--- --:--:-- --

கட்டுரை

தாலியுடன் பள்ளிக்கு வந்த 9ம் வகுப்பு மாணவி..!

கிருஷ்ணகிரி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் உட்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.   கிருஷ்ணகிரி மாவட்டத்தில்...

பள்ளியில் சடலமாக கிடந்த மாணவி..!

கடலூரில் உள்ள பள்ளி ஒன்றின் விடுதி கழிப்பறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மாணவி பள்ளிக்கு...

பஸ் விபத்தில் காயம் அடைந்த பயணிகளுக்கு மனித நேய மக்கள் கட்சியினர் 50 யூனிட் ரத்தம் தானம்..!

திருப்பூரில் இருந்து ஈரோடு சென்ற தனியார் பேருந்து பல்ல கவுண்டம்பாளையம் அருகே விபத்துக்குள்ளானது. படுகாயம் அடைந்த பயணிகள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். காயம்...

அம்மாபாளையம் நடுநிலை பள்ளியில் முப்பெரும் விழா..!

அப்துல் கலாம் குணாதிசயங்கள் கொண்ட மாணவர்களை ஆசிரியர்கள் வெளிக்கொணர வேண்டும்.கே.ஜி. மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி. பக்தவச்சலம் அறிவுரை..!   திருப்பூர், திருமுருகன்பூண்டியில் உள்ள அம்மாபாளையம்...

ஏ. வி.பி. கல்லூரியில், வன உயிரினங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு..!

யானைகள் சென்ற வலசை பாதை தான். தற்போது தார் சாலையாக மாறி உள்ளது . இயற்கை பாதுகாப்பு சங்கத் தலைவர் ஜலாலுதீன் பேச்சு..!   திருப்பூர், திருமுருகன்பூண்டியில்...

பள்ளிகளில் மருத்துவ முகாம் நடத்த உத்தரவு..!

கடந்த ஆண்டு 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு உடலில் பிரச்னைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனை கண்டறியும் வகையிலும், சரி செய்யும் வகையிலும் அனைத்துப் பள்ளிகளிலும் மருத்துவ முகாம்கள்...

பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு..!

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை மத்திய அரசின் UDISE தளத்தில் பிப்.17ஆம் தேதிக்குள் பதிவேற்றுமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.   2024-2025ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள்...

வான்புகழ் வள்ளுவன் கல்வி அறக்கட்டளை சார்பில் நடந்த திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற  129 மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு

திருப்பூர், பெரியார் காலனி வான்புகழ் வள்ளுவன் கல்வி அறக்கட்டளை சார்பில் திருவள்ளுவர் தினவிழா திருமுருகன்பூண்டி அருள்மிகு காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு திருமுருகன்பூண்டி பேரூராட்சி...

பொங்கல் நாட்களில் நடைபெறவிருந்த கேந்திரிய வித்யாலாயா தேர்வுகள் தேதி மாற்றம்..!

மதுரை மக்களவை எம்.பி. சு.வெங்கடேசனின் கோரியை ஏற்று, பொங்கல் நாட்களில் தேர்வுகள் நடத்தப்படாது என கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கும்...

திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் பட்டிமன்றம், விளையாட்டு போட்டிகளுடன் பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம்..!

திருப்பூர், தாராபுரம் ரோடு, அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகம் மற்றும் அமைச்சு பணியாளர்கள் சார்பில் பொங்கல் விழா...

மும்பையில் 6 மாதக் குழந்தைக்கு HMPV தொற்று..!

மும்பையில் 6 மாதக் குழந்தைக்கு HMPV தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இத்துடன், இந்த வாரம் HMPV தொற்று உறுதியான குழந்தைகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. HMPV...

கலைத்திருவிழா 2024-25 போட்டி முடிவுகள் : 4 போட்டிகளில் மாநில அளவில் திருப்பூர் மாவட்ட பள்ளிகள் முதலிடம் 

தமிழக அரசு தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் "சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு " என்ற தலைப்பில் மாநில அளவிலான கலைத்திருவிழா 2024-25 போட்டிகள் கடந்த சில...

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான கலைத்திருவிழா..!

தமிழக அரசு தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் "சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு " என்ற தலைப்பில் மாநில அளவிலான கலைத்திருவிழா 2024-25 போட்டிகள் கடந்த சில...

காங்கேயத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான கலைத்திருவிழா..!

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற தலைப்பில் மாநில அளவிலான கலைத்திருவிழா 24-25 இறுதிப்போட்டி காங்கேயம் நத்தக்காடையூர் காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆப்...

கல்வி நிறுவனங்களில் இனி அடையாள அட்டை கட்டாயம்

அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை இன்று புதிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.   வளாகங்களில் பாதுகாப்பை உறுதி...

5, 8ம் வகுப்பில் கட்டாயத்தேர்ச்சி ரத்து ஏன்?: விளக்கம்

தமிழகத்தின் கல்வித்தரத்தை வட மாநிலங்களோடு ஒப்பிடும் அமைச்சர், கேரளாவோடு ஒப்பிட முடியுமா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.   TNஇல் மாணவர்கள் தேர்ச்சி அதிகரித்திருந்தாலும், தரம் குறைந்துள்ளதாகக்...

மும்மொழிக் கொள்கையை ஏற்க மத்திய அரசு நிர்பந்தம் – அமைச்சர் அன்பில் மகேஸ்

மும்மொழி கொள்கையை ஏற்க மத்திய அரசு நிர்பந்திப்பதாக அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மும்மொழிக் கொள்கையை ஏற்றால் பள்ளிக் கல்வித்துறைக்கு அரை...

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்தா? மத்திய அரசு விளக்கம்

நாடு முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது....

10, 11, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் முக்கிய கவனத்திற்கு..!

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 10, 11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற...

எல்.கே.அத்வானிக்கு திடீர் உடலநலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நலக் குறைவால் டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   அண்மையில் தனது 97 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய அத்வானிக்கு,...

6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் இன்று இதனால், நேற்று டெல்டா மற்றும் தென் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. மேலும் நேற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி அரபிக்கடலை...

எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலவி வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி...

திண்டுக்கல் மருத்துவமனையில் தீ விபத்து..6 பேர் உயிரிழப்பு..!

திண்டுக்கல் சிற்பி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். தரை மற்றும் முதல் தளத்தில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டனர்.   மின் கசிவு காரணமாக...

பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த 7 அரசு பள்ளிகளுக்கு மட்டும் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளித்து விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.   ஃபெஞ்சல் புயல்...

Right Menu Icon