கோவை கார் வெடிப்பு – 40 சர்ச்சைக்குரிய சமூக வலைதள கணக்குகள் முடக்கம்
2022 ஆம் ஆண்டு கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம், கோவை மாநகரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஜமேசா முபின்...
2022 ஆம் ஆண்டு கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம், கோவை மாநகரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஜமேசா முபின்...
கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக...
கோவா, ஹரியானா மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு கவர்னர்களை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி தெலுங்கு தேசம் கட்சியின்...
கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இபிஎஸ், கோயிலை விரிவுபடுத்துவதற்காக பக்தர்கள் போடும் காணிக்கையை எடுத்து அறநிலையத்துறை கல்லூரி கட்டுகிறார்கள் என்றார். படிப்பதற்கான முயற்சியை சதிச்செயல் என்பதா என்று திமுகவினர்...
கோயம்புத்தூரில் பரபரப்பான மேட்டுப்பாளையம் சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக, காரை ஓட்டிச் சென்ற அதன் உரிமையாளர்...
கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர் ஒருவரை தாடியை முழுமையாக எடுக்க வற்புறுத்தியதாக கூறி, இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக...
கோவை உப்பிலிபாளையம் அருகே சாலையின் நடுவே ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். உப்பிலிபாளையம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளம்...
கோவை மாவட்டம் சிறுவாணி சாலையில் உள்ள பேரூர் ஆதீன வளாகத்தில் வரும் ஜூன் 23-ஆம் தேதி, பேரூர் ஆதீனத்தின் 24-ம் குரு மகா சந்நிதானம் சாந்தலிங்க இராமசாமி...
கோவையில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி,மளிகை பொருட்கள் வழங்கிய த.வெ.க.வினர், அவர்களின் கோரிக்கையை ஏற்று தினசரி வியாபாரம் செய்ய ஊதுவத்தி, பேனா, கடலை மிட்டாய்கள் போன்ற சிறு பொருட்களை...
கோவை விமான நிலையத்தில் வழக்கமான சோதனைகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு இருந்தனர். இண்டிகோ விமானத்தில் அபுதாபி செல்லும் விமானத்தில் பயணிக்க வந்த பயணி சிபு...
கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல்,...
கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய வழக்கில், நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.உயர் நீதிமன்ற மதுரை அமர்வின்...
நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஒடிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த...
கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை முதல் இரு நாட்களுக்கு அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தேனி, நெல்லை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை...
கோவை மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்தான ஆலோசனைக் கூட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை...
கோவை ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் கனமழை முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, 2 நாட்கள் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம். ...
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்துவரும் கனமழையால் கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலத்தில் குளிக்க வனத்துறையினர்...
கோவைக்கு வருகை தந்த நடிகர் சூரி, மருதமலை முருகன் கோயிலில் இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார். 'மாமன்' திரைப்பட வெற்றியைக் கொண்டாடும் வகையில் அவர் சாமி தரிசனம்...
ஊட்டியில் ஐந்து நாட்கள் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த முதல்வர் ஸ்டாலின், இன்று விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள்...
கோவை: தங்கக் கட்டிகள் மோசடி தொடர்பாக புகார் அளித்த முகமது அலி ஜின்னாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது மகளின் முகத்தில் ஆசிட் வீசுவதாகவும் மிரட்டல்...
கோவை, துடியலூர் அருகே பொன்னூத்தம்மன் கோயில் செல்லும் வழியில் ஒற்றை காட்டு யானை உலா வரத் தொடங்கியுள்ளது. இதனை கண்ட பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ...
கோவை பீளமேடு அடுத்த ஆவாரம்பாளையம் அருகே ரயில் கடக்கும் போது தண்டவாளத்தில் கற்கள் வீசியதாக ஐந்து இளைஞர்கள் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.கோவை, பீளமேடு அடுத்த...
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "முதலில் நம் ராணுவ வீரர்களுக்கு எனது மிகப்பெரிய பாராட்டையும், துணிச்சலான...
கோடை விடுமுறையையொட்டி, பலர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால், ரயில், விமானம், பஸ் ஸ்டாண்டுகளில் கூட்டம் அலை மோதுகிறது. இதனை பயன்படுத்தி...