--- --:--:-- --

Month: June 2020

கேஸ் சிலிண்டர்களை வாட்ஸ்-ஆப் மூலம் பதிவு செய்யலாம்!

பாரத் பெட்ரோலிய நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு...

கொரொனாவுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி ஏமாற்றிய மூன்று பேர்!

ராணிப்பேட்டை மாவட்டம் காவனூர் அருகே கொரொனாவுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி மருத்துவம் பார்த்த மூன்று போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு நான்கு மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.  ...

திருமணமாகாத விரக்தியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுங்குவார் சத்தரத்தை அடுத்த...

முகக் கவசங்களை திரும்ப ஒப்படைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

மாணவா்களுக்கு வழங்கப்படாமல் உள்ள முகக் கவசங்கள், உடல் வெப்பநிலையை அளக்கும் கருவிகளை வெள்ளிக்கிழமை (ஜூன் 12) மாலைக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது....

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தென் தமிழகத்தில் ஓரிரு...

புலம்பெயர் தொழிலாளர்களை விமானம் மூலம் மீட்டுள்ள நடிகர் அமிதாப்பச்சன்!

மும்பையில் சிக்கி தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 700 பேர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் உதவியால் சொந்த ஊர் சென்றனர். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 700க்கும்...

மேட்டூர் அணையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நீர் திறப்பு!

டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக 8 ஆண்டுகளுக்கு பிறகு உரிய தேதியான இன்று மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. டெல்டா மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக...

கிணற்றில் விழுந்த பூனையை காப்பாற்றிய முதியவர் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார்!

சென்னை அமைந்தகரை அய்யாவு காலனியில் வசித்து வருபவர் பிஎன் டயர்ஸ். எண்பது வயதான இவர் லயோலா கல்லூரியில் 40 ஆண்டுகால ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்....

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் போக்கை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும்!

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் போக்கை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக...

லோனார் ஏரி ஒரே நாளில் சிவப்பாக மாறியதால் மக்கள் வியப்பு!

மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் உள்ள லோனார் ஏரி ஒரே நாளில் செந்நிறமாக மாறியுள்ளது உள்ளூர் மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 50,000 ஆண்டுகளுக்கு முன் விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட...

தொன்மைப் பாதுகாப்பு மன்ற கூட்டத்தில் பேசிய அரசுப்பள்ளி மாணவி… ராமநாதபுரம் எஸ்பி நேரில் அழைத்து பாராட்டு !

இராமநாதபுரம் மாவட்டம் , திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியின் 7 - ம் வகுப்பு மாணவி ஹரிதா ஜீவா கல்வெட்டுகள் பற்றிய சில...

கொரோனா பாதிப்பில் 4-வது இடத்துக்கு சென்றது இந்தியா!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 லட்சத்தை நெருங்குகிறது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 38 லட்சத்து 39 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கமும். பரவலும் நாளுக்கு...

கொரோனா மருந்தை பரிசீலனை செய்ய ஐசிஎம்ஆர்-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா பாதிப்பை குணப்படுத்தும் என கூறப்படும் கிருஷ்ணகிரி மருத்துவர் கண்டறிந்த மருந்தை பரிசீலிக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   கொரோனாவுக்கு மருந்து...

வெட்டுக்கிளிக்கும் கரிச்சான் குருவிக்கும் இருக்கும் தொடர்பு பத்தி பார்ப்போம்!!

வெட்டுக்கிளி பற்றி பேசும் போது இவனை பற்றி பேசாமல் இருக்க முடியாது... ஆமாம் இவனின் பிரதான உணவே வெட்டுக்கிளி தான்... இவர்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார்...

சென்னையில் பொது முடக்கமா? தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் பொது முடக்கத்தை தீவிரப்படுத்தும் திட்டம் இருக்கிறதா என்பது குறித்து இன்று விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம்...

புதுச்சேரியில் 82 வயது முதியவர் கொரொனாவால் உயிரிழப்பு!

புதுச்சேரியில் 82 வயது முதியவர் ஒருவர் கொரொனாவுக்கு பலியாகியுள்ளார். புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை...

சிறுவனை கடித்து குதறிய வெறி நாய்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நடந்து சென்ற 8 வயது சிறுவனை வெறிபிடித்த நாய் ஒன்று கடித்து குதறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ராசிபுரம் பகுதியில் வீட்டிற்கு...

கீர்த்தி சுரேஷின் பென்குயின் பட டிரைலர் காட்சிகள் வெளியீடு!

கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள பென்குயின் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக்...

தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்தும் திட்டம் இல்லை – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி !!!

கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று ஏற்படுபவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் இன்று ஆய்வு...

முதலிரவு அறையில் மணமகள் கொலை! மணமகன் நிர்வாணமாக தூக்கிட்டு தற்கொலை!

திருவள்ளூர் மாவட்டம் காட்டூரை அடுத்த சோம் அண்ட் ஜெர்ரி பகுதியை சேர்ந்த நீதி வாசன் என்பவருக்கும் சடயங்குப்பம் பகுதியை சேர்ந்த உறவுக்காரப் பெண்ணான சந்தியா என்பவருக்கும் புதன்கிழமை...

புதுச்சேரியில் தயாரிக்கப்படும் வெட்டிவேர் முக கவசம்!

பொது முடக்கத்தால் முடங்கி விட்ட தொழில்களை மீட்க பல தொழிலதிபர்களும் போராடி வரும் நிலையில் புதுச்சேரியில் இரண்டு இளைஞர்கள் காலத்தின் தேவைக்கேற்ப தங்களுடைய தொழிலை மாற்றி லாபம்...

சிறந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை வெளியீடு! சென்னை ஐஐடி முதலிடம்!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. ஆண்டுதோறும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சிறந்த கல்வி நிறுவனங்கள்,...

சார்ஜ் செய்து பயன்படுத்திக்கொள்ளும் மாஸ்கை கண்டுபிடித்துள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் !

வென்டிலேட்டர் தொழில்நுட்பத்துடன் சார்ஜ் செய்து பயன்படுத்திக்கொள்ளும் வகையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பிரத்யேக முக கவசத்தை வடிவமைத்திருக்கிறார்கள். கொரொனாவில் இருந்து தன்னை காத்துக் கொள்ள பணியிடங்களிலும்...

துணை நடிகையை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து கல்யாணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் நடிகர்!

சென்னையில் துணை நடிகையை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சினிமா நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.   நடிகர் சசிகுமார் நடித்த நாடோடிகள்...

Right Menu Icon