தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடகிழக்கு பருவ காற்றையொட்டி கடந்த வாரம் தமிழகத்தின் பெரும்பாலான...
தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடகிழக்கு பருவ காற்றையொட்டி கடந்த வாரம் தமிழகத்தின் பெரும்பாலான...
திருநெல்வேலியில் குழந்தைகள் ஆபாச படம் பார்ப்பவர்களின் பட்டியல் கிடைத்தவுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார். பாரதியாரின் பிறந்த...
நாகலாந்தில் நடைபெற்ற பிரசித்தி பெற்ற ஹார்வி விழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் பாரம்பரிய உடையில் தோன்றி அசத்தினார். அம்மாநில முதலமைச்சர் முன்னிலையில் தனது...
பெற்றோர்கள் போதைக்கு அடிமையானதால் சிறுவர்கள் இருவர் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டுவிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வாசலில் பிச்சை எடுத்து வரும் சம்பவம் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கி...
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தில் குஷ்புவும் நடிப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் 168 வது திரைப்படத்தில் அவருக்கு...
உள்ளாட்சி தேர்தலுக்கு யாருக்கும் ஆதரவு இல்லை என நடிகர் ரஜினி அறிவித்திருந்த நிலையில், அவரிடம் யார் ஆதரவு கேட்டார்கள் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்...
ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தென் சென்னை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் 7 முதல் 70 வரை என்ற பெயரில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது....
தேனி அருகே வீரபாண்டியில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் அதனை ஓட்டி வந்தவர் எதிரே வந்த லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி...
சென்னை தியாகராய நகரில் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கி ஏழாம் வகுப்பு மாணவர் சக்கரத்தில் சிக்கி பலியானார்.வேளச்சேரியை சேர்ந்த குமார் என்பவரின் மகனான சரண் தி நகரில்...
தமிழக தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பாணையின் படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது....
திருப்பூர் காலேஜ் ரோட்டில், ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் இருசக்கர வாகனங்களின் பிளக் வயர்கள் மட்டும் மாயமாகி விடுகிறது. இதனால் பக்தர்கள் அல்லல்படுகின்றனர். இதன் பின்னணியில் போலீசாரே...
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதனால் தேர்தலுக்கு தடை வருமா? என்ற எதிர்பார்ப்பும்...
கடலூர் மாவட்டம் நடுக்குப்பம் ஊராட்சித் தலைவர் பதவி 50 ரூபாய்க்கு ஏலம் போனதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதே போன்று பதவிகள் ஏலம்...
இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் இடையேயான டி20 தொடரின் 3-வது மற்றும் கடைசி போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது. முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு...
கார்த்திகை 25 11.12.2019 புதன்கிழமை வருடம்- விகாரி வருடம். விகாரி நாம சம்வத்ஸரம் அயனம் - தக்ஷிணாயணம் ருது -ஸரத் ருதௌ மாதம்- கார்த்திகை ( வருச்சிக...
பெங்களூரின் சாலைகளில் ஆளுயர போலீசாரின் மெழுகு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலை விதிகளை மீறுவோரை கண்காணிக்க இந்த மெழுகு சிலைகளின் உள்ளே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனைக் கண்டு...
தர்மபுரி அருகே ஊராட்சி தலைவர் பதவி 24 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பென்னாகரம் ஒன்றியத்திலுள்ள பனைக்குளம் ஊராட்சியில் மொத்தம் 3,600 வாக்குகள்...
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியிடம் நான் வாங்கிய பெயரை இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதியும் தன்னிடம் வாங்குவார் என்று தான் நம்புவதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...
மாற்று சாதியை சேர்ந்த வரை காதலித்த மகளை கொன்று உடலை துண்டு துண்டாக்கி சூட்கேசில் எடுத்து சென்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மும்பை கல்யாணி...
தன் மீது குற்றம் சாட்டுபவர்கள் முட்டாள்கள் என நித்யானந்தா தெரிவித்துள்ளார். வழக்கம்போல சமூகவலைதளத்தில் உரையாற்றிய அவர் தாமே மனிதத்தின் எதிர்காலம் என கூறினார். நித்யானந்தா கைலாசத்தில் இருக்கிறார்....
2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருத்தப்பட்ட போக்சோ சட்டத்தின்படி குழந்தைகளின் ஆபாசப்படங்களை வெளியிடுவோர்கள், பரப்புபவர்கள், பார்ப்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ...
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டின் 50வது பிஎஸ்எல்வி 48 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்த உள்ளது. நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களைக்...
கட்சியை பதிவு செய்த நிலையிலும், அமமுகவுக்கு உள்ளாட்சித் தேர்தலில் பொதுச் சின்னம் ஒதுக்க முடியாது என கைவிரித்துள்ளது. இதனால் நீதிமன்றத்தை நாடப் போவதாக அமமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்...