- திருவாடானையில் வேட்பாளர்கள் பத்துக்கும் மேற்பட்ட கார்களில் வலம் – நடவடிக்கை எடுக்காத தேர்தல் அதிகாரிகளின் அவலம்
திருவாடானையில் வேட்பாளர்கள் பத்துக்கும் மேற்பட்ட கார்களில் வலம் வந்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். அதை கண்டு கொள்ளாதது தேர்தல் பறக்கும் படையினர் அவர்கள் பின்னால் செல்கிறார்கள். தேர்தல் அலுவலர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக பொது மக்கள் கூறுகிறார்கள். மேலும் 1950 க்கு போன் செய்து புகார் கொடுத்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. சின்ன கீரமங்கலத்தில் பிஜேபி கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பத்துக்கும் மேற்பட்ட வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது பின்னால் தேர்தல் பறக்கும் படையினர் நிற்கும் காட்சி.
மேலும் செய்திகள் :
நடு ரோட்டில் வலியால் துடித்த இளைஞர்களுக்கு உதவிய அமைச்சர்..!
பாஜக நிர்வாகிகளுடன் அண்ணாமலை.. நாளை மறுநாள் ஆலோசனை..!
அண்ணாமலைக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம்..!
ரூ.156 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு..!
எம்.எஸ்.சுவாமிநாதன் இறுதிச்சடங்கு எப்போது? மகள் சௌமியா சுவாமிநாதன் தகவல்
உருவாகிறது புது கூட்டணி..? திருமாவுடன் போனில் பேசிய எடப்பாடி...திமுகவுக்கு `செக்' வைக்க விசிக திட்டம...