--- --:--:-- --

Month: June 2020

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தென்மேற்கு பருவகாற்று மற்றும் வெப்ப...

கொரொனா பரவல் அதிகரித்து வருவதால் மருத்துவ நிபுணர் குழுவினருடன் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவினர் அமைச்சர்களுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று ஆலோசனை நடத்த இருக்கிறார். தமிழகத்தில்...

அரசு நலத்திட்டங்களில் எனது பெயரை பயன்படுத்தி யாரும் பணம் கேட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கருணாஸ் பேச்சு..!

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்எஸ் மங்கலம், தாலுகா ஆர்எஸ் மங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் குடி மராமத்து பணிகளை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்...

கீழடி 6-ஆம் கட்ட அகழாய்வு: பூந்தொட்டி வடிவில் 6 மண் தொட்டிகள் கண்டுபிடிப்பு!

கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் 6-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளில் இதுவரை முதுமக்கள் தாழிகள், மனித மற்றும் விலங்கு எலும்பு...

மேட்டுப்பாளையம் அருகே முள்கம்பி வேலியில் சிக்கி உயிருக்கு போராடும் சிறுத்தை.மீட்புப்பணிகளில் வனத்துறையினர் சுணக்கம் !!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட அறிவொளி நகர் சென்னாமலை கரடு பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் பலமுறை தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் மோத்தேபாளையம்...

சிவகங்கை அருகே குடிமராமத்து பணியில் ஆளுங்கட்சியினர் தலையிடுவதாக கூறி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டனர்

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அருகே குண்டேந்தல் பட்டியில் பிராமண கண்மாய் அமைந்துள்ளது. இக்கண்மாய் மூலம் குண்டேந்தல்பட்டி, பிராமணபட்டி, கண்ணாயிருப்பு, பூமனந்தான் பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 1,500...

சென்னை மருத்துவக் கல்லூரி (MMC) மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் ஆர்.ஜெயந்தியின் திடீர் விடுமுறை சந்தேகத்தை எழுப்புகிறது.!கனிமொழி எம் பி பேச்சு

கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் வேளையில், கொரோனாவுக்கான சிகிச்சை வழங்குவதில் மிக முக்கிய பங்காற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி (MMC) மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது...

சிவகங்கை மாவட்டத்தில் மணல் கொள்ளை! தடுத்து நிறுத்துமாறு முதல்வருக்கு கடிதம்

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரி சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.அதில், “தொழில் வளத்தில் மிகவும் பின்தங்கியுள்ள சிவகங்கை மாவட்டம்...

இந்தி பிரபல நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சுயசரிதையில் ஹீரோவாக நடித்த சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மும்பை பாந்திராவில் உள்ள தமது இல்லத்தில் தூக்கிட்டு...

கால்பந்து வீரர் உயிரிழப்பு..!சவப்பெட்டியை கோல் அடிக்கவைத்து நண்பர்கள் கண்ணீர்..!

மெக்சிகோ நாட்டில் 16 வயதுடைய கால்பந்து வீரர் கொல்லப்பட்ட சம்பவத்தினை தொடர்ந்து அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கோல் போட்டு உடல் அடக்கம் செய்யப்பட்ட வீடியோ பார்ப்பவர்களின்...

இ-பாஸ் இன்றி சொந்த ஊர் செல்ல முயற்சி செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு!

சென்னையிலிருந்து இ பாஸ் இல்லாமல் சொந்த ஊர் செல்ல முயன்றதாக அந்த மூன்று நாட்களில் மட்டும் 300க்கும் மேற்பட்ட வழக்குகளை செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்....

கொரோனா சிகிச்சைக்கு புதிய நெறிமுறைகள்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கும் சிகிச்சையில் பின்பற்ற வேண்டிய புதிய நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.   அதில் கொரொனா தொற்று ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு...

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தனது...

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் சிக்கல்…!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்களுக்கு வருகைப் பதிவை கணக்கீடு செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதாகவும் அதனை தீர்க்கும் விதமாக வழிகாட்டு நெறிமுறைகள் வேண்டும் என்றும் கோரிக்கை...

பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

கொரொனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் லோக் கல்யாண் மார்க் பகுதியில் அமைந்துள்ள...

கோவையில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை சில மணி நேரங்களில் மீட்ட காவல் துறையினருக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள் !!!

கோவை அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம்.கணவன்-மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தை இல்லாத காரணத்தால் இக்குழந்தையை கடத்தியதாக கைது செய்யப்பட்ட தம்பதி வாக்குமூலம் அளித்துள்ளனர்.   கடலூரைச்...

குளிக்கும்போது இப்படி குளித்து பாருங்கள் உங்களில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்!

குளித்தால் தலையோடு சேர்த்துதான் குளிக்கவேண்டும். முழு உடலிலும் நீர் படவேண்டும். இல்லையென்றால் குளிக்கவேக்கூடாது.உடலுக்கு மட்டும் குளிப்பதால், ஆரோக்கியத்திற்கு உடலுக்கு கேடு வரும். அது எப்படி? நாம் உடலுக்கு...

தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது.கோவை மாநகர காவல் துறை அதிரடி !!!

கோவை ராமநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு ( வயது 24 ).இவர் கடந்த ஜூன் 8 ஆம் தேதி தனது வீட்டின்...

புழல் ஏரியில் மிதக்கும் இளம் பெண்ணின் சடலம்!

சென்னையை அடுத்த செங்குன்றத்தில் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம்...

பிரான்சில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம்!

பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கோசிகா தீவில் இடியுடன் கூடிய கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் அங்குள்ள சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சாலைகளில்...

துபாய்க்கு வேலைக்கு சென்ற இளைஞர் தற்கொலை! உடலை சொந்த ஊர் கொண்டு வர கோரிக்கை!

துபாய்க்கு வேலைக்கு சென்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக வந்த தகவலையடுத்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மகனின் உடலை சொந்த ஊர் கொண்டுவர உதவுமாறு சிவகங்கை மாவட்ட...

நாயின் காலை துண்டாக்கிய முதலை..! காப்பாற்றிய இளைஞர்!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் முதலையின் பிடியில் சிக்கிய நாயை இளைஞர் ஒருவர் போராடி காப்பாற்றியுள்ளார். டிரண்ட் திவ்டெல் என்ற இளைஞர் தனது 6 வயது நாயுடன் பண்ணையில்...

கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரசவங்கள் அதிகரிப்பு!

கொரொனா தாக்கத்திற்கு மத்தியில் கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரசவங்கள் அதிகரித்துள்ளன. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரொனா...

வாசனை, சுவை தெரியவில்லையென்றால் அது கொரோனா பாதிப்புக்கான அறிகுறியாக இருக்கலாம் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது!

கொரோனா பாதித்ததற்கான புதிய அறிகுறி குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா பாதித்தவர்களுக்கு வாசனை மற்றும் சுவை அறியும் திறன் இல்லாமல் போகும் என்று...

Right Menu Icon