அரசு பள்ளி இடஒதுக்கீட்டில் மாற்றம் தேவை!
அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மருத்துவ கல்வி பயில வாய்ப்பு அளிக்க...
அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மருத்துவ கல்வி பயில வாய்ப்பு அளிக்க...
திமுக கூட்டணியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று திருமாவளவன் கூறிக் கொண்டெ, அதிமுக மீது அன்பை பொழிந்து வருகிறார். இதனால் அவர், கடைசி நேரத்தில் அணி...
திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 14 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு குற்றவாளி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியை போலீசார் என்...
மாணவிகளுக்கு சுகாதாரமான, அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன கழிப்பிட கட்டிடத்தை உடனடியாக கட்டுவது அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மேலாண்மை குழுவின் முதல் கூட்டத்தில் தீர்மானம். ...
திருப்பூர் வஞ்சிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா, வஞ்சிபாளையம் நண்பர்கள் குழு அறக்கட்டளை மற்றும் ரோட்டரி திருப்பூர் வஞ்சிபாளையம் உடன்...
2025-26 கல்வி ஆண்டுக்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) கலந்தாய்வின் முதல் சுற்றில், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (CSE) மற்றும் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல்...
திருப்பூர், திருமுருகன்பூண்டி நகராட்சி அம்மாபாளையத்தில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சார்பில் இலவச யோகா பயிற்சி முகாம் வகுப்புகள் நேற்று தொடங்கியது. யோகா...
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளில் சேருவதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு அவகாசம் ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு கலை...
காவல்துறையினரின் சித்திரவதை மரணங்களைக் கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அதன் தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில், ஜூலை 12இல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசியல்...
சென்னை: சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தி.மு.க- அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரசார களத்தில் குதித்துள்ளன. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களைக் காப்போம்...
திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா, உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வக துவக்க விழா, மன்றங்கள்...
கேரளாவில் 'நிபா' வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழக மக்கள் பழங்களை நன்றாக கழுவி சாப்பிட வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. நிபா வைரஸ், விலங்குகள்...
3 ஆண்டு LLB சட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்க இன்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த காலக்கெடுவை நீட்டித்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது....
தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே கால அட்டவணையைக் கல்லூரிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் உயர்...
திருப்பூர் திருமுருகன்பூண்டி அம்மாபாளையத்தில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன்...
நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (ஜூலை 8) விடுமுறையாகும். இதனால், கல்வி நிறுவனங்கள், மாநில...
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க தேர்வாகி அசத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு, மாணவ மாணவியர்கள்...
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி வரும் திங்கள்கிழமை (ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அந்த மாவட்டத்தில்...
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தொடங்கி ஒரு மாதம் முடிவடைய உள்ள நிலையில் பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வரஉள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்....
2023 - 24-ம் கல்வியாண்டில் தேர்வு செய்யப்பட்ட 100 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அண்ணா விருது, அந்த பள்ளிகளுக்கு தலா ₹10 லட்சம் ஊக்கத் தொகை...
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இதில், இணை நோய் எதுவுமின்றி இளம் வயதினோர் ஏராளமானோர் இருந்தது...
மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் அது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ...
இந்தியா முழுவதும் செயல்படும் அரசு அங்கீகாரம் பெற்ற புதுமையான ஆசிரியர்கள் குழுவால், புதுமையான கல்விக்கான பணிகளுக்காக நான்கு தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 'தேசிய புதுமையான சிக்ஷா...
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் சேர இதுவரை 60,000 விண்ணப்பங்கள் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ...