ஆதார் அட்டை இல்லை என்றாலும் ரேஷன் கார்டுகளில் பெயர்களை நீக்க கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மக்களவையில் பேசிய உணவு துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் ஆதார் கார்டு இணைக்கப்படவில்லை என்பதற்காக ரேஷன் பொருட்கள் வழங்குவதையும் நிறுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் உள்ள ஐந்து லட்சத்து 35 ஆயிரம் நியாயவிலை கடைகளில், ஆதார் எண்ணுடன் செயல்படும் 4 லட்சத்து 58 ஆயிரம் மின்னணு இயந்திரங்கள் இருப்பதாக ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
அடுத்த முகூர்த்தத்திற்கு திருமண சாப்பாடு கிடைக்குமா.?
த.வெ.க நிர்வாகிகள் கைது - ஆதவ் அர்ஜுனா ஆவேசம்
விஜயை முதல்வராக ஏற்றுக்கொண்டால் கூட்டணிக்கு வருவோரை ஏற்றுக்கொள்வோம் - சி.டி.ஆர். நிர்மல்குமார்
“அரசியலுக்கு வர முயன்ற ரஜினியை மிரட்டியது தி.மு.க” - ஆதவ் அர்ஜுனா
கூகுள் நிறுவனத்திற்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடிய இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி..!
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்றார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்..!






