--- --:--:-- --

Month: December 2019

குழந்தைகள் ஆபாச வீடியோ : கைதான கிறிஸ்டோபரின் பேஸ்புக் குழுவினர் ஓரினச்சேர்க்கையாளர்களா? பகீர் தகவல்!!

குழந்தைகளின் ஆபாசப்பட வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட குற்றச்சாட்டில், தமிழகத்தில் முதல் நபராக திருச்சியைச் சேர்ந்த ஏ.சி.மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடைய பேஸ்புக்...

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் : உடனடியாக சட்டம் அமலுக்கு வந்தது!!

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறிய நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து உடனடியாக...

“மூணு நம்பர் லாட்டரியை ஒழியுங்க..?” வீடியோ வெளியிட்டு மனைவி,3 குழந்தைகளுடன் உயிரை மாய்த்த நகைத் தொழிலாளி!!!

விழுப்புரத்தில் மூணு நம்பர் லாட்டரியால் கடனாளியான நகைத்தொழிலாளி, தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் சயனைடு விஷம் குடித்து உயிரை மாய்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....

பாத்திரத்தில் தலையை விட்டு சிக்கிக் கொண்ட குழந்தை

ராஜஸ்தானில் பாத்திரத்தில் தலையை நுழைத்து சிக்கிக்கொண்ட குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. அம்மாநிலத்தில் ஜாலாவரியை சேர்ந்த தம்பதியர் 3 வயது குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அங்கிருந்த பாத்திரம்...

ஹெல்மெட் அணியாமல் வந்த 3 மாணவர்கள் – புதுமையான தண்டனை

சென்னையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த மூன்று கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் புதுமையான முறையில் தண்டனை வழங்கினார்.   பரங்கிமலை போக்குவரத்து காவல்...

15 ஆயிரம் கடனுக்காக மகளை திருமணம் செய்து வைத்த கொடுமை! நடந்தது என்ன?

வெறும் 15 ஆயிரம் ரூபாய் கடனுக்காக கடன் தந்தவரின் மகனை கொண்டே பாலியல் வன்கொடுமை செய்யவைத்து 13 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம் கரூர்...

அதிமுகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்ய திட்டம் : கருணாஸ்

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு முக்குலத்தோர் புலிப்படை ஆதரவளிப்பதாக அக்கட்சியின் தலைவரும் ,சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு செய்தியாளர்களை...

எகிப்து வெங்காயம் இருதய நோய்க்கு பயன்படும்

எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக உள்ளதால் இதயத்திற்கு நல்லது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் எகிப்து வெங்காயத்தை முதலமைச்சர்...

பார்வையற்றோர் பள்ளியில் நடிகர் விஜயின் படப்பிடிப்பு

பார்வையற்றோர் பள்ளியில் நடிகர் விஜய்யின் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அப்பள்ளிக்கு மாற்றுத்திறனாளி நலத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.   சென்னை பூந்தமல்லியில் உள்ள...

நித்தியானந்தா என்னை விட அறிவாளி, அவரிடம் மிகப்பெரிய சக்திகள் இருக்கிறது : நடிகர் எஸ்.வி. சேகர்

தலைமறைவான நித்யானந்தா ஈகுவடார் அருகே உள்ள தீவில் இருப்பதாகவும், இல்லை இல்லை அவர் கரீபியன் தீவில் இருக்கிறார் எனவும் மாறிமாறி தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.   நித்தியானந்தாவிற்கு...

திருப்பூரில் தீவிரமாகும் காய்ச்சல்; சுகாதார அதிகாரிகள் அலட்சியம்! டெங்கு தடுப்பு நடவடிக்கை பூஜ்ஜியம்!!

டெங்கு பாதிப்பே இல்லாதது போல் காட்டிக் கொண்டு, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் சில அதிகாரிகளால், திருப்பூரில் டெங்கு நோய் தடுப்பு பணிகளில் பெரும் சுணக்கம்...

பஞ்சாயத்து தலைவர் பதவிகளையும் குறிவைக்கும் அதிமுக..!! முக்கிய புள்ளிகளுக்கு அமைச்சர்கள் வலை..!!

