--- --:--:-- --

கோயம்புத்தூர்

முதலமைச்சரை வழி அனுப்ப வந்த திமுக நிர்வாகி மயக்கம்.. கோவையில் பரபரப்பு..!

கோவையில் முதலமைச்சரை வழி அனுப்ப வந்த திமுக நிர்வாகி மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் சென்னை திரும்பினார்.  ...

பள்ளி மாணவியை காப்பாற்றிய காவலர்..நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம்..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே லாரி வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவி ஆயுதப்படை காவலரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் உயிர்தப்பினார்.   மாணவியை காப்பாற்றிய...

கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்..புதிய தொழில்நுட்பப் பூங்கா இன்று திறப்பு..!

கோவை மாவட்ட விளாங்குறிச்சியில் புதிய தொழில்நுட்பப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். கோவையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு க...

4வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவர்..தாய் கொடுத்த பேட்டி..!

கோவையில் கல்லூரி மாணவன் நான்காவது மாடியில் இருந்து குதித்த விவகாரத்தில் சூப்பர் பவர் இருப்பதாக நினைத்து தனது மகன் குதிக்கவில்லை என மாணவனின் தாயார் கூறியுள்ளார்.  ...

7ம் வகுப்பு மாணவனை மூங்கில் பிரம்பால் அடித்த ஆசிரியை..!

கோவையில் ஏழாம் வகுப்பு மாணவனை தாக்கிய ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் ஆலந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியராக பணியாற்றி...

நெகிழி பையுடன் அரிசியை சாப்பிட்ட யானை..தடுக்க முயன்ற நபர்..!

கோவை மாவட்டம் செமேடு கிராமத்துகள் புகுந்த காட்டு யானை நெகிழி பையுடன் சேர்த்து அரிசி உண்ணுவதை பார்த்து அருகிருந்தவர்கள் பாசத்துடன் கூச்சலிட்ட காட்சி தற்பொழுது வைரலாகி வருகிறது....

ஹவாலா பணம் பறிமுதல்..சிக்கிய வட மாநில இளைஞர்..!

கோவை செல்லும் பேருந்தில் ஹவாலா பணம் கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் பேருந்தில் ஆய்வு செய்தனர். அப்பொழுது ராஜஸ்தானை சேர்ந்த ஹிமாராம் என்பவரிடம் கட்டு...

குப்பையை கிளறும் போது ஏற்பட்ட மர்ம சத்தம்..!

கோவையில் அரசு பள்ளி ஒன்றில் மர்ம பொருள் எடுத்து மாணவன் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சூலார் பொன்னாங்கண்ணி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சுத்தம்...

லாரியில் கொண்டு செல்லப்பட்ட இரும்பு குண்டு..கார் மீது உருண்டு விழுந்ததால் அதிர்ச்சி..!

கோவையில் லாரியில் கொண்டு செல்லப்பட்ட இரும்பு குண்டு நடுரோட்டில் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை மாவட்டம் சுந்தராபுரம் எல்ஐசி காலனி பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்திற்கு இரும்பு...

வெள்ளத்தில் அடித்து விடப்பட்ட முதலையை பிடிக்க வனத்துறை தீவிர முயற்சி..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காவலூர் கிராமத்தில் மழை வெள்ளத்தில் இரண்டு முதலைகள் அடித்து வரப்பட்டன. இவற்றைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்....

குரூப் 2 தேர்வு எழுத வந்த பெண்ணிடம் கெஞ்சிய காவலர்..!

கோவையில் குரூப் 2 தேர்வு எழுத வந்த தேர்வரிடம் காவலர் கெஞ்சியதால் தேர்வர் சோகத்துடன் திரும்பி சென்றார். கோவை மேல்நிலைப் பள்ளியில் குரூப் 2 தேர்வு எழுத...

பள்ளத்தில் தவறு விழுந்த வாகன ஓட்டிகள்..!

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் பாதாள சாக்கடைக்காக துவங்கப்பட்ட பள்ளத்தில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்தனர். இரும்பு தடுப்பில் மோதி நிலைகுலைந்த வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்தன. பள்ளத்தில்...

தீ பிடித்து எரிந்த கார்..கடைசியில் நடந்த சோகம்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து எறிந்ததும் காரை ஓட்டி வந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். சாலையின் அருகே உள்ள பள்ளத்தில்...

டிவியை சத்தமாக வைத்த இளைஞர்..கண்ணை மறைத்த போதை.. இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை..!

கோவையில் டிவியை சத்தமாக வைத்ததால் வாலிபர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை காலனி பகுதியைச் சேர்ந்த...

சமாதானம் பேச சென்ற இளைஞர் படுகொலை..!

கோவை அருகே பிரச்சனையை தீர்க்க சமாதானம் பேச சென்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். கோவை உக்கடம் பகுதியில் சேர்ந்த கோகுலுக்கு அவரது வீட்டின் அருகே உள்ள பிரவீன்குமார்...

கீழ்நிலை ஊழியருக்கு விமான நிலைய அலுவலகம் சார்பில் பாராட்டு விழா..!

கோவை விமான நிலையத்தில் 28 ஆண்டுகளாக பணிபுரிந்த ஓய்வு பெற்ற மல்லிகா என்ற கீழ்நிலை ஊழியருக்கு விமான நிலைய அலுவலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.  ...

உணவு தேடி வீட்டிற்குள் நுழைந்த காட்டு யானை..!

கோவை மாவட்டம் இருட்டு பள்ளம் பகுதியில் ராஜேந்திரன் என்பவரது வீட்டில் இரும்பு கேட்டை திறந்து கார்த்தி யானை ஒன்று வீட்டிற்குள் நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  ...

சாலையை கடக்கும் பொழுது விபத்து..!

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே ஒரு வழி பாதையில் வந்து சாலையை கடந்த சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்திற்கு உள்ளானது.   இதில்...

சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது மோதிய ஆம்னி கார்..!

கோவை மாவட்டத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த கணவனும் மனைவியும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் 13-ஆம்...

குடித்துவிட்டு நடுரோட்டில் போதையில் தள்ளாடிய இளம் பெண்..!

கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம் முன்பு மது போதையில் மயங்கி கிடந்த இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண்...

இன்று பயன்பாட்டிற்கு வரும் பிரம்மாண்ட மேம்பாலம்..!

கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் உக்கடம் முதல் ஆத்து பாளையம் வரையிலான மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். இந்த நிலையில் அந்த...

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி: திருப்பூரில் அனுமதியின்றி இயங்கிய கெமிக்கல் நிறுவனம் முற்றிலும் அப்புறப்படுத்த நடவடிக்கை  பொதுமக்கள் பாராட்டு..! 

திருப்பூர் மாநகராட்சி, 4 வது மண்டலம்,   41 வது வார்டில் வீரபாண்டி பகுதிக்குட்பட்ட இடுவம்பாளையம்,  பெரியார் நகர் என்னும் பெயரில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 300...

பெற்றோர் தூங்கிய பின் காரை எடுத்துச் சென்ற சிறுவன்..சாலையில் பறிபோன உயிர்..!

கோயம்புத்தூரில் ஓட்டுனர் உரிமம் பெறாத பிளஸ் டூ மாணவன் ஓட்டி சென்ற கார் மோதி வட மாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் சிறுவனின் பெற்றோர் மீது...

அசுர வேகத்தில் வந்து மோதிய பேருந்து..உடல் நசுங்கி பறிபோன உயிர்..!

கோவை காரமடையில் அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து மோதியதில் சாலையோரம் நின்றிருந்த நபரின் உடல் நசுங்கி உயிரிழந்தார்.   மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த...

Right Menu Icon