளர் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக வழக்கறிஞர்...
செங்கல்பட்டு மாவட்ட சிங்கப்பெருமாள் கோயில் அருகே சிலிண்டர் ஏற்றி வந்த வேன் விபத்திற்கு உள்ளானதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிங்கப்பெருமாள் கோயில் அருகே திருச்சியை சேர்ந்த தேசிய...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்திற்குள் வந்த நிலையில் சங்க செயலாளர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அலுவலகத்தில்...
துருக்கியில் மசூதிக்குள் புகுந்து கத்தியால் குத்திய இளைஞரை காவல்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கைது செய்தனர். மசூதி வளாகத்திற்குள் தலைக்கவசம் மற்றும் துண்டு துளைக்காத கவசம் அணிந்து...
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தம் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தீர்ப்பு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ...
திரைப்படங்கள் மூலம் தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடிக்க வேண்டும் என்பதற்காக சென்னை வந்து, தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர்...
நடிகை த்ரிஷா 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்து வருகிறார்.மீண்டும் படு பிஸியாக படங்களில் நடித்து வரும் த்ரிஷா கைவசம் ஏராளமான படங்கள்...
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த கலவரம் தொடர்பாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டிலிருந்து வெளியேறி அவர்...
ஹிண்டன்பர்க் அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஆகஸ்ட் 22ஆம் தேதி அனைத்து மாநில...
TNPSC புதிய தலைவராக, S.K.பிரபாகர் IAS நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது வருவாய் நிர்வாக ஆணையராக இருக்கும் அவரை, தமிழக அரசின் பரிந்துரையின்பேரில் தலைவராக நியமித்து ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்....
ஆக.22ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. செப்., அக்., மாதங்களுக்கு தண்ணீர் திறக்க இயலாது என கர்நாடகா கூறிவரும் நிலையில், நடுவர் மன்ற,...
இந்தாண்டு கல்லூரி படிப்பை முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை CTS நிறுவனம் அறிவித்துள்ளது. அதில், ஆண்டு சம்பளம் ரூ.2.52 லட்சம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்மூலம்...
தமிழகத்தில் உள்ள 25 மாநகராட்சிகளில் 15 மாநகராட்சிகள், திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாமக்கல், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி நகரங்களை நேற்று, மாநகராட்சிகளாக...
சென்னையிலிருந்து நாளை பிற ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. தொடர் விடுமுறை நாள்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வது வாடிக்கை....
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி...
ஊக்க மருந்து விதிகளை மீறியதாக இந்திய பாரா பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.2021-ல் டோக்யோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில்...
கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம் முன்பு மது போதையில் மயங்கி கிடந்த இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண்...
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலம் பகுதியில் கருவில் இருக்கும் சிசுவின் பாலினம் கண்டறியப்படுவதாக உளவு நலத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தர்மபுரி ஊரக...
அறந்தாங்கி அருகே மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை கடல் பசு பத்திரமாக கடலில் விடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு புதுகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. நாட்டு...
நிலப்பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்திய மூதாட்டி குடும்பத்தினருக்கும் அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்...
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் பஞ்சர் கடை ஊழியரை மதுபோதையில் தாக்கிய 2 நபர்களை போலீசார் கைது செய்தனர். கடைக்கு முன்னால் நிறுத்தப்பட்ட ஆட்டோவை சற்று தள்ளி...
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியரை தாக்குவதற்கு ஆயுதத்தை எடுத்து வந்ததாக தங்கள் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டதாக மூன்று மாணவர்கள் மாவட்ட ஆட்சியரை...
சென்னையில் இளைஞரை கொலை செய்து விட்டதாக கூறி இரண்டு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். சரணடைந்த இருவரும் அதே பகுதியை சேர்ந்த இம்ரான் மற்றும் முகமது என்பதும்...
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கரூரில் பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.