--- --:--:-- --

Month: November 2024

புயலுக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை உட்பட தமிழகத்தில் மழை மற்றும் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகள் அனைத்தும், மாணவர்கள் அமர்ந்து படிக்கும் அளவிற்கு சீரமைக்கப்பட்ட பின்னரே பள்ளிகளை திறக்க வேண்டும் என்று...

சென்னையில் மின்சார ரயில் சேவையில் தாமதம்!

சென்னை கோடம்பாக்கத்தில் மின்சார ரயில் வராததால் சுமார் ஒருமணிநேரம் ரயில்கள் இன்றி பயணிகள் ரயில் நிலையத்தில் தவித்து வருகின்றனர். ரயில் சேவை குறைக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்த...

பெஞ்சில் புயலால் குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளம்..!

பெஞ்சல் புயல் காரணமாக சென்னை ராயபுரத்தில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. வெள்ளத்தால் ராயபுரத்தில் வசிக்கும் மக்கள் தத்தளித்து வருகின்றனர். குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள்...

எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என கனிமொழி ஆதங்கம்..!

மணிப்பூர் அதானி விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்றத்தில் அனுமதி மறுக்கப்படுவதாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.   சென்னை விமான நிலையத்தில்...

அம்மா உணவகங்களில் இலவச உணவு..!

சென்னையில் கன மழை பெய்து வரும் நிலையில் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.   கனமழை எதிரொலி காரணமாக அம்மா உணவகங்களில் இலவசமாக...

ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்ற இடத்தில் நடந்த சோகம்..!

சென்னை எழும்பூரில் ஏடிஎம் சென்ற வட மாநில இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் இல்லை கனமழையானது அதிக கன மழையாக பெய்து...

7 மாவட்டங்களில் நாளை மருத்துவ முகாம்கள் – தமிழக அரசு!

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் நாளை மருத்துவ முகாம்கள் நடைபெற இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.   அதன்படி, கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம்...

கோவை மாவட்ட மக்களுக்கு கலெக்டரின் எச்சரிக்கை!

கனமழை காரணமாக நாளை முதல் 3 நாட்களுக்கு பொதுமக்கள் தேவையின்றி வெளியே சொல்லக்கூடாது என்று கோவை மாவட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.   வால்பாறை உள்ளிட்ட...

ஃபெஞ்சல் புயல் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம்..!

ஃபெஞ்சல் புயல் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் சில விரைவு ரயில்கள் இன்று ஆவடி மற்றும் திருவள்ளூரில்...

மிரட்டும் ஃபெஞ்சல் புயல்..7 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட்..!

வங்கக் கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் புயலாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு ‘ஃபெஞ்ஜல்’...

போலீஸ் போல நடித்து ரூ.3 லட்சத்தை சுருட்டிய கும்பல்..!

மதுரையில் போலீஸ் போல நடித்து ரூ.3 லட்சத்தை பறித்து சென்று கும்பலை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுப்பிரமணி சிவசுப்பிரமணியம் என்பவரிடம் முத்துக்குமார் காரில்...

அமேசானில் லேப்டாப் ஆர்டர் போட்டவருக்கு வந்த கடப்பாக்கல்..!

சென்னையில் அமேசானில் 65 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்பை ஆர்டர் போட்டவருக்கு கடப்பாக்கல் வந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். கடப்பா வடபழனியை சேர்ந்த கிஷோர்...

கனமழை..மின்வாரியம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!

மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. ஈரமான கைகளால் மின்சுவிட்கள், மின் சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.   வீட்டின்...

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் முகாம்..!

புயல், மழையால் அச்சுறுத்தில் உள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. வங்க கடலில் நிலவும் ஃபெஞ்சல் புயல் காரைக்காலில் கரையை கடக்க உள்ளது. புயல் கரையை...

ரயிலின் எஞ்சின் முன் பகுதியில் சிக்கிய பெண்ணின் முடி.. துடிதுடித்து பலி..!

சென்னை சென்ட்ரலை நோக்கி வந்த விரைவு ரயிலின் முன் பக்கத்தில் சிக்கியபடி இழுத்துவரப்பட்ட கல்லூரி மாணவியின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். மாணவியின் தலைமுடி ரயிலின்...

குடிமகன் ஓட்டிய கார் விபத்து..!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே திருச்சி - நாமக்கல் நெடுஞ்சாலையில் சென்ற கார் சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளான நிலையில் மதுபோதையில் காரில் சிக்கி கிடந்த...

பட்டப்பகலில் பெண் உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி 8 சவரன் செயினை பறித்த இருவர்..!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த அரும்பாக்கம் கிராமத்தில் பட்டப் பகலில் டயர் கடைக்குள் நுழைந்த இருவர் ஷட்டரை மூடி விட்டு உரிமையாளர் கோமதி என்பவரிடம் கத்தியை காட்டி...

9 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு..!

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்து...

ஆர்டர்லி முறையை முழுமையாக ஒழிக்க உத்தரவு

காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறை DGPக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.   இதுகுறித்த வழக்கு விசாரணையில், ஆர்டர்லி முறையை...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் தொடர் குற்றச்செயல்கள் நடைபெறுவதாக ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு தமிழக அரசு அடக்க வேண்டும் என்ற அவர்,...

சோப்பு போட்டு குளித்து கண்டனம் ஏற்படுத்திய கிராம மக்கள்..!

திண்டுக்கல்லில் பல ஆண்டுகளாக சாலை வசதி செய்து தரப்படாததால் ஆத்திரமடைந்த கிராமத்தினர் குண்டும் குழியுமான சாலையில் தேங்கி இருந்த நீரில் குளித்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.  ...

செயின் பறிப்பு..கீழே விழுந்த கர்ப்பிணி பெண்..!

புதுச்சேரி காமராஜர் சாலையில் கடந்த 24 ஆம் தேதி இரவு கர்ப்பிணி பெண் ஒருவர் தன் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் இருசக்கர...

லாரிக்கு அடியில் பதுங்கி இருந்த நபர் மீட்பு..!

சிங்கப்பெருமாள் கோயில் அருகே லாரிக்கு அடியில் பதுங்கி இருந்தவரை போலீசார் மீட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கப்பெருமாள் கோவிலில் சாலையோரங்களில் லாரிகள் மற்றும்...

லிப்ட் கொடுத்தவரை நண்பருடன் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டிய இருவர்..!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே டூவீலரில் லிப்ட் கொடுத்தவரை நண்பருடன் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கடம்பத்தூரை சேர்ந்த...

Right Menu Icon