--- --:--:-- --

Month: June 2020

தமிழ் சினிமாவில் கதாபாத்திரங்கள் அதிருப்தி அளித்தது..!அதனால் மலையாளத்திற்கு சென்றேன் என கூறிய கமல்!

தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் அதிருப்தி அளித்ததால் மலையாளத்திற்கு சென்றதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர்...

புதுக்கோட்டையில் நிகழ்ந்ததே விமான விபத்து..! நடந்தது என்ன? அச்சத்தில் நடுங்கும் மக்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே விமானம் ஒன்று நொறுங்கி விபத்துக்குள்ளானதாக சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி ஒரு செய்தி. இது உண்மைக்கு புறம்பானது எனதகவல்...

தமிழகம் உள்ளிட்ட 15 முதல்வர்களுடன் பிரதமர் மோடி 17ம் தேதி ஆலோசனை!

கொரொனா பரவலை கட்டுபடுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு முதலமைச்சர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.   அப்போது ஊரடங்கு குறித்தும்,...

டெல்லியில் ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு..!

டெல்லியில் புதிதாக 2,317 பேருக்கு கொரொனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்டோருக்கு கொரொனா பாதித்திருப்பது இதுவே முதன்முறையாகும்.   இது...

பரோட்டாவிற்கு 18% ஜிஎஸ்டி வரி! கூடுதல் வரியால் சர்ச்சை!

பரோட்டாவிற்கு 18 சதவீதம் என்ற அளவில் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் மக்களால் அதிகம்...

மகாராஷ்டிரா, டெல்லியில் பொதுமுடக்கம் நீட்டிப்பா?

மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படாது என இரு மாநில அரசுகளின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரொனா பரவல் அதிகமாக இருப்பதால் பொது...

ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை சட்டப்பேரவைக்குள் நுழைய தடை விதிக்கக்கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு : வரும் 16ம் தேதி விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சட்டப்பேரவை சபாநாயகர் முடிவு செய்வார் என உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14 ஆம்...

இயக்குநரின் மனைவியை ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட இளைஞர் கைது

சமூக வலைத்தளத்தில் பெண்கள் குறித்து ஆபாசமாகவும் மதங்களை இழிவு படுத்தும் வகையிலும் காட்சிகளைச் சித்தரித்து பதிவேற்றம் செய்ததாக நெல்லையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  ...

தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை!

ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளிகளுக்கான இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்...

ATM இயந்திரத்தை தொடாமலேயே கியூ ஆர் கோட் மூலம் பணம் எடுக்கும் வசதி!

கொரொனா பரவலைத் தடுக்க ஏடிஎம் எந்திரத்தை தொடாமலேயே கியூ ஆர் கோட் மூலம் பணத்தை எடுக்கும் வசதி விரைவில் செயல்பாட்டுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிசர்வ்...

ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் வீடு வீடாக சென்று பாடம் கற்பிக்கும் ஆசிரியர்!

பொது முடக்க நாட்களை மாணவர்களுக்கு பயனுள்ளதாக மாற்றும் வகையில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் மேற்கொள்ளும் முயற்சி பாராட்டுக்குரியது. ஆசிரியர்களின் பணி வகுப்பறையோடு முடிவதில்லை.   அங்கிருந்து...

கொரொனா அச்சத்தால் 2 ஆம் மாடியில் இருந்து குதித்து வியாபாரி தற்கொலை!

சென்னையில் கொரோனா நோய்த்தொற்று அச்சம் மற்றும் தொழில் பாதிக்கப்பட்ட மன உளைச்சலில் இருந்த நபர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடைபெற்று...

தன்னை கடித்த பாம்பையும் எடுத்துக்கொண்டு மருத்துவமனை சென்ற நபர்!

கோவையில் போதையில் தன்னை பிடிக்க வந்தவரை கடித்த பாம்பை பிடித்து பையில் போட்டு கடித்த பாம்பையும் நண்பர்கள் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிங்காநல்லூரை...

ஜூன் 30ம் தேதி வரை ஜூம்மா மசூதியை மூட உத்தரவு!

டெல்லி ஜும்மா மசூதிக்கு ஜூன் 30-ஆம் தேதி வரை மூடப்படும் என்ற அறிவிப்பை அடுத்து இன்று அதிகாலை அனைத்து வாயில்களும் பூட்டப்பட்டன.   வழிபாட்டு தலங்களை திறக்க...

யாசகம் பெற்ற பணத்தை மூன்றாவது முறையாக கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கிய யாசகர்

மதுரையில் யாசகம் பெற்ற பணத்தை ஒருவர் மூன்றாவது முறையாக கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார். தூத்துக்குடி பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம்...

மீனவர்களுக்கு முககவசம் வழங்கிய எம் எல் ஏ மணிகண்டன் !

இராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினரும் மருத்துவருமான எம்.மணிகண்டன் இராமேஸ்வரத்தில் மீனவர்களை சந்தித்து பேசினார்.மேலும் மீன்பிடி தடைக்காலம் முடிந்து, நாளை கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கும் மீன்பிடி தொழிலாளர்களுக்கும்...

சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை மருத்துவ கல்லூரி ஆடவர் விடுதியில் முதுகலைமாணவர்கள் 42 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. 58 மாணவர்களுக்கு பரிசோதிக்கப்பட்டது. இதில் 42 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது...

கொரோனா தொற்று அதிகரிப்பால் கூடுதலாக 112 ஆம்புலன்ஸ்கள் வருகை!

சென்னையில் கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கூடுதலாக 112 ஆம்புலன்ஸ்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் ஒட்டுமொத்தமாக 947 ஆம்புலன்ஸ்கள் செயல்பாட்டில் உள்ளன.  ...

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை விலங்குகளை விட மோசமாக அரசுகள் கையாள்கிறது!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை விலங்குகளை விட மோசமாக அரசுகள் கையாள்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை டெல்லி, புதுச்சேரி உள்ளிட்ட சில...

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான திட்டம் என்ன?

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான திட்டம் குறித்து மத்திய அரசும் தமிழகத்தில் விமானங்களை தரை இறக்க அனுமதிப்பது குறித்து தமிழக அரசும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் !!!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 3 கி.மீ தொலைவில் ஸ்மார்ட் சிட்டி அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்...

டிக்டாக்கிற்கு மாற்றாக மக்களிடம் பிரபலமாகி வரும் சிங்காரி ஆப்!

சீன செயலியான டிக் டாக் செயலிக்கு மாற்றாக புதிய செயலி ஒன்று அறிமுகம் ஆகி இளைஞர்களை கவர்ந்து வருகிறது.   பெங்களூரை சேர்ந்த கணிப்பொறி வல்லுனர்கள் டிக்...

சசிகலா விடுதையாகும் தேதியை துல்லியமாக தெரிவிக்க முடியாது!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என்பது குறித்து கர்நாடக சிறைத்துறை பதிலளித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 10 நான்காண்டு சிறையும் 10...

10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கான விவரங்கள் வழங்க வேண்டும்!

10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் வருகைப்பதிவேடு ஆகியவற்றை அனைத்து பள்ளிகளும் வரும் 12-ம் தேதிக்குள் மாவட்ட கல்வி...

Right Menu Icon