இன்று முதல் பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்..!
அக்டோபர் 31ம் தேதியன்று கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகர காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதியில் தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிப்பவர்கள் இன்று முதல்...
அக்டோபர் 31ம் தேதியன்று கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகர காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதியில் தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிப்பவர்கள் இன்று முதல்...
திருண்ணாமலையில் 10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் வாங்கி குடித்த நிலையில், 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் கனிகிலுப்பை கிராமத்தைச்...
இந்தியாவிலிருந்து சென்று உலக அழகி பட்டத்தை வென்று மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ஐஸ்வர்யா ராய். உலக அழகியாக இப்போதும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும்...
நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் மூன்று வருடங்களுக்கு முன் விவகாரத்தை அறிவித்தனர். அதன் பிறகு சமந்தா சிங்கிளாக தான் இருந்து வருகிறார். ஆனால்...
தமிழ் சின்னத்திரையில் ஒவ்வொரு தொலைக்காட்சியில் ஒரு சீரியல் டாப்பாக ஒளிபரப்பாகும். இப்போதைக்கு சன் டிவி எடுத்தால் சிங்கப்பெண்ணே, விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை செம ஹிட்டாக ஓடிக்...
வேதாரண்யம் அருகே கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாங்காமல் மனைவியும் மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரணை நடத்தி...
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த வனத்துறையினர் சாதுரியமாக பிடித்தனர். குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான ஜாதிக்காய் பட்டை கிராம...
நேற்று இரவு பெய்த கனமழையால் கள்ளக்குறிச்சி மாவட்டம் நல்லூர் பேட்டை அருகே திருவரங்கம் பகுதியில் வீட்டின் பால்கனியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாரிமுத்து என்ற விவசாயி உயிரிழந்தார்....
பஞ்சாபில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட முயன்ற இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். தனுஷ்கோடியில் உள்ள ஜெயா டவுன் பகுதியைச் சேர்ந்த ஜஸ்ட்கரன்சிங் என்பவர்கள்...
நடிகர் விஜயிடம் தெளிவு இருப்பதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை சேத்துபட்டில் நடைபெற்ற சக்தி மசாலா விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசியவர் நடிகர் விஜய்க்கு சில...
யானைகள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சரவண பொய்கையில் கோயில் யானை தேவானை ஆனந்தமாக குளித்த மகிழ்ந்தது. நேற்று சுப்பிரமணிய சுவாமி கோயில் தெய்வானை...
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே குளிர்பானம் குடித்த ஆறு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்குமார் - ஜோதிலட்சுமி தம்பதியின் மகள் காவியா...
சிறந்த கல்லூரிகள் பட்டியலில் கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி 7வது இடத்தை பிடித்துள்ளது. சிறந்த கல்லூரிகள் பட்டியலில் சென்னை லயோலா கல்லூரி எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ஆற்றங்கரை பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மகாலிங்க மூர்த்தி கோயில் உள்ளது. இந்தகோவிலுக்கு 10 நாட்கள் திருவிழா நடைபெறுவதும் பத்தாம் நாள் பூக்குழி உற்சவம்...
சுதந்திர தினத்தை ஒட்டி தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். ...
சிங்கம்புணரி அருகே கிராம நீரேற்ற நிலைய பணியாளரும் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். நீர் ஏற்ற...
பூந்தமல்லியில் மொபைல் செயலியில் ஆர்டர் செய்த தோசையும் ஊத்தப்பமும் கொடுக்காததால் நிறுவனத்திற்கு 15,000 ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனந்த் சேகர் என்பவர்...
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதல்நிலை மாணவி ஒருவர் வியாழக்கிழமையன்று இரவு நேர பணியில் இருந்துள்ளார். பின்னர் அந்த மாணவி...
வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மழை காரணமாக மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இஆர்எப் எனப்படும் தன்னார்வ மீட்பு குழுவினர் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்....
மதுராந்தகம் அருகே நடந்த சங்கிலி தொடர் போல நடந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வார இறுதி நாட்களை ஒட்டி சொந்த ஊர் சென்ற மக்கள்...
சிவகங்கை மாவட்டத்தில் நியூ மேக்ஸ் நிதி நிறுவனம் மோசடியால் பாதிக்கப்பட்ட டைல்ஸ் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நியூ மேக்ஸ் பிரைவேட் லிமிடெட்...
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த பச்சைப்பட்டி அசோக் நகரில் ஏராளமான வீடுகளை சூழ்ந்த மழை நீரால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். நள்ளிரவில் பெய்த கனமழையின் போது நூற்றுக்கும்...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உள்ள உலக பிரசித்தி பெற்ற ஆயிரம் ஆண்டுகளுக்கு கடந்த கம்பீரமாக காட்சி அளிக்கும் அருள்மிகு சிநேகவல்லி உடனாய ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயம் உள்ளது. ...
திருவாடானை பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் பயணிகள் கடும் அவதி. கேள்வி கேட்ட பத்திரிகையாளரை டிரைவர் வீடியோ எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம்...