இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது!
இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50 %...
இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50 %...
பிரசித்தி பெற்ற திருமலை, திருப்பதி, ஏழுமலையான் கோவிலில் 83 நாட்களுக்குப் பின் பக்தர்கள் இன்று அனுமதிக்கப்பட்டு தரிசனம் தொடங்கப்பட்டுள்ளது. பொது முடக்கத்தால் திருமலை, திருப்பதி, ஏழுமலையான் கோவிலில்...
சென்னை ராயபுரம் பகுதியில் இருக்கும் காப்பகத்தில் உள்ள சிறுவர்களுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராயபுரம் காப்பகத்தில் இருக்கும்...
கேரளாவில் கொரொனாற்கு சிகிச்சை பெற்று வந்த இருவர் மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த நபர் ஒருவர்...
கொரோனா நோய் பரவலைத் தவிர்க்க, அடுத்த கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களாக ஊரடங்கு காரணமாகக் பல இடங்களில் வேலை இல்லை. அதனால் தொழிலாளர்கள் வேலையின்றி...
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது....
ஜூன் 15 முதல் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவிய செய்தியை மத்திய அரசு மறுத்துள்ளது. செய்தி நிறுவனம் ஒன்றின் அடையாளம் கொண்டு...
இந்திய தொழிலதிபர்கள் நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சிக்கு சொந்தமான 2 ஆயிரத்து 300 கிலோ எடை உள்ள பட்டை தீட்டப்பட்ட வைரம் மற்றும் முத்துகளை அமலாக்கத்...
தமிழகத்தில் கொரொனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். கொரொனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தியது...
விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதன் முன்னோட்டமாக இந்த ஆண்டு இறுதியில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட விருந்த ஆளில்லா விண்கலம் திட்டம் ரத்து செய்யப்படுவதாக இஸ்ரோ தலைவர்...
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா என்ற நகரில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்ததால் நகர மக்களும் விவசாயிகளும் அச்சமடைந்தனர். கொரொனா பீதிக்கு மத்தியில் ஏற்படுத்திய வெட்டுக்கிளி...
எல்லையில் பதற்றத்தை தடுப்பது தொடர்பாக இந்தியா - சீனா இடையே முக்கியமான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. நான்கரை மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எல்லையில் இருக்கும்...
மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தலைமறைவாக உள்ள இரண்டு பேரை காவல்துறையினர் தேடி...
கொரொனா நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் கல்லூரிகளுக்கான தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்களிடையே எழுந்துள்ளது. பருவத் தேர்வு நெருங்கி கொண்டிருக்கிறது என...
தின்பண்டம் என்று நினைத்து ஜெலட்டின் குச்சியை கடித்த 9 வயது சிறுவன் உயிரிழந்த துயர சம்பவம் திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே நிகழ்ந்துள்ளது. மேற்கூரை கிராமத்தை...
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது...
குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா இரண்டு முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.முக கவசங்களை கொள்முதல் செய்ய குழு அமைத்து...
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சி...
தமிழகம் முழுவதும் ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் மாநில அரசு ஆணை வெளியிட்டுள்ளது. ஊரின் பெயர்களை தமிழ் உச்சரிப்பு போன்று ஒலி...
இந்தியா - சீனா எல்லை விவகாரம் குறித்து டிவிட்டரில் கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கண்டனம்...
கோவை மாவட்டம் துடியலூரை அடுத்துள்ள தடாகத்தில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.இதற்காக தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக்கழகத்தின் மூலம் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் 85 சென்ட் நிலத்தில்...
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மீனவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கூடங்குளம் அருகே குட்ட போலி சுனாமி காலனி...
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் பத்தாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இலங்கையில் உயிரிழந்த தன்னுடைய தந்தையின் இறுதிச் சடங்கை வீடியோ...
சிவகங்கை நகரில் அமைந்துள்ள பழைய அரசு மருத்துவமனை, தனிமைப்படுத்தப்பட்ட கொரானா சிகிச்சைப் பிரிவு மாற்றி அமைக்கப்பட்டு அதன் துவக்க விழா இன்று நடைபெற்றது. 57 படுக்கையில் கொண்ட...