ராமநாதபுரம் மாவட்டம். திருவாடானை தாலுகா, திருவடாகா ஊராட்சி ஒன்றியத்திற்கு வருகிற 27ம் தேதி வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. 47 சிற்றாராட்சிகள், 20 ஊராட்சிகள் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட உள்ள நிலையில், மொத்தம் 288 வாக்கு சவடிகளுக்கு தேவையான வாக்கு பெட்டிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தயார் நிலையில் அந்தந்த வாக்கு சாவடி எண்கள் எழுதப்பட்டு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
மேலும் செய்திகள் :
மீனாட்சி சவுத்ரி சேலையில் அழகிய போட்டோஷூட்..!
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் நல்லது - பிரேமலதா
எம் ஜி ஆர், மோடி இருவரும் ஒரே சிந்தனையுடையவர்கள் - நயினார் நாகேந்திரன்
சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக துணைத் தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனை
அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி : ராமதாஸ்
திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிட விரும்பும் 16 தொகுதிகள்..!






