ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப்.8) ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் கோபால் சுன்காரா உத்தரவிட்டுள்ளார். இதனால்...
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப்.8) ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் கோபால் சுன்காரா உத்தரவிட்டுள்ளார். இதனால்...
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்தின் சார்பில் புதிய பேருந்துகளை மத்திய பேருந்து நிலையத்தில் BS VI (2 நகர மற்றும் 5...
நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பாஜகவுடன் கூட்டணி என்று, அதிமுகவால் அறிவிக்க முடியுமா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், நீட் தேர்வை கொண்டு...
விஜய்யின் நண்பன் படத்தில் வரும் காட்சியை போன்றதொரு சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. கருவுற்று இருந்த தாய்க்கு திடீரென பனிக்குடம் உடைந்ததால், 13 வயதான அவரது மகனே பிரசவம்...
தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் அமைச்சுப் பணியாளர்களில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் பட்டியலை அனுப்பமாறு துறை அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில்...
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த பொதுத்தேர்வை 8 லட்சத்து 86 ஆயிரம் மாணவ,...
2025-26 கல்வியாண்டிலிருந்து 12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாணவர்களுக்கு அடிப்படை கால்குலேட்டர்களைப் பயன்படுத்த மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஒப்புதல் அளித்துள்ளது. சி.பி.எஸ்.இ வாரியத்தின் 140வது...
கடந்த 3ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 தேர்வுகள் நாளையுடன் முடிவடைகின்றன. இந்நிலையில், அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர் சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்....
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று (மார்ச் 21) நடைபெற்ற வேதியியல் பாடத் தேர்வு எப்படி இருந்தது என்பதை இப்போது...
தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி மற்றும் கணிதப் பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களை 100 நாட்களில் கற்பித்து, ஓப்பன் சேலஞ்ச்...
2028-ம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளிலும் குலக்கல்வி திட்டம் உருவாக்கப்படும் என்ற அமைச்சர் நமச்சிவாயத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளும் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். ...
12ஆம் வகுப்பு அக்கவுண்டன்சி தேர்வுகளில் கால்குலேட்டர் பயன்படுத்த சிபிஎஸ்இ-யின் பாடத்திட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு நிர்வாகக் குழு ஒப்புதல் தந்ததும், இது அமலுக்கு வரும். ...
தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளி,...
சீன விஞ்ஞானிகள் மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்கும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். இந்த 'காக்டெய்ல்' நானோ தடுப்பூசியை எலிகள் மீது நடத்திய சோதனை வெற்றி என நான்ஜிங் அறிவியல் &...
புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா தேரோட்டத்தை ஒட்டி இன்று (மார்ச் 10) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நாகை...
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நாடு முழுவதும்...
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் சந்தேகங்கள், புகார்கள் தொடர்பாக உதவிக்காகக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு...
துறையூர் பிப். 24 தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு எம் ஜி ஆர் மன்றம் சார்பில் என். சங்கர் அம்மா...
பள்ளி, கல்லூரிகளில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா? என TN அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. பகுத்தறிவாதிகள், நாத்திகர்களின் சங்கங்களும்கூட சாதிப் பெயரை தாங்கி இருப்பதாகவும், சில...
அய்யா வைகுண்டர் கடலிலிருந்து வெளிப்பட்ட தினம் வைகுண்ட அவதார தினமாக மார்ச் 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி வருகிற மார்ச் 4ஆம் தேதி வைகுண்டர் அவதார தினம்...
சென்னை அயனாவரத்தில் தனியார் மருத்துவமனையில் 4 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். திருவள்ளூர்...
அறிவியல் ஆய்வுக் கட்டுரையில் மாநில அளவில் சிறந்த படைப்பாக தேர்வு ஊத்துக்குளி கொங்கு பள்ளி மாணவிகளுக்கு குழந்தை விஞ்ஞானி பட்டம்..! திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கொங்கு...
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்துள்ள தொங்குட்டிபாளையத்தில் அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கியது. ...
அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, கிரீன் சைக்கிள் சொல்யூஷன் சார்பில் மறுசுழற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 1350 கிலோ பேப்பர்,பிளாஸ்டிக் சேகரிப்பு ..! திருப்பூர்,திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி...