--- --:--:-- --

கட்டுரை

அதிமுக-பாமக கூட்டு! *திடுதிடுப்பென இபிஎஸ்-ஐ சந்தித்த அன்புமணி..* ராமதாஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் நிலை என்ன?

தமிழக அரசியல் களம் எப்போதும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாததுதான். ஆனால், தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இன்று (ஜனவரி 7) நடந்த ஒரு...

மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தைக் கைவிட வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. தேர்வு நேரம் நெருங்குவதால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு உடனடியாகப் பள்ளிக்குத் திரும்ப வேண்டும்....

மேயருக்கு எதிராக வீசிய அம்பு! *குப்பை விவகாரத்தில் செல்வராஜின் சாதுர்யம்* மக்களுடன் கைகோர்த்ததால் மேயருக்கு சங்கடம்!

திருப்பூர் மாநகராட்சியில் நிலவும் குப்பை பிரச்சினை, திமுக மேயர் தினேஷ்குமாருக்கு பெரும் தலைவலியாக உள்ள நிலையில், மேயருக்கு எதிராக சாதுர்யமாக காய் நகர்த்தி உள்ளார், தெற்கு தொகுதி...

போலீஸ் உதவியாளரின் காமலீலை.. “அல்லக்கை” நோட்டீஸுக்கு அஞ்சமாட்டோம்” தொடர்ந்து தோலுரிப்போம்!

திருப்பூரில் ஊர்க்காவல் படையின் பெயரைப் பயன்படுத்தி, பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முகமது யாகத் அலிகான் என்பவனின் கேவலமான லீலைகளை, 'குற்றம் குற்றமே' வார இதழ் இனியும்...

மருத்துவக் கட்டமைப்பில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கட்டமைப்பில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   தமிழ்நாட்டில் அரசு, அரசு நிதி உதவி பெறுவது என...

மகளிர் மாநாடு சாதித்ததா? சறுக்கியதா? திமுகவின் வியூகம் மேற்கில் எடுபடுமா? எதிர்பார்த்த அறிவிப்புகளின்றி ஏமாற்றம்..!

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் திமுகவின் மேற்கு மண்டல மகளிர் மாநாடு வெளித்தோற்றத்திற்கு பிரம்மாண்டமாக தெரிந்தாலும் எதிர்பார்த்த கூட்டம் சேரவில்லை; எதிர்பார்த்த அறிவிப்புகளும் இல்லை என்ற முணுமுணுப்பு உடன்பிறப்புகள்...

கதறிய ராமதாஸ்.. பதறிய ஸ்ரீகாந்தி.! பாஜக அணிக்கு முழுக்கு போடும் ராமதாஸ்.! சேலம் பாமக பொதுக்குழுவில் என்ன நடந்தது?

சேலத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் அழுதது, அவரது மகள் ஸ்ரீகாந்தி பதைபதைத்தது என பரபரப்பு காட்சிகள் அரங்கேறின. ஆர்.எஸ்.எஸ். அடிமைகள் என்று அன்புமணியை கடுமையாக...

10, 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு – அட்டவணை வெளியிட்ட தமிழக பள்ளிக்கல்வித் துறை

தமிழகத்தில் 2025-26 கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனுடன் செய்முறைத் தேர்வு மற்றும் தேர்வு...

அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லா அவல நிலை

தமிழக முன்னாள் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உள்நோயாளிகள், புறநோயாளிகள் என, தினமும் சுமார் 6,000...

சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சிறுவனின் தந்தைக்கு அரசுப் பணி

திருத்தணி அரசு பள்ளியில் கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 7-ம் வகுப்பு மாணவர் மோஹித்தின் தந்தைக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. ரூ. 5 லட்சம் இழப்பீடு...

12 நாட்கள் பள்ளிகள் தொடர் விடுமுறை..!

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அரையாண்டுத் தேர்வு முடிந்ததும் விடுமுறை விடப்படும். வழக்கமாக 9 நாட்கள் விடுமுறை விடப்படும்....

பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை..!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 10-ந்தேதி தேர்வுகள் தொடங்கிய நிலையில், 6...

தேர்வுகளில் விடை எழுதும் முறையில் மாற்றம்..!

சி.பி.எஸ்.இ-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அறிவியல் வினாத்தாள் இனி உயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியல் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும். சமூக அறிவியல் தாள் வரலாறு, புவியியல், அரசியல்...

1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் வரும் டிசம்பர் 10-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாணவர்கள் தயாராகி வரும் நிலையில், வினாத்தாள் தயாரிப்பு...

விழுப்புரம், நாகை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை..!

டித்வா புயல் எச்சரிக்கை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது....

புதுச்சேரியில் ரூ. 20 கோடி மதிப்புள்ள போலி மாத்திரைகள் பறிமுதல்..!

டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சன் பார்மசி என்ற நிறுவனத்தின் பெயரில் புதுச்சேரியில் போலி மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார் வந்தது....

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பா..?

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்...

தமிழக பாடத்திட்டம் மாற்றம்.. அமைச்சர் தலைமையில் கூட்டம்..!

தமிழகத்தில் பள்ளிக் கல்விக்கான பாடத்திட்டத்தை மாற்றுவது தொடர்பான உயர்மட்ட நிபுணர் குழு மற்றும் பாடத்திட்ட வரைவுக் குழு ஆகியவற்றின் முதல் கூட்டம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது....

காக்கிச்சட்டை போர்வையில் ஒரு கயவன்! பெண்களை வலைத்து தினமும் சல்லாப லீலை.. போலீஸ் உதவியாளரால் திருப்பூரில் தொல்லை!

திருப்பூரின் தூய்மையான காக்கிச் சட்டைக்கு ஒரு களங்கம் ஏற்படும் செயல் நடைபெற்று வருகிறது. “ஃபிரெண்ட் ஆஃப் போலீஸ்” என்ற போர்வையில் நுழைந்து, இன்று ஊர்க்காவல் படையின் பெயரால்...

கனமழை எதிரொலி: பள்ளி கல்லூரி விடுமுறை!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து அதே பகுதியில் நிலவி வருவதாக வானிலை...

மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு – ஆலைக்கு எதிராக போராட்டம்

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று புதுக்கோட்டை மாவட்டம் பிசானத்தூரில் அமையவிருக்கும் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக கடந்த சில நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்திவரும்...

உரிமம் இல்லாமல் மருந்துகள் விநியோகம் – கம்பீர் மீதான வழக்கு தள்ளுபடி

கொரோனா பெருந்தொற்றின்போது உரிமம் இல்லாமல் மருந்துகள் விநியோகித்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  ...

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி.. 100 நாள் வேலைத்திட்ட பணி பொறுப்பாளர் சுகன்யா நீக்கம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, குஞ்சங்குளம் ஊராட்சியில், மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து, நமது "குற்றம் குற்றமே" இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்....

வைகோ கை சுத்தமா? ரூ.250 கோடி சொத்து புகாரால் மதிமுகவில் சலசலப்பு.. மல்லை சத்யா மனசாட்சி இத்தனை நாள் தூங்கியதா?

மல்லை சத்யா வீசிய அணுகுண்டால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வட்டாரங்களை உலுக்கி எடுத்துள்ளது. வைகோவின் நீண்ட கால அரசியல் நிழலாக இருந்த முன்னாள் துணைப் பொதுச்செயலாளர்...

Right Menu Icon