--- --:--:-- --

Month: July 2024

வேதனையில் தவிக்கும் வயநாடு மக்கள்.. நிவாரண நிதி வழங்கிய விக்ரம்!

கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்....

நயன்தாராவால் தயாரிப்பாளர்களுக்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டுள்ளதா!

லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நயன்தாரா. இவர் தற்போது திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும்பட்சத்தில் இவர் குறித்து ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.   இவர்...

தொடர்ந்து படங்களில் ஆடையின்றி நடிப்பேன்!! பிரபல நடிகை பேட்டி!!

ஹாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகை சிட்னி ஸ்வீனி. இவர் நடித்த Anyone But You, மேடம் வெப் போன்ற ஹாலிவுட் படங்கள்,...

கை தவறிய செல்போன்.. பிடிக்க முயன்று கல்குவாரியில் விழுந்த இளைஞர்..!

தாம்பரம் அருகே எருமயூரில் கரும்பாறை மீது அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர் தவறி விழுந்த செல்போனை பிடிக்க முயன்று இளைஞர் சுமார் 70 அடி ஆழமுள்ள தண்ணீரில் மூழ்கி...

மதுரை ஒத்தக்கடையில் பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..!

மதுரை ஒத்தக்கடை பகுதியில் பெண் ஒருவரை இளைஞர் தாக்கிய அச்சுறுத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.   ஒத்தக்கடை...

நடுரோட்டில் திருநங்கைகள் செய்த அகோர காரியம்..!

கர்நாடகாவில் திருநங்கை ஒருவரை சக திருநங்கைகள் பணத்திற்காக நிர்வாணப்படுத்தி தாக்கி சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகாவின் விஜயபுரா நகரத்தில் மத்திய பேருந்து நிலையத்தில் வந்து...

7 மாதக்கருவை சுமந்து கொண்டு களத்தில் நின்ற வீராங்கனை..!

ஒலிம்பிக்கில் 7 மாத கருவை சுமந்து கொண்டு களத்தில் நின்ற எகிப்து வீராங்கனைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தொடர் விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்நிலையில் எகிப்தை...

நெஞ்சு வலியால் உயிரிழந்த டிரைவர் குடும்பத்திற்கு சக நண்பர்கள் நிதி உதவி..!

நெஞ்சு வலியால் உயிரிழந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநர் குடும்பத்திற்கு சென்னை துறைமுகம் கன்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் சார்பாக நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.   கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம்...

பக்கத்து வீட்டில் வீடு கட்டிய 4 பேர்..வீட்டை தூக்கி வைக்க முயற்சி..!

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தென்றல் நகரில் ஒருவர் தனது இடத்திற்கு பதிலாக பக்கத்து வீட்டுக்காரர் இடத்தில் வீடு கட்டியுள்ளார். இது...

டிராக் மாறி பிளாட்பார்மில் ஏறிய லாரி.. ஓட்டம் பிடித்த வியாபாரிகள்..!

திண்டுக்கல் அருகே கார் ஏற்றி வந்த டிப்பர் லாரி தடம் மாறி சாலையோர கடைகளை அடித்து தூக்கியதால் வியாபாரிகள் பதறியடித்து ஓடினர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியிலிருந்து...

திடீரென வயலில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்..திரண்ட கிராமத்தினர்..!

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே சென்னை தாம்பரத்திலிருந்து பயிற்சிக்காக வானில் பறந்து விமான பணிக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் திடீரென பழுது ஏற்பட்டு அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.  ...

பேருந்து மோதி பைக் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி காட்சி..!

சாத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய காட்சி சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த குருநாதன் என்பவர் 7000...

யுபிஎஸ்சி தலைவராக ப்ரீத்தி சுதன் நியமனம்..!

மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக (UPSC) ப்ரித்தி சுதன் நியமானம் செய்யப்பட்டுள்ளார்.   யுபிஎஸ்சி தலைவராக இருந்த மனோஜ் சோனி ராஜினாமா செய்த நிலையில் புதிய...

கைகலப்பாக மாறிய வாக்குவாதம்..மெட்ரோவில் சட்டையை பிடித்து சண்டை போட்ட பயணிகள்..!

தலைநகர் டெல்லியில் மெட்ரோவில் பயணித்த இரண்டு பயணிகள் சரமாரியாக தாக்கி கொண்ட காட்சிகள் வெளியாகி உள்ளன. மோதலுக்கான காரணம் குறித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

கிணற்றை தூர் வாரும் பொழுது ரோப் அறுந்து விழுந்து 100 அடி ஆழ கிணற்றில் விழுந்த 3 பேர் பலி..!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே கிணறு தூர்வாரும் பணியின் பொழுது மூன்று பேர் உயிரிழந்த நிலையில் நிலத்தில் உரிமையாளர் மற்றும் பொக்லைன் ஆபரேட்டர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை...

பகையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளைஞர்..!

கரூர் காந்திகிராமம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கொல்லப்பட்டு துண்டு துண்டாக வெட்டி புதைக்கப்பட்ட சம்பவத்தில் கைதான இருவர் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  ...

சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்..!

மதுரையில் மாணவர்களுக்கு ஆதரவாக பெண் பயணி ஒருவர் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. கடந்த வாரம்...

தீக்குளிக்க ஐடியா கொடுத்த youtuber..!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நில பிரச்சனை தொடர்பாக திங்கள் அன்று மனு அளிக்க வந்தவரை தனது youtube சேனலை பிரபலப்படுத்துவதற்காக தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட வைத்ததாக...

பள்ளி பேருந்து மீது தாக்குதல் நடத்திய கும்பல்..!

ஹரியானாவில் பள்ளி பேருந்து அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரியானா மாநிலத்தில் பாதயாத்திரை சென்றவர்கள் மீது பள்ளி பேருந்து எதிர்பாராத விதமாக...

ஹமாஸ் இயக்க தலைவர் தாக்குதலில் உயிரிழப்பு..!

ஹமாஸ் இயக்க தலைவர் இஸ்மாயில் ஹனியே தாக்குதலில் உயிரிழந்ததாக ஈரான் ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.   ஈரான் தலைநகர் டெக்ரானில் உள்ள வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹனியே...

கேரளாவுக்கு புறப்பட்ட ராணுவம் மற்றும் கடலோர காவல் படை ஹெலிகாப்டர்கள்..!

கேரள நிலச்சரிவு பகுதிக்கு கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மற்றும் மோப்ப நாய்களுக்கு குழு விரைந்துள்ளது. 300 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.   கூடுதலாக தேவை...

கர்நாடக மாநிலத்திற்கு இன்று ரெட் அலர்ட்..!

கர்நாடகா மாநிலத்திற்கு இன்று அதிக கன மழைக்கான ரெட் லைட் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். தமிழகம், கேரளா, புதுவை, காரைக்கால், மாஹே பகுதிக்கு இரண்டு...

வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 151 ஆக உயர்வு

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 151ஆக உயர்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் கயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து, தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையும் இதில்...

திருவாடானையில் அருள்மிகு ஸ்ரீ  மாரியம்மன் கோயில்  ஆடி உற்சவ பூக்குழி திருவிழா  நடந்தது..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை சினேகவல்லிபுரத்தில் அமைந்துள்ள  அருள்மிகு ஸ்ரீ  மாரியம்மன் கோயிலில் ஆடி உற்சவ பூக்குழி திருவிழா கடந்த ஜூலை 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது....

Right Menu Icon