--- --:--:-- --

கோயம்புத்தூர்

மன உளைச்சலில் இருந்த அண்ணன், தங்கை சோகத்தில் எடுத்த முடிவு..!

கோவையில் உடல் பருமனால் அவதிப்பட்டு வந்த அண்ணனும் தங்கையும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் தங்கை உயிரிழந்தார்.   காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சம்சத்...

ஹோட்டல் அறையில் இறந்து கிடந்த பெண்..கொலையா? தற்கொலையா?

கோவையில் ஹோட்டல் அறையில் இறந்து கிடந்த பெண் உடலை கைப்பற்றி போலீசார் கொலையா தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   கோவை மாவட்டத்தில் பணியில் இருந்த...

கோயில் விழாவில் யானைகளை பயன்படுத்த கடும் கட்டுப்பாடு..!

கோயில் விழாக்களில் யானைகளைப் பயன்படுத்த கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளதாகக் கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சுசீந்திரன் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாகக் கேரளாவில் கோயில் விழாக்களில் அடுத்தடுத்து...

மொழி பெயர்க்க கேட்டுக்கொண்ட அண்ணாமலை.. தவிர்த்த வானதி..!

கோவையில் பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சி தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யாவின் பேச்சை, மொழி பெயர்க்காமல் வானதி சீனிவாசன் தவிர்த்தார். கோவை குண்டுவெடிப்பு தினத்தை ஒட்டி,...

கோவையில் இறைச்சி துண்டு.. சிசிடிவி காட்சி வெளியீடு..!

தெலுங்கானா கோயிலில் இறைச்சித் துண்டை வைத்து பதற்றத்தை ஏற்படுத்தியது பூனை என்பது சிசிடிவி மூலம் தெரிய வந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் தப்பாச்சி புத்திரா பகுதியில் இறைச்சி...

வாகன சோதனையில் பைக்கில் இருந்த பெட்ரோல் குண்டு..!

கோவை மாவட்டம் செல்வபுரத்தில் வாகன சோதனையின் பொழுது இரண்டு பெட்ரோல் குண்டுகளுடன் பைக்கில் சென்ற நாசர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.   தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்த...

ஈபிஸ் எதிராக போர்க்கொடி ! செங்கோட்டையன் திடீர் ஆலோசனை- பரபரக்கும் அரசியல் களம்

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

மூத்த நிர்வாகிகள் உடன் ஈபிஎஸ் ஆலோசனை..!

கோவையில் நேற்று ஈபிஎஸ் பங்கேற்ற விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைபடங்கள் இல்லை என செங்கோட்டையன் கூறி விழாவை புறக்கணித்தார்.   இந்நிலையில் மூத்த நிர்வாகிகள் உடன் சென்னையில்...

கள்ளக்காதலுடன் உல்லாச வாழ்க்கை.. கணவன் செய்த கொடூரம்..!

கோவையில் மனைவியின் ஆண் நண்பனை வெட்டி கொலை செய்துவிட்டு தடுக்க வந்த மனைவியையும் வெட்டியதாக கூறப்படும் கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.   தஞ்சாவூரை சேர்ந்த பானுப்ரியா...

பெண் தனியாக இருக்கும் வீட்டில் கொள்ளை அடிக்க முயற்சி..!

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பூரணம்பாளையத்தில் தனியாக வசித்து வரும் பெண்ணின் வீட்டில் கொள்ளை அடிக்க முயன்ற தர்மராஜ் என்ற நபர் பொதுமக்களிடம் சிக்கி போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.  ...

திடீரென காணாமல் போன தந்தை…தன்னிடம் ஒப்படைத்த பொது மக்களுக்கு மகள் நன்றி..!

கோவையில் மூன்று நாட்களாக காணாமல் போன தந்தை, வீடு திரும்பியதால் மகள் மகிழ்ச்சியடைந்தார்.   ரயில்வே டிராக்கில் மயங்கிய நிலையில் அமர்ந்திருந்த கிருஷ்ணசாமியை பொதுமக்கள் இணைந்து பத்திரமாக...

பின்பக்கமாக சரிந்து விழுந்த திமுக பிரமுகரின் வீடு..!

கோவை சிவானந்தா காலனியில் ஓடையை ஒட்டி இருந்த திமுக பிரமுகரான சுரேஷ் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. ஓடையை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மண்ணரிப்பு...

சாலையில் நடந்து சென்றவரை தாக்கிய காவலர்..!

கோவை அருகே சாலையை கடந்து சென்ற நபரை காவலர் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை...

அசுர வேகத்தில் சென்ற லாரி..மின்கம்பத்தை மோதி உடைத்து விபத்து..!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அச்சம்பாளையம் பிரிவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டு இழந்த லாரி ஒன்று மின்கம்பத்தில் மோதி விபத்தான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.   சாலையோரம் இருந்த...

முஸ்லிம்கள் எனக்கு ஓட்டு போட மாட்டார்கள்: சீமான்

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷாவை 'அப்பா' என சீமான் குறிப்பிட்டிருந்தார். முஸ்லிம்களின் வாக்குக்காகவே அவர் இப்படி பேசுவதாக விமர்சனம் எழுந்தது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இதுவரை...

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது..!

கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கோவையில் அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா இறுதி...

தொழிலாளியை தாக்கிய யானை..சிகிச்சை பலனின்றி பலி..!

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த கெசமுடியில் கடந்த 10ம் தேதி யானை தாக்கி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ஓய்வு பெற்ற தேயிலை தோட்ட தொழிலாளி சிகிச்சை...

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி காலமானார்!

கோவையில் 1998-ம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் 46 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.   இதையடுத்து, இந்த குண்டுவெடிப்பு...

கூண்டோடு திமுகவிற்கு சென்ற நாம் தமிழர் கட்சியினர்..!

கோவை, நாமக்கல் மாவட்டங்களை தொடர்ந்து நெல்லையிலும் நாம் தமிழர் கட்சியினர் கூண்டோடு திமுகவில் இணைத்தனர். நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீப நாட்களாக நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர்....

இரவில் உலாவரும் குரங்கு குல்லா..!

கோவை மாவட்டம் துடியலூர் அருகே குடியிருப்பு வளாகத்திற்குள் புகுந்த குரங்குக்குள்ள அணிந்திருந்த கொள்ளையர்களின் இருவர் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடி சென்ற சிசிடிவி காட்சிகள்...

கோவை மாவட்ட மக்களுக்கு கலெக்டரின் எச்சரிக்கை!

கனமழை காரணமாக நாளை முதல் 3 நாட்களுக்கு பொதுமக்கள் தேவையின்றி வெளியே சொல்லக்கூடாது என்று கோவை மாவட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.   வால்பாறை உள்ளிட்ட...

துக்க வீட்டில் நடந்த துக்க சம்பவம்..!

கோவையில் துக்க வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. கணபதி பகுதியில் இயற்கை மரணம்...

விமான நிலையத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்..!

கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கடுமையான வார்த்தைகளால் வாக்குவாதம் செய்து கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.   காங்கிரஸ் தேசிய குழு நிர்வாகி வேணுகோபாலை வழியனுப்புவதற்காக...

அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு..!

கோவையில் உள்ள அரசு பள்ளியில் அமைச்சர் அன்பின் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்பத்திலேயே படிக்கும் பள்ளி கல்வித்துறை அமைச்சர்...

Right Menu Icon