--- --:--:-- --

Month: June 2025

கிருஷ்ணகிரி – விவசாயிகளுக்கு ஆதரவாக தே.மு.தி.க கண்டன ஆர்ப்பாட்டம்

தே.மு.தி.க சார்பில் இந்த கிருஷ்ணகிரியில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மா விவசாயிகளின் வாழ்வதரத்தை உயர்த்த தமிழக...

லாக் அப் மரண வழக்கு – சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கிராமம் உள்ளது. இங்கு அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நிலையில், இந்த கோயிலில் அஜித்குமார் என்ற...

திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்கும் கேரள ராப் பாடகர் வேடன்..!

விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள கேரள “ராப் இசைப் பாடகர்” வேடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி...

வெளியான ரயில் கட்டண உயர்வு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

இந்தியாவில் குறைந்த செலவில் அதிக தூரம் பயணம் மேற்கொள்ள இருக்கும் பொதுப் போக்குவரத்து என்பது ரயில்வே. அதுமட்டுமின்றி, படுக்கை வசதி, ஏசி வசதி என பயணிகள் தங்கள்...

பஹல்காமில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு..!

காஷ்மீரின் 'மினி சுவிட்சர்லாந்து' என அழைக்கப்படும் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பின் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. தற்போது அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள்...

அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் நீக்கம்: இபிஎஸ் அதிரடி

அதிமுகவின் ராமநாதபுரம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் தர்வேஸ், விவசாய பிரிவு செயலாளர் சண்முக பாண்டியன் ஆகியோரை...

குப்பையில் ஜெயலலிதா படங்கள்.. ஜெயக்குமார் விளாசல்

வேடசந்தூரில் அமைச்சர் சக்கரபாணி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஜெ., படங்கள், குப்பையில் வீசப்பட்டதற்கு ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.   மறைந்தும் மக்கள் நல திட்டங்களால் வாழும் மாபெரும் தலைவியின்...

தனி அறை… ரன்யா ராவ் கோரிக்கை நிராகரிப்பு..!

துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நடிகை ரன்யா ராவ். இவர் சக பெண் கைதிகளால் கேலி,...

திருச்செந்தூர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்..!

முருகனின் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது....

உத்தரகாண்டில் கடும் நிலச்சரிவு..!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சனிக்கிழமை இரவு முதல் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, தொழிலாளர் முகாம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதில் 9 தொழிலாளர்கள் மாயமாகியுள்ளனர்....

திருப்பதி பக்தர்கள் டெம்போ மீது லாரி மோதி 3 பேர் பலி..!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்த கர்நாடக மாநில பக்தர்கள் டெம்போ வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 3...

சென்னை விமான நிலையத்தில் அதிநவீன வைஃபை வசதி!

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வெளிநாட்டு முனையத்தில் பயணிகளுக்கான நீண்டகால கோரிக்கையாக இருந்த இலவச வைஃபை சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதி, வெளிநாட்டவர்களுக்குப் பெரும் உதவியாக...

மும்மொழிக் கொள்கையை வாபஸ் பெற்றது மகாராஷ்டிர பாஜக அரசு!

இந்தியை திணிக்க கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கை திட்டத்தை ரத்து செய்வதாக தேவேந்திர பட்னவீஸ் தலைமையிலான பாஜக அரசு தெரிவித்துள்ளது. புதிய தேசிய...

தமிழ்நாட்டில் முதல்முறையாக மின்சார அரசுப் பேருந்து சேவை இன்று தொடக்கம்..!

சென்னையில் மின்சார பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். எரிபொருள் செலவைக் குறைக்கவும், காற்று மாசைக் கட்டுப்படுத்தவும் தாழ்தள மின்சார பேருந்துகளை இயக்க சென்னை...

திருப்பூர் : திருமணமாகிய 78 நாளில் புதுப்பெண் தற்கொலை

திருப்பூர் அருகே திருமணம் ஆகிய 78 நாளில் புதுப்பெண் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை உட்கொண்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார். உயிரிழப்புக்கு காரணம் கணவர்,...

பரந்தூர் நிலங்களுக்கான விலை நிர்ணயம் செய்து அரசாணை

பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் கையகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலங்களுக்கான விலை நிர்ணயம் செய்து அரசாணை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.   3331.25 ஏக்கர் பரப்பிலான நிலங்களுக்கு ஏக்கருக்கு...

அவசரமாகத் தரையிறங்கிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்

சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, அவசர அவசரமாக சென்னையிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டது.   விமானம் பத்திரமாக...

டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன்..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள், பூத் கமிட்டியின் மாவட்ட பொறுப்பாளர்களுடன் இந்த வாரம் ஆலோசனை நடத்தி முடித்திருந்தார். கடந்த ஜனவரி மாதம் பூத்...

ஜூலை 1 முதல் தமிழகத்தில் 3.16% மின்கட்டணம் உயர்வு?

மின்சாரத்துறை நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஆண்டிற்கு 6% அளவிற்கு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறையானையும் பரிந்துரை செய்ததன்...

மேட்டூர் அணையில் இன்று நீர் திறப்பு?

மேட்டூர் அணையில் இருந்து இன்று வினாடிக்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் கன அடி நீர் திறக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் முழு...

தடையை மீறி மயோனைஸ்..?

தமிழகத்தில் தடையை மீறி மயோனைஸ் பயன்படுத்துப்படுவதை தடுக்க குழு அமைத்து உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் நோய் பாதிப்பு...

ராணுவ வீரர்கள் மீது தற்கொலை தாக்குதல்..!

சமீபத்தில் பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியான வஜிரிஸ்தானில் நடந்த ஒரு கோரமான தற்கொலைப்படைத் தாக்குதல், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் ஒரு முறை வார்த்தைப் போரைத் தூண்டிவிட்டுள்ளது.பாகிஸ்தானின் வடமேற்குப்...

மகளிர் உரிமைத் தொகை.. முக்கிய விதிகளை தளர்த்திய அரசு..!

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் சேர கூடுதல் விதிவிலக்குகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் குடும்பத் தலைவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின்...

விநாயகர் கோயிலுக்கு அன்பு பரிசளித்த நடிகை த்ரிஷா!

20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருபவர் நடிகை த்ரிஷா. 42 வயதிலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர்...

Right Menu Icon