குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பொய் பேசி வருவதாக முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை சுட்டிக்காட்டி முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
சத்தீஸ்கர் எல்லையில் நக்சல்களை சுற்றிவளைத்த 7,000 பாதுகாப்பு வீரர்கள்..!
காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்
மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு - ராகுல் காந்தி
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை..!
சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான்..!
கருப்பு நிற செய்தி.. காஷ்மீர் செய்தித்தாள்கள் எதிர்ப்பு..!