--- --:--:-- --

Month: September 2024

தோழியின் ஆபாச புகைப்படத்தை காட்டி மிரட்டிய கும்பல்..குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க உத்தரவு..!

கடந்த ஜூலை 3ம் தேதி அன்று திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட AVP லே அவுட்டில், கணக்கம்பாளையம் பிரிவு, கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன்...

சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 27,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். சச்சின் 623 இன்னிங்ஸில் 27 ஆயிரம் ரன்கள்...

உதயநிதிக்கு 3ஆவது இடம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமைச்சரவையில் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு மூன்றாவது இடம் வழங்கப்படுவதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.   முதலிடத்தில் மு.க.ஸ்டாலின், 2ஆவது இடத்தில் துரைமுருகன், 3ஆவது இடத்தில் உதயநிதி...

தந்தை மகனிடையே நடந்த சண்டையை தடுக்கச் சென்ற பெயிண்டர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு..!

மதுரை மாவட்டத்தில் பெயிண்டரை கொலை செய்து சடலத்தை எரித்ததாக சிறார் சீர்திருத்த பள்ளியில் இருந்து ஜாமினில் வெளி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.   கடந்த ஆறு...

உணவகத்தில் வாங்கிய பிரியாணியில் திறந்த நிலையில் கிடந்த பல்லி..!

சென்னை குறுக்குப்பேட்டையில் உள்ள பிஸ்மி பிரியாணி உணவகத்தில் இருந்து ஹேமச்சந்திரன் என்பவர் வண்ணாரப்பேட்டையில் உள்ள உறவினர் ராஜ்குமார் வீட்டுக்கு வாங்கி சென்ற மூன்று சிக்கன் பிரியாணி பார்சலை...

தீ மிதித்த பெண் தடுமாறி விழுந்ததால் பரபரப்பு..!

சென்னை வியாசர்பாடி கோயில் திருவிழாவில் தீ மிதிக்கும் பொழுது பெண் ஒருவர் தவறி விழுந்து காயமடைந்தார்.   கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த பானு அக்னி குண்டத்தில்...

பாஜக பிரமுகர் மீது அவரது மனைவி புகார்..!

சென்னையில் ஆட்களை வைத்து தன்னை கடத்தி தாக்குதல் நடத்தியதாக பாஜக பிரமுகர் மீது அவரது இரண்டாவது மனைவி புகார் அளித்துள்ளார். தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை...

குழந்தைகள் விரும்பி உண்ணும் கேக்கிலும் நஞ்சு..!

குழந்தைகள் விரும்பி உண்ணும் கேக்கில் நஞ்சு கலந்திருப்பதாக அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. கர்நாடகாவில் கேக் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அதில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்...

விபத்தின் பொழுது விரிந்த ஏர்பேக்..உயிரிழந்த குழந்தை..!

விபத்து ஏற்படும் பொழுது உயிர்களை காப்பதை சொகுசு கார்களில் ஏர்பேக் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் விபத்தின் பொழுது ஏற் பேக் அதிவேகமாக மோதியதில் 2 வயது குழந்தை...

காரைக்கால் கடற்கரையில் அதிர்ச்சி..ஆதாரத்தோடு வீடியோ வெளியிட்ட நபர்..!

விருதுநகரில் மின்கம்பத்திற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கும் நிலையில் காரைக்காலில் ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள் இருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.  ...

திருப்பதி லட்டு குறித்து சந்திரபாபுநாயுடு பொதுவெளியில் கூறியிருக்க கூடாது..!

கடவுள் விவகாரத்தில் அரசியலை தள்ளி வைக்க வேண்டும் என அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், எந்த ஆதாரமும் இன்றி திருப்பதி லட்டு குறித்து சந்திரபாபு நாயுடு பொதுவெளியில் புகார் கூறியது...

பல்லடம் நகராட்சியில் இணையும் 3 பஞ்சாயத்துகள்..!

தமிழகத்தில் மாநகராட்சியோடு இணையும் உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியல்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து நகராட்சிகளில் இணைக்கும் பஞ்சாயத்துகளின் பெயர்களும் தற்போது வெளியாகி உள்ளது.   இதில் பல்லடம் நகராட்சியில் புதிதாக...

தவெக கொடியில் யானை சின்னம்: ECI அனுமதி

விஜய்யின் தவெக கட்சிக் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. யானை சின்னத்தை பயன்படுத்த தடைகோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம்...

மத்திய அரசின் அணுகனிம திட்டம்..குமரி மக்கள் மனித சங்கிலி போராட்டம்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தாது மணல் அள்ள முயலும் ஆலையை மூட வலியுறுத்தி மீனவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தாது மணல் அள்ள முயலும்...

பெங்களூருவை அதிர வைத்த பெண் கொடூர கொலை..!

பெங்களூருவை அதிரவைத்த பெண் கொலையில் தொடர்புடையவர் இருசக்கர வாகனத்திலேயே ஒடிசாவுக்கு தப்பி சென்றது தெரியவந்துள்ளது.   பெங்களூருவை சேர்ந்த மகாலட்சுமியின் உடல் பாகங்கள் 59 துண்டுகளாக வெட்டப்பட்ட...

போதை பொருள் விற்பனை செய்த யோகா மாஸ்டர்..!

சென்னை விருகம்பாக்கத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மெத்தப்பட்டமைன் பொருட்களை விற்பனை செய்த யோகா மாஸ்டர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.   கிடைத்த தகவலின் பேரில் தியாகராய...

தவறான சிகிச்சையால் தான் கர்ப்பிணி உயிரிழந்ததாக கிராம மக்கள் மறியல்..!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே பிரசவித்த பெண்ணின் இறப்பில் சந்தேகம் அடைந்த நிலையில் அவரது உடலை நேராக மயானத்திற்கு எடுத்துச் சென்றதால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.  ...

புதிய விமான நிலையம் நிலம் எடுக்க மூன்றாம் கட்டமாக அறிவிப்பு..!

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராடிவரும் நிலையில் நிலங்களை எடுப்பதற்கான 3ம் கட்ட அறிவிப்பு நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.   பரந்தூர் விமான...

பல்லவன் அதி விரைவு ரயில் பிரேக் பழுது.. ஓட்டுநர் செய்த செயல்..!

காரைக்குடி அருகே பல்லவன் அதிவிரைவு ரயில் பிரேக் பழுதானதால் ரயில் புறப்பட ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில் நிலையத்தில் இருந்து...

குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு..!

கனமழை காரணமாக தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய...

துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்பு..!

துணை முதல்வராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்க உள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்முறையாக துணை முதல்வராக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்புவகித்தார். அதன்பிறகு அதிமுக...

2ஆவது டெஸ்ட்: 3வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

இந்தியா, வங்கதேசம் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டியின் 3ஆவது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. கான்பூரில் நடைபெறும் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம், 2ஆவது நாள் ஆட்டம் மழையின்...

அது நடக்கும் வரை சாக மாட்டேன்: கார்கே

பிரதமர் மோடியை அதிகாரத்தில் இருந்து நீக்கும் வரை உயிரோடு இருப்பேன் என மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் தேர்தல் பிரசாரத்தில் இன்று அவர் ஈடுபட்டார். அப்போது திடீரென...

துணை முதல்வர் உதயநிதிக்கு குவியும் வாழ்த்து..!

தமிழகத்தின் துணை முதல்வராகியுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. குறிப்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பாமக தலைவர் அன்புமணி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் மாரி...

Right Menu Icon