கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலி..!
கோவாவில் (Shirgao Jatra) யாத்திரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை...
கோவாவில் (Shirgao Jatra) யாத்திரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை...
கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் பொதுச்செயலாளர் அப்துல் ஜபார் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிமுக சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளராக உள்ள அப்துல் ஜபார், சத்தியமங்கலத்தில் நடைபெற்ற கூட்டத்தில்...
கோவையில் நேற்று தவெக தலைவர் விஜய் ரோட் ஷோ நடத்திய நிலையில், துணை முதல்வர் உதயநிதி இன்று ரோட் ஷோ நடத்தியுள்ளார். சர்வதேச ஹாக்கி மைதானத்துக்கு...
கோவையில் தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு நடைபெறும் இடம் அருகே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து பிரதான சாலை வரை ரோட் ஷோ...
கோவையில் இன்றும், நாளையும் தவெக மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நடைபெறுகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராக அறிவுறுத்தல்களை வழங்க உள்ளார் விஜய். இதற்காக...
கோடை விடுமுறை முடிந்து மீண்டும் ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் கண்ணப்பன் வெளியிட்ட...
கோவையில் காய போட்ட துணிகளை எடுக்கச் சென்ற பெண் 14 வது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மேலக்காவேரிக்காவு பகுதியைச்...
கோவை, சிவகாசி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல இடங்களில் நேற்று மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளுமை நிலவியது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய காத்திருப்போர் அறையை வானதி சீனிவாசன் திறந்து...
கோவை மாநகராட்சி துடியலூர் பகுதி 3-வது வார்டில் ஒப்பந்த பணியாளராக மணி (எ) அவிநாசியப்பன் பணியாற்றி வந்துள்ளார். இவர் பூச்சி கொல்லி மருந்து தெளிப்பு மேற்பார்வையாளராகவும் இருந்துள்ளார்....
கோவையில் உள்ள RK நேச்சர் க்யூர் ஹோம் ஆயுர்வேத ஹாஸ்பிடலில் ஓபிஎஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இது ஒரு புத்துணர்வு மையமாகும். இங்கு நீராவி குளியல், மூலிகை...
கோவை கோட்ட அரசுப் போக்குவரத்து கழகத்தின் உக்கடம்-1 கிளை பணிமனையில் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொழில்நுட்ப பயிற்சிக்காக வந்துள்ளனர். இவர்களுக்கு பேருந்துகளின் பராமரிப்பில் பழுது நீக்கம், உதிரி...
கோவையில் தனியார் பள்ளியில் வயதுக்கு வந்த 8 ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்குள் சென்று முழு ஆண்டு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு...
கோவையில் மருதமலை அடிவாரத்திலுள்ள தனியார் மடத்தில் வெள்ளி வேலை திருடிய சாமியார் வெங்கடேஷ் சர்மா (57) கைது செய்யப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக மருதமலை கோயில்...
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தனியார் பள்ளியில் மாதவிடாயை காரணம் காட்டி சிறுமியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்ததாக புகார் எழுந்துள்ளது....
கோவை போத்தனூரில் ரூ.9 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பெங்களூருவில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி வண்ந்து விற்பனை செய்ய முயன்ற இளைஞரை பிடித்து...
கோவை, டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகத்தில் விக்டோரியா ஹாலில் சாதாரண மாமன்றக் கூட்டம், மேயர் ரங்கநாயகி தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் சொத்து...
கோவை மருதமலையில் உள்ள முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரி துண்டறிக்கை விநியோகம் செய்து பரப்புரை செய்த நாம் தமிழர் கட்சியினரை காவல் துறையினர் கைது...
கோவையில் உள்ள வஉசி மைதானத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இது...
கோவை மாவட்டம் தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் ஜார்கண்டை சேர்ந்த சஞ்சய் என்பவர் காட்டு எருமை தாக்கியதில் படுகாயம் அடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேயிலை...
கோவையில் ஓடும் பேருந்தில் இருந்து இளம்பெண் ஒருவர் கீழே குதித்துள்ளார். இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் அட்டைப்பாடியை சேர்ந்த மருதர் அவரது மனைவி...
கோவை ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவை தடுக்க சதி நடப்பதாக அதன் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். விழாவின்போது, அங்கு ஏற்படும்...
கோவை விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் மனோஜ் குமார்- புவனேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு சுமார் 4 மாத ஆண் குழந்தை உள்ளது. சக்தி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை...
கோவை மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பி...