--- --:--:-- --

Month: August 2024

பெண் மருத்துவர் கொலையை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் 29 காவலர்கள் காயம்..!

மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற பேரணியில் போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் ஏற்பட்டது.   கொல்கத்தா மற்றும் அதன் அருகிலுள்ள...

AI ஐ பயன்படுத்தி பெண்ணை சீரழித்த சிறுவர்கள்..!

AI தொழில்நுட்பம் மூலம் பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர் .மத்திய பிரதேச மாநிலம் சத்தூர்...

திருப்பூர் : சடலத்தை ஒப்படைத்துவிட்டு திரும்பிய ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு நேர்ந்த சோகம்

பீகாருக்கு பிரேதம் ஏற்றி சென்றவர் அதே ஆம்புலன்சில் பிரேதமாக வந்தார் குளத்தில் குளித்த போது மூச்சு திணறி இறந்தார்.   திருப்பூர் அடுத்துள்ள மங்கலம், லோட்டஸ் கார்டனில்...

திருப்பூரில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நிருபர்களை கைது செய்த போலீசார்..!

திருப்பூரில், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக நிருபர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் கூத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வசந்த் (46). இவர் திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் புகார்...

முதல்வர் ஸ்டாலின் பயணித்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு பயணித்த தனியார் பயணிகள் விமானத்தில் வெடிகுண்டு இருந்ததாக மர்ம ஆசாமி மிரட்டல் விடுத்ததுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு அரசு முறை...

கல்லூரி மாணவர் மீது ஏறி இறங்கிய லாரி..!

பொன்னேரியில் கடந்த வெள்ளிக்கிழமை லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் 17 வயது சிறுவனுக்கு பைக்கை ஓட்ட கொடுத்த உறவினரை போலீசார் கைது செய்தனர்....

ஆன்லைன் மோசடி குறித்து நடிகை சனம் செட்டி வேதனை..!

நடிகை சனம் ஷெட்டியை ஏமாற்றுபவர்களின் தொலைபேசி அழைப்பால் மிரட்டப்பட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.   அதில் தனக்கு வந்த தொலைபேசி அழைப்பை எடுத்த பொழுது மும்பையிலிருந்து பேசுவதாக...

பிரபல நடிகை ரேகா நாயகரின் கார் மோதி முதியவர் உயிரிழப்பு..!

சென்னையில் பிரபல நடிகை ரேகாவிற்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் 55 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். ஜாபர்கான் பேட்டையை சேர்ந்தவர் அந்த பகுதியில் சாலையை கடந்தாக...

அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடியை தூவி தண்டனை..!

பீகாரில் இளைஞர் ஒருவரை பிடித்த கும்பல் அவரின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடியை தூவி தண்டனை கொடுத்த சம்பவம் அரங்கேறுகிறது.   வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி...

செய்தியாளரை வழிமறித்த போலீஸ்.. அடுத்து நடந்த அதிர்ச்சி..!

ஆட்டையாம்பட்டியில் தொலைக்காட்சி செய்தியாளரை மிரட்டி அழைத்துச் சென்ற காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராமன்...

ஆம்புலன்ஸ்களுக்கு பூட்டு போட்ட போக்குவரத்து காவலர்கள்..!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகே தனியார் ஆம்புலன்ஸ்களை நிறுத்துவதற்கு போக்குவரத்து காவல்துறையினர் மாமூல் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனை பகுதியில் அவசர...

திருவாடானை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா பால்குட வீதி உலா..! 

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை கிழக்குத் தெரு முத்து மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த செவ்வாய் கிழமை 20ம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு...

திருமணமான பெண்ணை பிடித்து வலுக்கட்டாயமாக அசிங்கம் செய்ய முயன்ற நபர்..!

திருத்தணி அருகே திருமணமான பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக தாலி கட்ட முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆந்திராவைச் சேர்ந்த திருமணமான பெண்...

சைடிஸ் சாப்பிடுவதில் ஏற்பட்ட தகராறு..போதையில் நண்பனை தாக்கிய 2 பேர்..!

செங்கல்பட்டில் மதுபோதையில் சைடிஷ் சாப்பிடுவதில் ஏற்பட்ட தகராறில் நண்பனை தாக்கி இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் நெமிலி ஊராட்சியை சேர்ந்த தினேஷ், ஜீவா, அஜித்குமார்...

ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு இளைஞர்கள் பாலியல் தொல்லை..!

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இலங்கை இளம் பெண்ணுக்கு இளைஞர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை...

குரங்கம்மை பரவுவதை தடுக்க 6 மாத திட்டம்..!

குரங்கம்மை பரவுவதை தடுக்கும் வகையில் உதவும் வகையில் ஆறு மாத திட்டத்தை ஐநா சுகாதார அமைப்பு தொடங்கியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் சமீப நாட்களாக குரங்கம்மை நோய் பரவி...

சீட்டுக்கட்டில் 54 அடுக்கு கோபுரத்தை கட்டி கின்னஸ் சாதனை..!

அமெரிக்காவை சேர்ந்தவர் சீட்டுக்கட்டுகளை பயன்படுத்தி 54 அடுக்குகள் கொண்ட கோபுரத்தை 8:00 மணி நேரத்தில் உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்தார். இந்த சீட்டு கட்டுகளால் ஆன கட்டிடத்தை...

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கோட்டாட்சியர் விசாரணை..!

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.   ஆண்டிபட்டி நடுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஜெயப்பிரியா என்ற பெண் பிரசவத்திற்காக பெரியகுளம்...

ரூ.1,000 எப்படி கொடுப்பேன் என ஹெல்மெட்டை தரையில் போட்டு அழுத நபர்..!

சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை இதர போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த நபர் ஹெல்மெட்...

முதலமைச்சரின் முதல் மூன்று வெளிநாட்டு பயணங்கள் தோல்வி : அண்ணாமலை

முதலமைச்சரின் முதல் மூன்று வெளிநாட்டு பயணங்கள் தோல்வியடைந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.   சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியவர் முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தில் எவ்வளவு விதியை...

வங்கக் கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

வங்கக் கடலில் வரும் 29 ஆம் தேதி அன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.   28ம்...

இதெல்லாம் ஒரு கொடியா..விஜய்யை விமர்சித்த நாசர்..!

தவெக கொடியை அறிமுகம் செய்து அதிகாரப்பூர்வமாக அரசியல் களத்தில் குதித்துள்ளார் விஜய். இந்நிலையில், விஜய் அரசியலை மற்ற கட்சிகளை காட்டிலும் திமுக கடுமையாக விமர்சிக்கிறது.   நிகழ்ச்சியொன்றில்...

திருமணம் பற்றிய கேள்வியால் மன உளைச்சல்: ராகுல்

காஷ்மீரில் கல்லூரி மாணவிகளிடம் ராகுல் காந்தி கலந்துரையாடினார். பல விஷயங்கள் குறித்து அவரிடம் மாணவிகள் சுவாரஸ்யமாக 11 கேள்வியெழுப்பினர். அப்போது, "உங்களுக்கு எப்போது திருமணம்?" என ஒரு...

போலி வாக்காளர் அட்டை அச்சிட்ட கம்ப்யூட்டர் சென்டர்..!

பெரம்பலூரில் கம்ப்யூட்டர் சென்டரில் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்துக் கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் பொன்னகோடா வடக்கு கிராம நிர்வாக அலுவலர்...

Right Menu Icon