தமிழகம் முழுவதும் பஞ்சாயத்து தலைவர் பதவிகளையும் கைப்பற்றி விட அதிமுக திட்டமிட்டுள்ளது. இதற்காக பக்காவாக பிளான் போட்டு, ஒவ்வொரு ஊரிலும் மக்கள் செல்வாக்கு மிக்க அதிமுக பிரமுகர்களை...

வெங்காய விலை உயர்வை கண்டித்து காங்., கட்சியினர் நூதன போராட்டம்

மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்துவரும் பாரதிய ஜனதா அரசை கண்டித்தும்...

ரஜினி பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி தீர்த்த ஜப்பான் ரசிகர்கள்!

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை ஜப்பானில் உள்ள அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாளையொட்டி நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக உணவுகளை வழங்கி கொண்டாடினர். ரஜினியின்...

காயம் அடைந்து ரத்தம் சொட்டிய இளைஞருக்கு உதவிய போக்குவரத்து காவலர்

சென்னை சோழிங்கநல்லூரில் ரத்தம் சொட்டிய நிலையில் சாலையோரத்தில் அமர்ந்திருந்த இளைஞரை போக்குவரத்து காவலர் ஒருவர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.   சென்னை...

ஸ்பாட் ஃபைன் முறைகேடு புகார்! போக்குவரத்து காவலர் சஸ்பெண்ட்

சேலத்தில் போக்குவரத்து விதிகளை மீறியவரிடம் அபராதம் வசூலித்து விட்டு பணம் செலுத்தவில்லை என ரசீது கொடுத்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.   போக்குவரத்து...

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் குறைவு!

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறைவாக நிகழ்ந்துள்ளது என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.   2015 முதல் 2017ஆம்...

சவுதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் தமிழர்

தனியார் நிறுவனத்தினர் ஏமாற்றியதால் சவுதி அரேபியாவில் சிக்கித் தவிப்பதாக விருதுநகரைச் சேர்ந்த நபர் ஒருவர் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். உடனடியாக நாடு திரும்ப உதவ வேண்டும் என்றும்...

டெஸ்ட் ரைடு ஓட்டுவதாக கூறி ராயல் என்பீல்டு பைக்கை திருடிய நபர்!

விழுப்புரத்தில் பைக் ஷோரூமில் டெஸ்ட் டிரைவ் செய்வது போல நடித்து என்ஃபீல்டு பைக்கை லாவகமாக திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் சென்னை சாலையில்...

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்மாரி படத்திற்கு தடை கோரிய மனு

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்மாரி திரைப்படத்திற்கு தடை கோரிய மனுவை சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  ...

ஆஹா கல்யாணம்’ மாதிரியே இருக்கும் ! 2 காதலி! காதலனின் பகீர் முடிவு

இரண்டு பெண்களை காதலித்துள்ளார் இந்த இளைஞர். ஆனால் யாரை திருமணம் செய்து கொள்வது என்ற குழப்பத்தின் உச்சகட்டமாக தற்கொலை செய்துகொண்டு பரிதாபமாக உயிரிழக்க ஒட்டுமொத்த உறவினர்களும் அதிர்ச்சியில்...

ரஜினி இல்லத்தில் திரண்ட ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லத்திற்கு வருகை தந்த ரசிகர்களுக்கு லதா ரஜினிகாந்த் இனிப்புகளை வழங்கினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் திரண்ட...

நித்தியானந்தாவால் கடத்தப்பட்டதாக கூறப்படும் 2 பெண்களும் அமெரிக்காவில் இருப்பதாக தகவல்

நித்யானந்தாவால் கடத்தப்பட்டதாக கூறப்படும் இரு இளம்பெண்கள் அமெரிக்காவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தில் நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்த தமது இரண்டு மகள்கள் கடத்தப்பட்டதாக ஜனார்த்தன சர்மா என்பவர்...

ஃபேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பதிவேற்றம் செய்த நபர் கைது

திருச்சியில் சிறார் ஆபாச படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் இந்த குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதன்முறை.  ...

Right Menu Icon