--- --:--:-- --

கட்டுரை

ஒரே நாளில் 358 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 358 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பெரும்பாலானோருக்கு குறைந்த வீரியத்துடனே தொற்று பரவுகின்றது.  ...

பரவும் கொரோனா தொற்று.. மீண்டும் அமலாகும் ஊரடங்கு..!

கொரோனாவால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாதது என்பதால் ஊரடங்கிற்கு அவசியம் இருக்காது...

இன்று எந்தெந்த பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..?

2025-26-ம் கல்வி ஆண்டுக்கான இறுதித்தேர்வு, பொதுத்தேர்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி தமிழ்நாட்டில் பள்ளிகள்...

பள்ளிகளில் மாணவர்கள் முக கவசம் அணிவது கட்டாயமா? – அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், பள்ளிகளில் முக கவசம் அணிவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ், விளக்கமளித்துள்ளார். ...

12 ஆம் வகுப்பு விடைத்தாள் நகல்கள் இன்று வெளியீடு..!

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்களை இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த...

பூண்டி அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளிமாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆணைக்கிணங்க, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி தமிழக பள்ளி கல்வி...

9 வயது சிறுவனுக்கு கொரோனா..!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளது. இந்தச் சூழலில் சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து சிறுவனை வீட்டிலேயே...

தவெக தலைவர் விஜயை நேரில் சந்திக்கும் மாணவர்கள்..!

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை தவெக தலைவர் விஜய், நேரில் அழைத்து பாராட்டி, பரிசு வழங்கிவருகிறார். அந்த...

மீண்டும் பரவி வரும் கொரோனா..!

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை...

கொரோனா தொற்று பாதித்த 2 பேர் உயிரிழப்பு..!

மும்பையில் கொரோனா தொற்று பாதித்த 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோய் பாதித்த 59 வயது பெண் ஒருவர், சிறுநீரக நோய் பாதித்த 14 வயது...

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல்..!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வருவதாகச் சுகாதாரத் துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. நாளொன்றுக்கு 8 முதல் 10 பேர் வரை பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ...

ஜூலை 4 முதல் துணைத் தேர்வுகள்: அமைச்சர் அறிவிப்பு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில், 53,978 மாணவ, மாணவியர் பாஸ் ஆகவில்லை. அதேநேரத்தில், 15,652 பேர் பொதுத்தேர்வை எழுதாத மாணவர்கள்.   இந்நிலையில்,...

10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

TN Board TNDGE SSLC, HSE +1 Result 2025 Live Updates: தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் (TNDGE) 2025ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு (SSLC)...

+1, +2 தனித்தேர்வுகள்: மே 14 முதல் விண்ணப்பம்..!

+1 அரியர் மாணவர்கள், +2 தோல்வியடைந்த மற்றும் தனித்தேர்வர்கள், வரும் மே 14-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை தனித்தேர்வுகள் எழுத ஆன்லைன் மூலம்...

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரும் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!

தஞ்சாவூர் பெரியகோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன்...

CBSE கட்டாயத் தேர்ச்சி முறையில் மாற்றம்..!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கின. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 18 ஆம்...

தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை..!

தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்...

தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி தமிழகம் முழுவதும் நடத்திய புத்துணர்வு பயிற்சி முகாம்..!  

முஸ்லீம்களின் 5 முக்கிய கடமைகளில் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் பயணமானது வருடா வருடம் இஸ்லாமிய மாதமான துல்ஹஜ் மாதத்தில்  மேற்கொண்டு வருகின்றனர்.   புனித ஹஜ்...

ஜூன் 16ஆம் தேதி கல்லூரிகள் திறப்பு..!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 16ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.   நடப்பு கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும், சுயநிதி...

ஏப்.30 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்

ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் ஏப்ரல் 30-ம் தேதி என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது, மே 1-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி ...

அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது கர்ப்பிணி உயிரிழப்பு

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது கர்ப்பிணி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   குழந்தை பிறந்த சில நிமிடங்களில் அதிக ரத்தப்போக்கு காரணமாக...

தனியார் பள்ளிகளுக்கு 52 நாள்கள் விடுமுறை..!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு, 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. ஜூன் 1 வரை அவர்களுக்கு 45 நாள்கள் விடுமுறை உறுதியாகியுள்ளது.  ...

சிறுமி உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்..!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவருக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.   முதலில்...

மாதவிடாயை காரணமாக சொல்லி மாணவியை வாசலில் தேர்வு எழுத வைத்த தனியார் பள்ளி!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தனியார் பள்ளியில் மாதவிடாயை காரணம் காட்டி சிறுமியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்ததாக புகார் எழுந்துள்ளது....

Right Menu Icon