கேரவனில் 20 வயது நடிகை தூக்கிட்டு தற்கொலை..!
ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இரண்டு வருடங்களுக்கு முன் தற்கொலைசெய்துகொண்டார் . அது கொலை என போஸ்ட் மார்ட்டம் செய்த நபர் அளித்த பேட்டி தற்போது...
ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இரண்டு வருடங்களுக்கு முன் தற்கொலைசெய்துகொண்டார் . அது கொலை என போஸ்ட் மார்ட்டம் செய்த நபர் அளித்த பேட்டி தற்போது...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தலைமை காவலரின் மகன் உடலை கிணற்றில் வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கல்லாவியர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்ற தலைமை காவலர் நான்கு...
தஞ்சாவூர் அருகே திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அடைக்கப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வாசுகி....
மணிப்பூரில் பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து உள்ளூர் பகுதியில் வெடித்த கலவரத்தில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடுத்தனர். வயர்லெஸ் வித் ஆபரேட்டரால்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பகலா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2020...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குடும்பத் தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தம்பதி இருவருக்கும் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது ஆத்திரத்தில்...
அலுவலக அறையை சுத்தம் செய்ய வந்த பெண்ணிடம் அத்துமீறிய புகாரில் வருமானவரித்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் அண்ணாநகரை சேர்ந்த ஒரு...
மகா மட்டமான கேள்விகளை மாணவ மாணவிகளிடம் கூச்சமின்றி கேட்டு வீடியோவாக பதிவு செய்து youtube இல் பதிவேற்றி வருவதாக youtube பெண் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ...
திருப்பூரில் சீட்டு நடத்தி இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களாக மளிகை கடை நடத்தி வந்த குமார்...
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கஞ்சா போதையில் இளைஞரை கொலை செய்த கும்பல் அதனை வீடியோ எடுத்து உறவினர்களுக்கு அனுப்பிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. காட்பாடி...
மும்பையில் தெருவில் சிறுநீர் கழிக்க கூடாது என்று கூறி தடுத்த காவலரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் வியாபாரி ஒருவர்...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சிபிஐ அதிகாரி எனக் கூறிக்கொண்டு பெண்ணிடம் பணம், நகை பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். தேவி என்பவருக்கு சிபிஐ அதிகாரியான அறிமுகமான நபர்...
மலையாள திரை உலகில் இளம் காமெடி நடிகர் ஒருவர் க்ளாஸ் பந்தளம் இவரது மனைவி ஆயிஷா என்பவரை காணவில்லை என்று அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்....
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவரை தாக்கிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். பி.எஸ்.ஆர் சாலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்ஜெயபாலை இருவர்...
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வீட்டிலேயே கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்ட நிலையில் மருத்துவம் பார்த்தவரின் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திட்டக்குடி அருகே...
சென்னை திருவொற்றியூரில் நண்பனின் காதலிக்கு பாலியல் தொல்லை அளித்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். ஆர்.கே.நகர் அரசு கலைக்கல்லூரியில் பிகாம் படித்து வரும் பரத்...
மகாராஷ்டிராவில் 16 வயது சிறுமி ஒருவரை 14 மணிநேரம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காவல் நிலையத்தில் 16 வயது...
22 வயது பழங்குடியினப் பெண் கணவரால் பல துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஜார்கண்டில் அரங்கேறியுள்ளது. டெல்லி ஷ்ரத்தா வால்கர் என்ற பெண்ணின் கொலையை...
காதலுடன் ஓடி சென்ற மகளை திருமணம் செய்து வைப்பதாக கூறி அழைத்து வந்து தந்தையை எரித்துக்கொண்ட கொடூரம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது. ஜால்னா பகுதியை சேர்ந்த 17...
பெரம்பலூரில் அரசு விளையாட்டு விடுதியில் தங்கி பயலும் மாணவிகளுக்கு பயிற்சியாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் விளையாட்டு விடுதியில்...
புதுச்சேரி மாநிலத்தின் ஏழாம் பிராந்தியத்தில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த நம்பரை குத்தி கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார். புதுச்சேரி மாநிலத்தின் ஏனாமில் குருசாம் பேட்டா பகுதியை...
கன்னியாகுமரி அருகே 16 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 36 வயதான நபர் மீது இரண்டாவது முறையாக போக்சோ வழக்குப் பாய்ந்தது. சுசீந்திரத்தை சேர்ந்த 36 வயதான...
முதல் இரவு என்றால் என்னவென்று பாடம் எடுப்பதாக கூறி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியருக்கு பெற்றோர்கள் தர்ம அடி கொடுத்தனர். கர்நாடகா மாநிலத்தில் இயங்கி வரும்...
மது போதைக்கு அடிமையானதை தட்டி கேட்ட தந்தையை கொடூரமாக கொன்ற மகன், சடலத்தை 30 துண்டுகளாகி வெட்டி போர்வெல்லில் போட்டு வைத்த பயங்கரம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. ...