தமிழக அரசின் 5 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முன்பனிக்காலம் குறித்த பிழையான தகவல்கள் இடம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் பருவகாலங்கள் தொடர்பான பாடத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலமே முன்பனிக்காலம் என்றும், அக்டோபர் முதல் நவம்பர் வரை பின்பனிக்காலம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலமே தமிழ்நாட்டின் பனிக்காலம் ஆகும். ஆங்கில் மொழி புத்தகத்தில் இது சரியாக கொடுக்கப்பட்டு உள்ளது என்றும், தமிழ் புத்தகத்தில் இந்த பிழை ஏற்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் செய்திகள் :
தேர்தல் பாதுகாப்பு: திருவாடானையில் மத்திய பாதுகாப்புப் படையினரின் அதிரடி கொடி அணிவகுப்பு!
சட்டமன்ற தேர்தல் எதிரொலி - தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
நெருக்கடி கொடுப்பது பா.ஜ.க-வின் பழக்கம் - த.வெ.க நிர்வாகி நாஞ்சில் சம்பத் ஓபன் டாக்
தி.மு.க சொன்ன தொகுதி எண்ணிக்கையில் ஏற்பு இல்லை - பெ.சண்முகம் பேட்டி
த.வெ.க ஆதரவு வாபஸ் - ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அதிரடி
அ.தி.மு.கவுக்காக நீங்க ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க? ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை






