சிஏஏ, என்பிஆர்க்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றாது
சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு கணக்கெடுப்பின்போது ஒத்துழையாமை போராட்டம் நடத்த வேண்டும் என்று சென்னை மண்ணடியில் போராட்டத்தில் ஈடுபடுவோரை திமுக தலைவர் மு க ஸ்டாலின்...
சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு கணக்கெடுப்பின்போது ஒத்துழையாமை போராட்டம் நடத்த வேண்டும் என்று சென்னை மண்ணடியில் போராட்டத்தில் ஈடுபடுவோரை திமுக தலைவர் மு க ஸ்டாலின்...
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரபலங்கள் பலர் முட்டி மோதிய நிலையில் யார் இந்த முருகன் என்று அனைவரும் அவரின் பூர்வீகத்தை தேடும் வகையில்...
வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக டெல்லியில் இன்று பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் அதிகமாக குறைந்துள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலை 2 ரூபாய்...
கொரொனாவை தொடர்ந்து மட்டன், சிக்கன் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அவற்றுக்கு மாற்றாக பலாக்காயை மக்கள் வாங்க தொடங்கியுள்ளதாக காய்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்....
சீனாவில் அன்கோ மாகாணத்தில் கொரொனா வைரஸ் அச்சத்தில் நடைபெறும் நெகிழவைக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. பாசோ எனும் நகரத்தில் கார் ஒன்று முன்னால் சென்ற மூன்று சக்கர...
ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள்...
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே தனியார் பள்ளியில் எல்கேஜி சேர்க்கைக்காக விடிய விடிய பெற்றோர்கள் பள்ளி வளாகத்திலேயே காத்திருந்தனர். கிளாம்பாக்கத்தில் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்...
ஆஸ்திரேலியாவில் கழிப்பறைக்கு பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பர்க்காக இரு பெண்கள் இணைந்து ஒரு பெண்ணை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நாள்...
காங்கிரசில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா இன்று ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்து விட்டார். இதனால் ம.பி.யில் காங்கிரஸ் அரசும் கவிழ்வது உறுதியாகியுள்ளது. காங்கிரசில் பலம்...
உலகில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குணமடைந்த இரண்டாவது நபர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 40 வயதான ஆதம் காஸ்ட்ரோ எவ்வித மருந்துகளும் இன்றி கடந்த முப்பது மாதங்களாக நலமாக...
நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் சந்திக்க தயாராக இருப்பதாக சுவாமி சங்கரதாஸ் அணியினர் தெரிவித்துள்ளனர். நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற...
கொரொனா அறிகுறியோடு வந்தவர் பற்றி அரசுக்கு தெரிவித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தனியார் மருத்துவமனை மீது பெண் டாக்டர் புகார் தெரிவித்துள்ளார். கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு...
தமிழ்நாட்டில் இனி ஹைட்ரோகார்பன் திட்டங்களை அமல்படுத்த வாய்ப்பே இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் மீண்டும் உறுதியளித்துள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மாநில அரசுக்கு...
சட்டவிரோதக் காவலில் இருப்பதாகவும் தன்னை விடுவிக்கக் கோரியும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி...
பண்ருட்டியில் வழக்கு தொடர்பாக காவல் நிலையத்திற்கு வந்த உதவி ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு உள்ளார். கடலூர் மாவட்டம் நடுவரப்பட்டு...
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடவடிக்கை வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், வங்கிகளின் தலைவர்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
கேரள மாநிலம் வயநாடு அருகே குரங்கு காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்த நிலையில், 14 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது. கேரளாவில் ஏற்கனவே பறவை...
2019 ஆம் ஆண்டின் கடைசி 92 நாட்களில் வங்கிகளில் டெபிட் கார்டு மற்றும் இணையவழி மூலம் சுமார் 128 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்று இருப்பது...
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வராது என்றும் இத்திட்டம் செயல்படுத்தப்படாது எனவும் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு பெரும்...
கொரானா வைரசுக்கு இந்தியாவில் முதல் பலியாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்த, அதற்கு ஆளும் கட்சித் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், திமுக...
டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக மக்களவையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு விவாதம் நடைபெற உள்ளது. முடிவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
நான்கு நாட்கள் விடுமுறைக்கு பின் நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் இன்று கூடியது இன்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. ...