--- --:--:-- --

Month: December 2019

குடியுரிமை சட்டம் குறித்து பீதி கிளப்புகிறார்கள்

உள்நாட்டு கலவரத்தை தூண்டி விட ஸ்டாலின் சதி செய்வதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், செய்தியாளர்களுக்கு...

தெலங்கானா என்கவுன்ட்டர்: 4 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவு

தெலுங்கானா என்கவுண்டர் சம்பவத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து...

பணி சுமைகளுக்கு இடையே பலரையும் கவர்ந்து வன காப்பாளர் பாடும் வீடியோ காட்சிகள்

மேட்டுப்பாளையத்தில் பணி சுமைகளுக்கு இடையே வனகாப்பாளர் ஒருவர் பாடல் பாடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப்...

ருசிகர சாக்லேட் திருவிழா – 2020 வடிவங்களில் சாக்லேட்டுகள்

நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் நிறுவனம் சார்பில் ஆண்டு தோறும் சாக்லேட் திருவிழா நடைபெற்று வருகிறது. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக 15 நாட்கள் சாக்லேட்...

கடந்த 33 நாட்களில் சபரிமலை கோயில் வருவாய் எவ்வளவு தெரியுமா?

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கடந்த 33 நாட்களில் 128 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் கடந்த ஆண்டு 80 கோடியே...

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேச நேரமில்லை:நடிகர் அமீர்கான்

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேச நேரமில்லை என பாலிவுட் நடிகர் அமீர் கான் தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் பிரபல நடிகர் அமீர்கானின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதில்...

அதிநவீன வசதிகளுடன் கூடிய அம்மா திருமண மண்டபம்

தமிழகத்தில் முதன்முறையாக மாநில அரசு சார்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய அம்மா திருமண மண்டபம் மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக அரசியல் சமுதாய கூடங்களில் இருந்து மாறுபட்டு மதுரை...

“ரஜினியை பார்த்து திமுக,அதிமுகவுக்கு கலக்கம்”:தமிழருவி மணியன்

ரஜினி எப்போது அரசியல் கட்சியை தொடங்கினாலும் அப்போதே தமிழகத்தில் ஆளும் இடத்தை நோக்கி செல்ல கூடிய சக்தியாக திகழ்வார் என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி...

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது ஏன்? – சரத் பவார்

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை சட்டத் திருத்தத்தில் குடியுரிமை மறுக்கப்பட்டது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.   மகாராஷ்டிர மாநிலம் புனேவில் செய்தியாளர்களை சந்தித்த...

தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டம்

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் தள்ளுமுள்ளு, கைது சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறியுள்ளன.   குடியுரிமை சட்ட...

ரூ.52 லட்சம் ஏடிஎம் பணம் கொள்ளை – கார் ஓட்டுநர் கைது

ஏடிஎம் மையத்தில் நிரப்ப கொண்டுசெல்லப்பட்டு 52 லட்சம் ரூபாயை திருடிச் சென்றதாக கார் ஓட்டுனரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனமொன்றில்...

“உயிரே போனாலும் குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம்!” புதுச்சேரி முதல்வர் ஆவேசம்!!

ஆட்சி போனாலும் சரி.. உயிரே போனாலும் சரி.. குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆவேசமாக பேசியுள்ளார்.   குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக...

டெல்லி போராட்டம் : பல முறை போலீசுக்கு “டிமிக்கி” கொடுத்த பீம் சேனா தலைவர் சந்திரசேகர் ஆசாத் சரண்!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நேற்று டெல்லியில் நடந்த போராட்டத்தில் போலீசின் சிக்கி அடுத்தடுத்து தப்பிய பீம் சேனா அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் இன்று காலை...

உள்ளாட்சித் தேர்தலில் 18,570 பேர் போட்டியின்றி தேர்வு..! களத்தில் 2,31,890 பேர் பலப்பரீட்சை..!!

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 18,570 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள...

குழந்தையை விற்க முயன்று தப்பியோடிய பெற்றோர் கைது

கோவை கருமத்தம்பட்டி அருகே குழந்தையை விற்க முயன்று தப்பியோடிய பெற்றோரை போலீசார் கைது செய்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மதுரையை சேர்ந்த கண்ணன், ஜோதி தம்பதி கோவை...

மதுபோதைக்கு அடிமையான தந்தையால் 9 வயது சிறுமிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

மதுபோதைக்கு அடிமையான தந்தையால் 9 வயது சிறுமிக்கு நிகழ்ந்துள்ள கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்ற ஆசிரியரால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது....

ஃபேஸ்புக் பயனாளர்களின் கவனத்திற்கு…!

26 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோடிக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் தான் கடந்த 10 ஆண்டுகளில்...

தங்கப்புதையல் என கூறி 2 கிலோ கவரிங் நகையை விற்க முயன்ற 2 பேர் கைது

சென்னை குறுக்குப்பேட்டையில் தங்கப்புதையல் எனக் கூறி இரண்டு கிலோ கவரிங் நகையை விற்க முயன்ற வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். குறுக்கு...

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா நகரில் பள்ளிவாசல் கூட்டமைப்பினர் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.   திருமங்கலம்...

செல்போனில் பேசிக்கொண்டே 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்

புதுச்சேரியில் இளம்பெண் ஒருவர் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது. புதுச்சேரி சிவனந்தபுரம் வீதியில் பெற்றோருடன் செல்வி என்பவர் வசித்து வந்தார்....

இந்திய அரசு மீது மம்தாவுக்கு நம்பிக்கை இல்லையா? – நிர்மலா சீதாராமன்

இந்திய அரசின் மீது மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நம்பிக்கை இல்லையா என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.   தேசிய குடிமக்கள்...

புரோட்டா போட்டு வாக்கு சேகரித்த அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உணவகம் ஒன்றில் பரோட்டா சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.   தமிழகம் முழுவதும்...

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி?

ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81...

தொண்டி அருகே மதுக்கடை திறந்ததால் ஆத்திரமுற்ற பொது மக்கள் போராட்டத்தால் மதுக்கடை மூடப்பட்டது

தொண்டி அருகே கிராமங்களுக்கு செல்லும் சாலையின் அருகில் மதுக்கடை திறந்த்தால் ஆத்திரமுற்ற பொது மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து மதுக்கடை நிறந்தரமாக மூடப்பட்டது.   ராமநாதபுரம் மாவட்டம்,...

Right Menu Icon