--- --:--:-- --

Month: June 2020

பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும்19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை...

வாந்தி வருவதாக கூறிய ஆற்றில் குதித்த புதுமணப்பெண்

மத்திய பிரதேச மாநிலம் சியோப்பூரில் புதுமணப் பெண் ஒருவர் திடீரென ஆற்றில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் இருந்து சியோப்பூருக்கு அந்த திருமண ஜோடி சென்று...

கடலூர் மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு கடும் சோதனை!

கடலூர் மாவட்ட எல்லையில் வாகனங்களில் வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தடுப்பு நடவடிக்கை மிகச் சிறப்பாக உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 16,386...

மருத்துவ உபகரணங்களை எளிதில் பெற ‘ஆரோக்ய பாதை’ எனும் இணையதளத்தை உருவாக்கியுள்ள மத்திய அரசு!

உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை எளிதில் பெற ஆரோக்கியப் பாதை எனும் இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மருத்துவ உபகரணங்களை சரியான நேரத்தில் பெறுவதில் நாடு தழுவிய அளவில்...

கொரொனா அச்சத்தால் சொந்த ஊர் செல்ல முயற்சிக்கும் சென்னை மக்கள்!

வந்தாரை வாழவைக்கும் சென்னை, வந்தாருக்கு அச்சத்தை விளைவித்துக் கொண்டு உள்ளது. வேலை இல்லை, வருமானமும் இல்லை நான்கு மாத வாடகை பாக்கி உள்ள சிக்கல்களுக்கு மத்தியில் அதி...

கொரோனா பாதிப்பு அதிகரிப்பது குறித்து முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ள 5 கேள்விகள்!

தமிழகத்தில் சமூக பரவல் இல்லை என்றால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது ஏன் என்பன உள்ளிட்ட 5 கேள்விகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்குமாறு எதிர்கட்சி தலைவர்...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்க பரிந்துரை!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு...

டெல்லியில் அமித்ஷா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்!

டெல்லியில் கொரொனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி...

காதல் விவகாரத்தில் தீ வைத்து கலவரத்தை ஏற்படுத்திய குடும்பத்தார்!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே காதல் விவகாரம் தொடர்பாக வீட்டை சேதப்படுத்தியவர்கள் 5 பெண்கள் உட்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பொன்னேரி பகுதியை சேர்ந்த...

4 மாவட்டங்களில் 12 நாட்களுக்கு மீண்டும் முழு பொதுமுடக்கம்..!

கொரொனா பரவலை கட்டுப்படுத்த நான்கு மாவட்டங்களில் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும்...

சிவகங்கை மாவட்ட ஒலி ஒளி அமைப்பாளர் சங்கத்தின் சார்பாக நிவாரணம் வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்!

சிவகங்கை மாவட்ட ஒலி ஒளி அமைப்பாளர் சங்கத்தின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரனோ இல்லாத மாநிலமாக உருவாக்குவோம் ,அரசின் விதிமுறைகளை பின்பற்றுவோம், காவல்துறை தூய்மைப் பணியாளர்கள் செவிலியர்கள்...

அமெரிக்காவில் ஜார்ஜை தொடர்ந்து மற்றொரு நபர் போலீசாரின் தாக்குதலால் உயிரிழப்பு! வெடிக்கும் போராட்டம்!

கருப்பின இளைஞர் ஜார்ஜ் போலீஸ் அதிகாரி ஒருவரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் நடைபெற்ற போராட்டம் லண்டன், கனடா...

இ-பாஸ் இல்லாமல் கோயம்பேட்டிலிருந்து கோவைக்கு பயணம் செய்த நபருக்கு கொரொனா! சுகாதாரத்துறை குழப்பம்!

சென்னையிலிருந்து அடுத்த மாவட்டத்திற்கு ஒருவர் பயணிப்பதற்கு கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் கோயம்பேட்டில் இருந்து கோவை வரை யார் கையிலும் சிக்காமலே பயணித்திருக்கிறார் ஒரு வியாபாரி. கொரோனா பரவலை...

மாஞ்சா நூலில் பட்டம் விடுபவர்களை டிரோன் மூலம் கண்காணிக்கும் காவல் துறை!

பொது முடக்க நேரத்தில் சென்னையில் பட்டம்விட்டு பொழுதை கழிப்பது அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில் மாஞ்சா நூல் பட்டத்தால் 10 பேர் உயிரிழந்திருப்பது பட்டங்களை பயத்துடன்...

காதலி மர்ம மரணம்! ஆணவக்கொலை எனக்கூறி காதலியின் இறப்புக்கு நியாயம் கேட்கும் காதலன்!

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்திற்கு அருகே காதலனை பிரிந்த துயரத்தில் கல்லூரி மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காதலியின்...

முதியோர் பணம் பெறுவதற்காக 100 வயதான தாயை கட்டிலில் வைத்து இழுத்து சென்ற மகள்!

பிரதமரின் நிதி உதவி தொகையை பெற தனது நூறு வயது தாயை பெண் ஒருவர் கட்டிலில் வைத்து இழுத்து சென்ற சம்பவம் ஒரிசாவில் நிகழ்ந்துள்ளது. ஒடிசா மாநிலம்...

தமிழகத்தில் ஒரே நாளில் கொரொனாவுக்கு 38 பேர் உயிரிழந்துள்ளனர்!

தமிழகத்தில் கொரொனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிதாக 1,974 பேருக்கு தொற்று கண்டறிய பட்டிருக்கும் நிலையில் ஒரே நாளில் 38 மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில்...

ஆன்லைன் கும்பலிடம் பணத்தை இழந்த கட்டிட தொழிலாளி! மீட்டுத்தந்த போலீசார்!

மதுரையில் கட்டிட தொழிலாளிகள் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்ட முப்பதாயிரம் ரூபாயை காவல் துறையினர் மீட்டு கொடுத்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பரமசிவம் தனக்கு கிடைக்கும்...

வீடில்லாமல் தவித்த மாணவிக்கு உதவிக்கரம் நீட்டீய ஆசிரியர்களும், மாணவர்களும்!

ஆசிரியர்கள் எப்போதும் மாணவர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் அரசு பள்ளியில் படித்த வீடு இல்லாமல் தவித்து வந்த ஏழை மாணவிக்கு ஆசிரியர்களும்...

ஒரு கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த நபருக்கு கொரொனா தொற்று உறுதி!

சென்னையில் 10 நபர்களால் கடுமையாக தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த...

ரயில் நிலையங்களில் பயணிகளின் உடல்வெப்பத்தை கண்டறியும் தெர்மா மற்றும் கேமரா பொருத்தும் திட்டம்!

பயணிகளின் உடல் வெப்பத்தை துல்லியமாக கண்டறிய ரயில் நிலையங்களில் இரண்டு அடுக்கு கேமராவை பொருத்தும் திட்டத்தை படிப்படியாக அமல்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. ரயில்களில் பயணம் செய்ய வரும்...

உடல் பருமன் உள்ளவர்களுக்கு கொரொனா பாதித்தால் உயிரிழக்கும் அபாயம்!

உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்படும் போது உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உலகம் முழுவதும் 215 நாடுகளை பாதித்துள்ள...

இந்தியாவில் நவம்பரில் மாதத்தில் கொரோனா உச்சம்! மக்கள் அனைவரும் அச்சம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நவம்பர் மாதத்தில் உச்சம் தொடும் என்று ஐ‌சி‌எம்‌ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கொரொனா பாதிப்பு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்...

மேட்டுப்பாளையம் அருகே மர்ம நபர்கள் சுருக்கு கம்பியை வைத்து சிறுத்தையை கொல்ல முயற்சி ?

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட அறிவொளி நகர் சென்னாமலை கரடு பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் பலமுறை தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் மோத்தேபாளையம்...

Right Menu Icon