--- --:--:-- --

Month: June 2020

கால்வாயில் இடிந்து விழுந்த 3 மாடி கட்டடம்!

மேற்கு வங்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த 3 மாடி கட்டிடம் ஒன்று அருகில் உள்ள கால்வாயில் இடிந்து விழும் வீடியோ வெளியாகியுள்ளது. மதினாப்பூர் மாவட்டம் நெசாந்தப்பூர் கிராமத்தில்...

இந்தியாவின் பெயரை மாற்றினால் எதிரமறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் : வைகோ

இந்தியாவின் பெயரை மாற்ற நினைத்தால் எதிர்மறை விளைவுகள் நேரும் என மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.   இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும்...

லஸ்கர் இ தொய்பா அமைப்புடன் கல்லூரி மாணவிக்கு தொடர்பா ?

பாகிஸ்தானில் லஷ்கர் - இ - தொய்பா தீவிரவாத அமைப்புடன்தொடர்புடையவராக இருக்கலாம் என்று கொல்கத்தா பெண்ணை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.   மேற்கு...

மதுரையில் ரசிகர்களை மகிழ்விக்க ஐஸ்கிரீம் விற்பனையை தொடங்கிய திரையரங்க உரிமையாளர்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டாலும் தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக உணவு பொருட்கள் விற்பனையை தொடங்கியிருக்கிறார் திரையரங்கு உரிமையாளர்.மதுரை மேலூர் பகுதியில் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு...

ஆசிய இளைஞரை வம்புக்கு இழுத்த அமெரிக்க இளைஞர்!

அமெரிக்காவில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ஆசிய இளைஞரை வம்புக்கிழுத்து அமெரிக்கர் நாக்-அவுட் முறையில் அடித்து வீழ்த்தப்பட்டார். கலிபபோர்னியாவில் உள்ள சான்டியாகோ நகரில் சாலையோரம் ஆசிய இளைஞர் ஒருவர்...

முதலமைச்சர் காரை நிறுத்தி உதவி கோரிய பெண்கள்..!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனது காரை நிறுத்தி உதவித் தொகை கேட்ட ஏழை பெண்களிடம் பொறுமையாக விசாரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார். முதலமைச்சர்...

ஒடிஷா சூப்பர் ஸ்டார் பெயரை பயன்படுத்தி மோசடி செய்ய முயற்சி செய்த நபர் கைது!

கோவையில் ஒடிசா திரைப்பட சூப்பர் ஸ்டார் பெயரை பயன்படுத்தி மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். ஒடிசா திரைப்படத்துறையில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சபசிஜி மிஸ்ரா...

நடிகை ரம்யா கிருஷ்ணனின் காரில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்!

நடிகை ரம்யா கிருஷ்ணனின் காரில் கொண்டு செல்லப்பட்ட மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காட்டில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்....

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடைக்கு மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது!

நெல்லையிலுள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடைக்கு மாநகராட்சி நிர்வாகம் சீல் வைக்கப்பட்டுள்ளது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் நகைக்கடையில் பணி புரியும் ஊழியர்கள் ஆறு பேருக்கு இன்று...

அதிமுக எம் எல் ஏ – வுக்கு கொரோனா வைரஸ் தொற்று

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த...

பீலா ராஜேசை மாற்றியது போல் விஜயபாஸ்கரை மாற்ற வேண்டும்: ஸ்டாலின்

சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேசை மாற்றியது போல், பல குற்றச்சாட்டுக்கு ஆளான சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக...

கோவையில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை சில மணி நேரங்களில் மீட்பு !!!

கோவை அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம்.கணவன்-மனைவி கைது.குழந்தை இல்லாத காரணத்தால் இக்குழந்தையை கடத்தியதாக கைது செய்யப்பட்ட தம்பதி வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.  ...

பெண்ணின் திருமண வயது 18 லிருந்து 21-ஆக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்….!

பெண்ணின் திருமண வயது 18 லிருந்து 21-ஆக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.நாட்டில் திருமணம் செய்வதற்கான பெண்களின் சட்டப்பூர்வ வயது ஒரு பிரச்சினையை...

திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் கருணாஸ் எம் எல் ஏ ஆய்வு

குடிமராமத்து திட்டத்தின் கீழ், திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அலமனேந்தல் கிராமம், தோட்டமங்கலம் கிராமம் ஆகியவற்றில் உள்ள கண்மாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்...

ஒரு நிமிடத்தில் 65 கிவி பழங்களை வெட்டிய இளைஞர்!

அமெரிக்காவின் இலாகா மாகாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கத்தியால் 65 கிவி பழங்களை ஒரு நிமிடத்தில் சரமாரியாக வெட்டி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். டேவிட் ரஸ் என்ற...

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பில் இமாம் பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் வெள்ளிக் கிழமை தொழுகையின் போது ஏற்பட்ட குண்டுவெடிப்பில் மசூதியின் இமாம் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். கடந்த சில தினங்களுக்கு...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் புதுச்சேரியில் தென்மேற்குப் பருவக்காற்றால் என்று ஒருசில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில்...

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம்!

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு உலக அளவில் பெரிய ஐந்து முன்னணி நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருக்கிறார்.   தமது...

தேவகவுடா, மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு

முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட 4 பேர் கர்நாடகாவிலிருந்து மாநிலங்களுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கு...

காதலனுடன் பேசிக் கொண்டிருந்ததை பக்கத்து வீட்டு சிறுவன் பார்த்ததால்…அந்த சிறுவனுக்கு ஏற்பட்ட கொடூரம்!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள சொட்ட கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளர்களான தங்கராஜ், சுமதி தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். அவர்களது இளையமகன்...

சிவகங்கை மாவட்டத்தில் அதிகமாகும் கரோனா.’மேலும் 11 பேருக்கு நோய் தொற்று உறுதி.மாவட்ட நிர்வாகம் அடுத்த கட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமா!

சிவகங்கை மாவட்டத்தில் தொடக்கத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டு, அனைவரும் குணமடைந்தனர். அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வருவோரை சுகாதாரத்துறையினர் பரிசோதித்து...

சி‌பி‌எஸ்‌இ 10 மற்றும் 12ம் வகுப்புக்கு விடுபட்ட தேர்வுகள் தொடக்கம்!

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வுகளின் முடிவுகள் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை முதல்...

சென்னையில் மருத்துவர்களை குறிவைக்கும் கொரோனா வைரஸ்!

சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் 30 மருத்துவர்களுக்கு தொற்று உறுதியாக இருப்பதாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி கூறியிருக்கிறார். கடந்த மார்ச் மாதம் தொடங்கி...

Right Menu Icon