--- --:--:-- --

கோயம்புத்தூர்

விவசாயம் பற்றி பேசாமல் வீரதீரம் பற்றி பேசுவதா? பிரசாரத்தில் மோடிக்கு மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி

நாடாளுமன்ற தேர்தலில் விவசாய பிரச்சனைகளை பற்றி மோடி பேசாமல், வீர தீரங்களை பற்றி தான் பேசுவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் பிரசாரத்தின்...

கோவைக்கும் கொண்டு செல்லும் மெயின் பைப் லைன் உடைப்பு – குடிநீர் வழங்குவதில் சிக்கல்

கோவைக்கும் கொண்டு செல்லும் மெயின் பைப் லைன் உடைப்பு - குடிநீர் வழங்குவதில் சிக்கல் கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக அத்திக்கடவு மற்றும் பில்லூர் அணை...

மேற்கு தொடர்ச்சிமலையில் பயங்கர காட்டுத்தீ! அரிய வகை மூலிகை செடிகள் அழிந்து நாசம்

கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயை அணைக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதில் அரியவகை மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின.   கோவை மாவட்டம்...

வனப்பகுதியில் வரலாறு காணாத வறட்சி! தண்ணீருக்காக விலங்குகள் இடப்பெயர்ச்சி

வனப்பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியால், வனவிலங்குகள் தண்ணீரைத்தேடி ஊருக்குள் புகுந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது .   கோவை மாவட்டத்தில் போளுவாம்பட்டி, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுகை,...

சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.50 ஆயிரம்! காவல்துறையில் ஒப்படைந்த நேர்மை வாலிபர்

சின்னசேலத்தில், சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்து, காவல்துறையில் ஒப்படைத்த இளைஞரின் நேர்மையை காவல்துறையினரும், அப்பகுதியினரும் வெகுவாக பாராட்டினர்.   விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்தவர்...

தனியார் தங்கும் விடுதியில் 4 பேர் தற்கொலை முயற்சி, மூன்று பேர் பலி

தனியார் தங்கும் விடுதியில் 4 பேர் தற்கொலை முயற்சி, மூன்று பேர் பலி   சேலம் மாவட்டத்தில் சென்னையை சார்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 நபர்கள்...

வாக்காளர்களை தேடி வந்த ராசா ! வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

நீலகிரி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ. ராசா, மேட்டுப்பாளையம் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.   கோவைமாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும்...

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி வேகம்! அரசியல் கட்சியினர், மதுப்பிரியர்கள் சோகம்!!

தமிழகம், புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்...

எம்ஜிஆர்., விஜயகாந்த் வேடமிட்டு கட்சியினர் ஓட்டு வேட்டை

எம்.ஜி்.ஆர்,விஜயகாந்த் வேடமிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி அரசியல் கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 அன்று மக்களவை தேர்தல், காலியாக உள்ள 18...

கோவையில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சக்கர நாற்காலிகள் அனுப்பிவைப்பு

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் 100 சதவிகிதம் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி...

வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை- கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோவை உக்கடம் ஆத்துப்பாலம் அருகே கண்டெய்னர் லாரி ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது.இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக பரவிய தகவலால், கண்டெய்னர் லாரியை...

செங்கல் சூளை அதிபர்களின் ஆட்டம்! கைகட்டி வேடிக்கை பாா்க்கும் கனிமவள அதிகாரிகளின் கூட்டம்!!

கோவை மாவட்டத்தில் துடியலூரை அடுத்துள்ள தடாகம்,சின்ன தடாகம்,வீரபாண்டி,நஞ்சுண்டாபுரம்,ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் கட்டிட வேலைக்கு பயன்படும் செங்கல் தயாரிக்கும் பணியில் 200 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் ஈடுபட்டு...

100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ; கோவை மாவட்டம் தேர்தல் அலுவலர் அசத்தல்!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வரும் ஏப்ரல்18 ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.இத்தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவினை உறுதிப்படுத்தும் வகையில் கோவை மாவட்ட...

அடையாளம் தெரியாத பெண் பிரேதம் இவரின் குடும்பத்தை கண்டுபிடிக்க உதவுங்கள்

அடையாளம் தெரியாத பெண் பிரேதம் இவரின் குடும்பத்தை கண்டுபிடிக்க உதவுங்கள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இன்று 06/04/2019 சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்...

கமல்ஹாசன் கூட்டம் நடத்திய பள்ளிக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த 24-ந் தேதி கோவையில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, வேட்பாளர் களை அறிமு கம் செய்து வைத்தார்....

உடுமலை அருகே ரூ.2½ லட்சம் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி!

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் நால் ரோட்டில் தேர்தல் நடத்தை விதிகளை முன்னிட்டு பறக்கும் படை அலுவலர் வெங்கடாசலம் மற்றும் துணை ஆய்வாளர் முருகேசன் தலைமையில் பறக்கும் படையினர்...

சூலூர் அருகே சிறுவர்கள் தகராறில் முதியவர் கொலை!

சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 41 ). கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கல்பனா(31) என்ற மனைவியும்,7...

Right Menu Icon