உணவு தேடி வீட்டிற்குள் நுழைந்த காட்டு யானை..!
கோவை மாவட்டம் இருட்டு பள்ளம் பகுதியில் ராஜேந்திரன் என்பவரது வீட்டில் இரும்பு கேட்டை திறந்து கார்த்தி யானை ஒன்று வீட்டிற்குள் நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த வனத்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து யானையை விரட்டி அடித்தனர். இதனிடையே காட்டு யானை வீட்டிற்குள் வந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.





