சேலத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு..!
சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து ஐந்து நாட்களே ஆன நிலையில் கடத்தப்பட்ட குழந்தை பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த வெண்ணிலா - தங்கதுரை தம்பதியின் குழந்தையை மீட்டது. ...
சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து ஐந்து நாட்களே ஆன நிலையில் கடத்தப்பட்ட குழந்தை பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த வெண்ணிலா - தங்கதுரை தம்பதியின் குழந்தையை மீட்டது. ...
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே யுகேஜி படிக்கும் ஐந்து வயது சிறுமியை கம்பால் அடித்து காயப்படுத்தியதாக நிஷா டீச்சர் மற்றும் அவரது தாயாரை போலீசார் தேடி வருகின்றனர்....
கேரள மாநிலம் பட்டனம்திட்டா மாவட்டத்திற்கு உட்பட்ட திருவள்ளூரில் காவல்துறை இன்ஸ்பெக்டர் வாங்கிய சிக்கன் பிரியாணியில் இறந்த நிலையில் பூரான் கடந்தது. இது குறித்து புகார் அளித்ததையடுத்து...
அமைச்சர் நேரு கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முதியவர் ஒருவர் தீ குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வெள்ளம்பூரில் நடைபெற்ற மக்களிடையே...
மகளிர் உரிமை தொகை திட்டம் போல எதிர்காலத்தில் ஆண்களுக்கு உரிமை தொகை திட்டம் அறிவிக்கப்படலாம் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் நடிகர் மோகன்லால். இவர் இந்திய ராணுவத்தில் லெப்டினனாக இருந்து வந்த நிலையில் ராணுவ உடை அணிந்து வயநாட்டு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டதோடு...
புதுச்சேரியில் காவல் துறை தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சகோதரர்களை போலீசார் பிடிக்க சென்றதில் பைக்கில் தப்பிக்க முடிந்தவர்கள் பள்ளத்தில் விழுந்ததில் கை மற்றும் கால்களில்...
சீர்காழி அருகே வடிகால் தூர்வாரப்படாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள 2,280 ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாகவும், 2000 ஏக்கர் விலை...
கேரள மாநிலம், வயநாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், கடந்த 29-ஆம் தேதி நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், பூஞ்சேரி மட்டம், முண்டக்கை, அட்டமலை, சூரல்மலை ஆகிய...
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.தென்னிந்திய திரையுலகில்...
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ரோபோ ஷங்கர். அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். தொலைக்காட்சியில் இருந்து...
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்ட சிறுவர்களின் வீடியோ வைரலான நிலையில், சாகசத்திற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மகாமக...
சென்னை அருகே குன்றத்தூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தை இயக்கிய டிரைவருக்கு இடையே வாக்குவாதம்...
மேற்கு வங்கத்தில் சரக்கு ரயிலில் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மேற்கு வங்க மாநிலத்திலிருந்து பீகாருக்கு சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அந்த ரயில் 5 பெட்டிகள்...
ராமேஸ்வரத்தில் வெறிநாய் கடித்ததில் வட மாநிலத்தவர் உட்பட எட்டுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ...
புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கிய திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நான்கு பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்த நிலையில் சடலங்கலாக மீட்கப்பட்டுள்ளனர். ...
சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து ஐந்து நாட்கள் ஆன ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த தங்கதுரையின்...
உத்திரபிரதேச மாநிலம் பீஜனூரில் மதுபோதையில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது ரயில் கடந்து சென்று சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அவர் உயிர் தப்பினார். தற்பொழுது...
திருச்சியில் விமான நிலைய கல்வெட்டு ஒன்றில் சமஸ்கிருத மொழி இடம் பெற்றுள்ளதற்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நடந்த வேர்களை தேடி...
கடந்த 2004 ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமிதா. இப்படத்தை தொடர்ந்து தொடர்ந்து...
மாநிலங்களவையில் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கும், சமாஜ்வாதி எம்பி ஜெயா பச்சனுக்கும் இடையே நடந்த வார்த்தை போர் பரபரப்பாக நடந்தது. ஜூலை 31ஆம் தேதி அவையில்...
கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் உக்கடம் முதல் ஆத்து பாளையம் வரையிலான மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். இந்த நிலையில் அந்த...
திருவாடானை சமேத சினேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் ஆடிப்பூரத் திருவிழா திருகல்யாணம் இன்று நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ஆயிரம் ஆண்டுகளை கடந்து கம்பீரமாக...
செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த பொழுது வகுப்பறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு இடிந்து விழுந்ததில் பத்தாம் வகுப்பு மாணவர்கள்...