குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பொய் பேசி வருவதாக முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை சுட்டிக்காட்டி முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
சுதந்திரப் போராட்ட வீரர்களை ஊக்குவித்த வந்தே மாதரம் – மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு
கர்நாடக கிரக்கேட் சங்க தேர்தல் - வெங்கடேஷ் பிரசாத் வெற்றி
நாடாளுமன்றத்தில் காங்கிரஸுக்கு செக் வைக்க பிரதமர் மோடி திட்டம்!
இரவு நேர விடுதியில் பயங்கர தீ விபத்து..!
வரும் 16ஆம் தேதி விஜயின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி ஆட்சியரிடம் செங்கோட்டையன் மனு..!
இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு... மத்திய அரசு அதிரடி உத்தரவு






