கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் வீச்சரிவாள் வைத்துக்கொண்டு பொது மக்களை மிரட்டிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே கிருஷ்ணராயபுரத்தில் மதுபோதையில் ஒரு நபர் அந்த வழியாக சென்ற பேருந்துகளை வழிமறித்து அரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டி இருக்கிறார். இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போதை ஆசாமியின் உறவினர்கள் சிலர் அந்த நபரை அழைத்து சென்றதாக தெரிகிறது. இதனை அந்த சாலையில் இருந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக போதை ஆசாமி தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
திருப்பூர்: நீரில் மூழ்கி மாணவன் பலி
மணப்பாறை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 பள்ளிகள் திறப்பு..!
அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து.. செங்கோட்டையன் புறக்கணிப்பு..!
பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு..!
ஏப்.30 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்