மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்த நபர்..!
கேரளாவில் குடும்பச்சண்டை காரணமாக மனைவி மற்றும் மாமியாரை ஒருவர் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் வளஞ்செரிகையை சேர்ந்த சாகுல் ஹமீதும்,...
கேரளாவில் குடும்பச்சண்டை காரணமாக மனைவி மற்றும் மாமியாரை ஒருவர் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் வளஞ்செரிகையை சேர்ந்த சாகுல் ஹமீதும்,...
தாம்பரம் பேருந்து நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் நடக்கும் படிக்கட்டுகளாக மாறி உள்ளதாக பயணிகள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் எஸ்கலேட்டர்கள், நடை மேம்பாலம்...
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் என்ற பகுதியில் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற பொழுது நீரில் மூழ்கி உயிரிழந்தார். ...
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சரணடைந்த 55 வயது தசரபூபதி என்பவர் வரும் 30ம் தேதி வரை காவலில்...
சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பயணிகளை ஏற்றி வந்த தனியார் அமைப்பு வழக்கறிஞர் ஒருவர் தனது மனைவியுடன் பயணம் செய்துள்ளார். பயணிகளை ஓட்டுனர் கீழே இறக்கி விட்டுள்ளார். ...
மகளிர் உரிமைத்தொகை பெற ஆட்சியர் அலுவலகத்தில் முகாம் நடைபெறும் என பரவிய தகவல் பொய்யானது என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர்...
கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே ஒரு வழி பாதையில் வந்து சாலையை கடந்த சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்திற்கு உள்ளானது. இதில்...
மேற்கு வங்க பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். தமிழ்நாட்டிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில்...
ஜோக்கர் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ரம்யா பாண்டியனுக்கு சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பின் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைத்து...
நடிகை பிரியா பவானி ஷங்கர் தொடர்ந்து பல்வேறு படங்களின் தோல்வியால் கடும் ட்ரோல்களை சந்தித்து வந்தார்.அவர் நடித்தால் அந்த படம் ஓடாது என விமர்சித்து வரும் மீம்களை...
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்...
உல்லாசமாக வாழ்வதற்காக பெண் ஒருவரிடம் நகை, பணத்தை வாங்கி அவரையே கொலை செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கலையரசி விஷ்வா...
பெங்களூருவில் தியேட்டரில் பெண் ஒருவர் கழிவறைக்கு சென்ற பொழுது மர்ம நபர் வீடியோ எடுத்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் கடந்த வாரம்...
உத்தரகாண்டில் பெண் செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச எல்லையில் அமைந்துள்ள விலாஸ்பூர் பகுதியில் மாணவி வீட்டில் தனது 11 வயத...
கேரளாவில் பேக்கரியில் வாங்கிய பொருட்களுக்கு பணம் கேட்ட ஊழியரை மது போதையில் இருந்த இளைஞர் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. பொருட்களை வாங்கிவிட்டு பிறகு பணம்...
ஆன்லைனில் free fire கேம் விளையாடிய போது தகராறு ஏற்பட்டு கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில் 22 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 9...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வராக நதிக்கரை ஓரத்தில் தாயுடன் மகனும் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குட்டையில் கர்நாடகாவை சேர்ந்த...
கோத்தகிரி அருகே அரசு பேருந்து மீது மின்சார கம்பி உரசியதால் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரசு பேருந்து சென்ற...
கோவை மாவட்டத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த கணவனும் மனைவியும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் 13-ஆம்...
ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. ஹரியானா மற்றும் யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில் சட்டப்பேரவை...
கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆலடிகருப்பசாமி கோவில் ஆண்டுத்திருவிழா, கடந்த புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் சிலர் அருள் வந்து ஆடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது....
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக...
கேரளாவில் அரசுப் பள்ளியில் புகுந்து தலைமை ஆசிரியரை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்ற பொழுது அதே பகுதியைச்...
உத்திரபிரதேச மாநிலத்தில் ஐந்து பேர் கொண்ட கும்பலால் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் 22 வயதான...